ஷ்யாம் நியூஸ்
08.08.2022
தூத்துக்குடியில் அதிக மாத்திரை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உடனடியாக அவரை உடன்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.