ஷ்யாம் நியூஸ்
22.07.2022
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றக்கோரிய மனு மீது 3 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுற்றுச்சூழல்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருட்கள் உள்ளன. கொரோனா 2-ம் அலையின் போது அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டதுதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருட்கள் உள்ளன. கொரோனா 2-ம் அலையின் போது அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.