முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்கால இந்தியாவை வழிநடத்துபவர்கள் மாணவ மாணவிகள் தான் போதை பொருளுக்கு அடிமையாக கூடாது கால்டுவெல் பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

 ஷ்யாம் நீயூஸ்

11.08.2022

எதிர்கால இந்தியாவை வழிநடத்துபவர்கள் மாணவ மாணவிகள் தான் போதை பொருளுக்கு அடிமையாக கூடாது கால்டுவெல் பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

   தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிதாளாளர் ஸ்டேன்லி வேதமாணிக்கம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எம்.எல்.ஏ கலெக்டர், எஸ்.பி, எல்லோருக்கும் முதலமைச்சர் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பி அந்த மாவட்டத்திலும் சட்டமன்ற தொகுதிக்குட்பட பகுதிகளிலும் ஓரு வாரம் பள்ளி கல்லூரிகளில் போதை தடுப்பு உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டு கொண்டதற்கிணங்க இந்த பள்ளியில் நடைபெறுகிறது.

     75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட உள்ளோம் இந்த பள்ளியில் படித்த பலர் தொழிலதிபர்களாகவும் அரசுதுறை சார்ந்தவர்களாகவும் உள்ளனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் விட்ட வஉசியும் இந்த பள்ளியில் படித்துள்ளனர். எதிர்கால இந்தியாவை வழி நடத்தவுள்ள மாணவ மாணவிகள் பள்ளி பருவத்தில் ஒழுக்கமாகவும் நல்ல பழக்க வழக்கங்களுடன் படிக்க வேண்டும். தன்னுடய தாய்தந்தையர் கஷ்டப்பட்டு உங்கள் எதிர்காலத்தை உருவாக்கி தருகிறார்கள். ஆசிரியர்கள் உங்கள் அறிவுத்திறனை வளர்த்து படிப்பறிவு மூலம் உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறார்கள். ஓவ்வொரு புரிதலும் உங்களது வளர்ச்சிக்கு உதவும். எதிர்கால தலைவர்களாக வரவுள்ள நீங்கள் எந்த விதமான தேவையற்ற போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது அதை பற்றி சிந்திக்கவும் கூடாது. படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்று கருத வேண்டும். வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் முழு முயற்சியை மேற்ககொண்டு முன்னேற வேண்டும். இந்த பருவம் தான் படிக்கின்ற காலம் அறிவுத்திறன் வளர்கின்ற வளர்ச்சியுள்ள பருவங்கள் இதை தவறவிட்டு பின்னர் வருத்தப்பட கூடாது நான் பல லட்சம் செலவழித்து படிக்க வருகிறேன் என்றால் என்னை யாரும் சேர்க்கமாட்டார்கள் பெண்கள் குறை தீர்ப்பதற்கென்று தொடர்பு எண்கள் உள்ளன. அதை தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு நான் தோல்வியை சந்தித்தது உண்டு விடா முயற்சியின் மூலம் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றும் நான் 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்த பள்ளிக்கு மீண்டும் வந்துள்ளேன் என்று பேசினார். பின்னர் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

      விழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன், மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி, மற்றும் ஜீவன் ஜேக்கப் உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர் நன்றியுரையாற்றினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...