முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலர் சாம்பல் இலவசம் இல்லை மின் கட்டண உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை

  ஷ்யாம் நியூஸ்

04.04.2022

உலர் சாம்பல் இனி இலவசம் இல்லை மின் கட்டண உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளர்.

தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் கழிவு பொருள்தான் உலர் சாம்பல் அது தற்போது வரை உலர் சாம்பல் மூலம் செய்யும் செங்கல் நிறுவனங்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கி வந்தது தமிழக அரசு செலவினங்களை குறைக்கும் விதமாகவும் நுகர்வோர் மீது மின் கட்டண சுமையை உயர்த்தாமல் இருக்கவும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் கழிவுப் பொருளான உலர் சாம்பல் இனி கட்டணம் கொடுத்து வாங்க வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளது  இதுவரை இலவசமாக வாங்கி தொழில் செய்த உலர் சாம்பல் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இன்று அனல்மின் நிலைய வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மற்றும் மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும் என உலர் சாம்பல் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் தூத்துக்குடி தெர்மல் மின் உற்பத்தி நிலைய தலைமைப் பொறியாளர் கிருஷ்ண குமாரிடம் மனு அளித்தனர் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது தமிழகம் முழுவதும் உலர் சாம்பல் இலவசமாக கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் இதனால் 1500 நிறுவனங்களுக்கும் அதிகமாக செங்கல் உற்பத்தி நிறுவனங்கள் முடங்கி உள்ளது என்றும் அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பை இழந்துளளனர் என்றும் தெரிவித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட தலைமை பொறியாளர் மின்துறை அமைச்சகத்திடம் கோரிக்கைகளை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார் மற்றும் தற்போது உலர் சாம்பல் பெற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லை வேண்டுமானால் 631 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...