முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

 ஷ்யாம் நீயூஸ்

15.07.2022

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு   அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

     வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

       நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் ரமேஷ், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ், அந்தோணிஸ்டாலின், மதியழகன், ஜெபசிங், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், பிரதீப், முத்துதுரை, மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார்,  மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, ஆதிதிராவிடர் நலஅணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், பொன்னப்பன், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, சதிஷ்குமார், கங்கா, கீதா செல்வமாரியப்பன், வட்டப்பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஜெபசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     தூத்துக்குடி வ.உ.சி மார்கெட் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில்; மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,  பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெயகணேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணைச்செயலாளர் வலசை வெயிலுமுத்து, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல் சரவணபெருமாள், வட்டச்செயலாளர்கள் உலகநாத பெருமாள், அருண், நவ்சாத், நிர்வாகிகள் பாலஜெயம். சகாயராஜ், சாம்ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

     தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு லட்டு வழங்கினார்கள.; நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் ராஜன், ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி, மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் தலைவி தனலட்சுமி, முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, மாநகர துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், பிரபாகர், மாநகர மாவட்ட பொதுச்செயலார்  ராஜா, மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், சேகர், காங்கிரஸ் எடிசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் அன்புராஜ் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தணிக்கையாளர் முத்துபாலகிருஷ்ணன், ராஜா, செல்வக்குமார், உத்திரபாண்டி, ஜோசப், பட்டுராஜா, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் உள்ள அவரது சிலைக்கு கீழுர் கூட்டுறவு வங்கி தலைவர் ஞான்ராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மார்க்கெட் மேலாளர் நியூட்டன் உதவி மேலாளர் ரவி மற்றும் பிச்சமுத்து, செல்வக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவிடி நினைவு ஆரம்ப பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் காமராஜர் சிதம்பரனார் பாரதியார் ஆகிய படங்களை சிறப்பாக வரைந்து வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரணவக்குமார் பரிசுகளை வழங்கினார். விழாவில் காமராஜர் நற்பனி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் பொருளாளர் ஆஸ்வால்ட், ஒன்றிய கவுன்சிலர் பாலன், மாநகராட்சி கவுன்சிலர் அந்தோணிபிரகாஷ் மார்ஷல், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஸ்டாலின், தலைமை ஆசிரியர் ஜெயவேணி, நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் சதிஷ், அன்னை தெராசா நற்பனி மன்ற தலைவர் தொம்மை அந்தோணி, காமராஜர் நற்பனி மன்ற அமைப்பாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலுவைப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமர் இனிப்பு வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மைசேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, பாலம்மாள், ஜெயசீலன், கிளை செயலாளர் அம்புரோஸ், மீனவரணி ஆரோக்கியம், நிர்வாகிகள் செல்வராஜ், திராவிட செல்வி, சவேர்ரியார்புரம் பங்கு தந்தை குழந்தை ராஜா, மற்றும் ராயப்பன், சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் கண்டிவேல், உதயசூரியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெர்மல்நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் மந்திரமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஜார்ஜ்புஷ், லட்சுமணதாஸ், முத்துகுமார், பெத்துராஜ், தமிழ்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...