முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலியல் தொழிலில் மும்பையை மிஞ்சும் தூத்துக்குடி

ஷ்யாம் நீயூஸ்

11.07.2022

பாலியல் தொழிலில் மும்பையை மிஞ்சும் தூத்துக்குடி

தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் தூத்துக்குடி முக்கிய பங்கு வகிக்கிறது ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் வேலைக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் நகரின் பகுதிகளில் ஆங்காங்கே வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர் இவர்களை குறி வைத்து பாலியல் தொழில் ஈடுபடும் கும்பல்  பொதுமக்கள் குடியிருப்பின் மையப்பகுதிகளில் பாலியல் தொழிலை வாடகை வீடு எடுத்து செய்து வருவதாக தகவல் வருகிறது. இந்த தகவலை அறிந்து களத்தில் இறங்கிய போது அனைத்து உண்மை என்று தெரிய வருகிறது முதலில் அனு வான பிரியா  புரோக்கர் என்ற பெண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாள் அவர் எந்தப் பகுதி எப்போது வர வேண்டும் அந்த பகுதிக்கு செல்லுங்கள் அங்கிருந்து ஒரு போன் வரும் அதன் பின் அவர்கள் அழைக்கும் இடத்திற்கு சென்று விட்டு வரலாம்  என்றும் சொன்னது போல் அந்த நபர்களும் சரியாக தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது அவர்கள் வரச் சொல்லும் இடம் அனைத்தும் பொதுமக்கள் அமைதியாக குடியிருந்து வரும் குடியிருப்பு பகுதியாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர் .இந்த பாலியல் தொழிலை செய்வதற்காக திருநெல்வேலி தூத்துக்குடியில் புறப்பகுதியில் இருந்து வறுமையில் வாழும் பெண்களை ஆசை வார்த்தைக் காட்டி இத்தொழில் ஈடுபட செய்வதாக தெரிகிறது ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 முதல் 6000 வரை பேரம் பேசப்படுகிறது தூத்துக்குடி சண்முகபுரம், பி என் டி காலனி ரயில் தண்டவாளம் அருகிலும் ஆசிரியர் காலனி சாக்கடை பாலம் அருகிலும் மற்றும் ரகசியமான பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது லொகோண்டோ எனும் வலைதள மூலம் வாடிக்கையாளர்களை கனகச்சிதமாக ஆர்கனைஸ் பண்ணித் தருகிறார் தூத்துக்குடி பாலியல் தொழில் தலைவி அனு வான பிரியா என்றும் ஆண்டு கணக்கில் நடக்கும் இந்த பாலியல் தொழில் காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையினருக்கு தெரியாமல் நடக்கிறதா ? இல்லை கண்டும் காணாமல் இருக்கின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எத்தனையோ ஏழ்மையில் படித்து ஒழுக்கமாக இருக்கும் குடும்பங்கள் குடியிருந்து வரும் குடியிருப்பு நடுவில் பணத்தாசை காட்டி இது போன்ற கருப்பாடுகள் செய்யும் செயலால் ஏழ்மையில் உள்ள பெண்கள் திசை மாறி  செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் டிஜிட்டல் முறையில் தொடர்புகளை வைத்துக் கொள்வதால் காவல்துறையிடம் எளிதில் சிக்குவதில்லை என்றும்  கூறப்படுகிறது எனவே பெண்கள் பாதுகாப்பு ,விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...