முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ்

21.04.2022

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சராக மு.க..ஸ்டாலின் பதவியேற்றபின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து ஓவ்வொரு துறை அமைச்சரும் பட்ஜெட் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இரண்டாவது முறையாக தனது துறையின் சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்து கேள்வி பதிலுக்கு பின் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக தனது துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பட்ஜெட் தாக்கலுக்கு பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் கீதாஜீவனை சமூக நலத்துறை இயக்குநர் மற்றும் செயலாளர் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், அதிஷ்டமணி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார். ரவீந்திரன், மேகநாதன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னப்பாண்டியன், செல்வராஜ், சின்னமாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரி தங்கம், உமாதேவி, மணி, அன்பழகன், துணைச்செயலாளர்கள் நலம் ராஜேந்திரன், ஜேசையா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அணி செயலாளர்கள் டேனி, முருகஇசக்கி, அருண்குமார், ஜெபக்கனி, துணைச்செயலாளர்கள் பால்ராஜ், ஆர்தர்மச்சாது, பால்மாரி, செல்வி, அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், ராஜ்குமார், கவுன்சிலர்கள் வைதேகி, மெட்டில்டா, பவாணி மார்ஷல், ஜெயசீலி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, முத்துவேல், ராஜதுரை, சரண்யா, ஜாக்குலின் ஜெயா, சுப்புலட்சுமி, தெய்வேந்திரன், கந்தசாமி, விஜயகுமார், ரிக்டா, சோமசுந்தரி, பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் ரவி, சூர்யா, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், செல்வகுமார், மற்றும் கருணா, மணி, உள்பட பலர் நேரிலும் சிலர் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...