முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோனியாகாந்தியை விசாரனைக்கு அழைத்த மத்திய அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 ஷ்யாம் நீயூஸ்

26.07.2022

சோனியாகாந்தியை விசாரனைக்கு அழைத்த மத்திய அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி அன்னை சோனியாகாந்தியை இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்த ஒன்றிய அரசின் அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுற்றது. இதே போல் தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி  அகிம்சை வழியில் மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்த படி   இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம்  முன்பு அமைந்துள்ள மகாத்மா காந்தி ,பெருந்தலைவர் காமராஜர் ,கப்பலோட்டிய தமிழன் வ. உ.சி,குரூஸ்பர்னாந்து ஆகியோரின் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணை தலைவர் A.P.C.V சண்முகம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.B.சுடலையாண்டி ,காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் A.மகேந்திரன்,முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்னபாஸ்,பெலிக்ஸ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் , முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள்,மண்டல தலைவர்கள்  ஐசன்சில்வா,எஸ். பி.ராஜன், மாநகர் அமைப்பு சாரா தொழிலாற்சஙக தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், மாவட்ட துணை தலைவர்கள் A.D. பிரபாகரன்,ஜெபராஜ்,நாராயணசாமி, மணி, கதிர்வேல்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,ஜெயராஜ்,சின்னகாளை, முத்துபாண்டி, குமாரமுருகேசன், சேகர்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவிS.T.C. கனியம்மாள்,INTUC மாநில செயலாளர் சுடலை,INTUC மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜ், ராஜா,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன்,மகிளா காங்கிரஸ் மண்டல தலைவிகள் பீரித்தி ,சாந்தி, இந்திரா,இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் பிளஸி,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மச்சேந்திரநாதன்,உடன்குடி நடராஜன்,வார்டு தலைவர்கள் மகாலிங்கம்,மைக்கேல்பிரபாகர்,ராஜா,சண்முகசுந்தரம்,கோபி,தாமஸ்,சிவன்யாதவ்,கந்தசாமி,முத்துராஜ்,நடேஷ்குமார்,அந்தோணிசாமி,ஜோபாய்பச்சேக்,ஜான்சன்,முனியசாமி,அம்மாகனி*

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணை தலைவர் சங்கர்,ஆழ்வை வட்டார தலைவர் கோதாண்டராமன்,உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ்ஜோசப், பாலசிங்,ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் பாரத், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிளஸ்வின் காளிதாஸ்,உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...