சோனியாகாந்தியை விசாரனைக்கு அழைத்த மத்திய அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஷ்யாம் நீயூஸ்
26.07.2022
சோனியாகாந்தியை விசாரனைக்கு அழைத்த மத்திய அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி அன்னை சோனியாகாந்தியை இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்த ஒன்றிய அரசின் அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுற்றது. இதே போல் தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அகிம்சை வழியில் மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்த படி இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள மகாத்மா காந்தி ,பெருந்தலைவர் காமராஜர் ,கப்பலோட்டிய தமிழன் வ. உ.சி,குரூஸ்பர்னாந்து ஆகியோரின் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணை தலைவர் A.P.C.V சண்முகம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.B.சுடலையாண்டி ,காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் A.மகேந்திரன்,முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்னபாஸ்,பெலிக்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் , முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள்,மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா,எஸ். பி.ராஜன், மாநகர் அமைப்பு சாரா தொழிலாற்சஙக தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், மாவட்ட துணை தலைவர்கள் A.D. பிரபாகரன்,ஜெபராஜ்,நாராயணசாமி, மணி, கதிர்வேல்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,ஜெயராஜ்,சின்னகாளை, முத்துபாண்டி, குமாரமுருகேசன், சேகர்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவிS.T.C. கனியம்மாள்,INTUC மாநில செயலாளர் சுடலை,INTUC மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜ், ராஜா,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன்,மகிளா காங்கிரஸ் மண்டல தலைவிகள் பீரித்தி ,சாந்தி, இந்திரா,இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் பிளஸி,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மச்சேந்திரநாதன்,உடன்குடி நடராஜன்,வார்டு தலைவர்கள் மகாலிங்கம்,மைக்கேல்பிரபாகர்,ராஜா,சண்முகசுந்தரம்,கோபி,தாமஸ்,சிவன்யாதவ்,கந்தசாமி,முத்துராஜ்,நடேஷ்குமார்,அந்தோணிசாமி,ஜோபாய்பச்சேக்,ஜான்சன்,முனியசாமி,அம்மாகனி*
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணை தலைவர் சங்கர்,ஆழ்வை வட்டார தலைவர் கோதாண்டராமன்,உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ்ஜோசப், பாலசிங்,ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் பாரத், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிளஸ்வின் காளிதாஸ்,உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.