முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி, அதிமுக செல்லப்பாண்டியன், சண்முகநாதன் உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்

 தூத்துக்குடியில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி, அதிமுக செல்லப்பாண்டியன், சண்முகநாதன் உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.


அம்பேத்கார் 131வது பிறந்தநாளை முன்னிட்டு தென்பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள அவரது திருஉருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து சமத்துவ திருநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ். பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்ராஜா, ராஜா.  மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன். துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கீதா முருகேசன், கனகராஜ். மாவட்ட அணி செயலாளர்கள் பரமசிவம், ரமேஷ், கஸ்தூரி தங்கம், அந்தோணி ஸ்டாலின், ஜெபசிங். துணைச் செயலாளர்கள் பெருமாள், சேசையா. தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி. பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன். மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஜெபகனி. துணை செயலாளர்கள் பால்ராஜ், பால்மாரி, கிறிஸ்டோபர் விஜயராஜ். மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், அண்டன் பொன்சேகா. கவுன்சிலர்கள் வைதேகி, ராஜேந்திரன், நாகேஸ்வரி, ராமர், சரவணக்குமார், விஜயகுமார், கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல். தொமுசா நிர்வாகிகள் முருகன், மரியதாஸ். வட்டச் செயலாளர்கள் டென்சிங், மூக்கையா, சாரதி, பொன்ராஜ். வட்ட பிரதிநிதிகள் துரை, சுப்பையா மற்றும் பெனில், கருணா உள்பட பலர் அதிமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாருமான சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்தனர். மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல். துணைச் செயலாளர்கள் சந்தானம், செரினா பாக்கியராஜ். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர். ஒன்றியச் செயலாளர்கள் அழகேசன், காசிராஜன். முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ். முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி. மாவட்ட அணி செயலாளர்கள் வீரபாகு, பிரபாகர், தனராஜ், அருண் ஜெபகுமார், ராஜா. பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ். கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன். மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் வலசை வெயிலுமுத்து, சரவணப்பெருமாள் மற்றும் வக்கீல் செங்குட்டுவன் உள்பட பலர் அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்தனர். பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் ராஜகோபால். வக்கீல்கள் ராஜாராம், ஆன்ட்ருமணி. முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் ஞான்ராஜ். நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி, டைமன்ராஜ், திருமணி, ஞானபுஷ்பம். பிஜேபி சார்பில் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா. மாவட்ட தலைவர் பால்ராஜ் மாலை அணிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சின்னத்துரை, மாநகர செயலாளர் கணேஷ் மாலை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கரும்பன். மாநகர செயலாளர் ஞானசேகரன் மாலை அணிவித்தனர். கவுன்சிலர் தனலெட்சுமி, வக்கீல் சந்தனசேகர் மற்றும் மாடசாமி, சுப்பிரமணி கலந்து கொண்டனர். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா மற்றும் முத்து ஆகியோர் மாலை அணிவித்தனர். சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் மாலை அணிவித்தனர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுநல அமைப்பு சார்பில் மாலை அணிவித்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...