முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை பணிக்கு வரச் சொல்லுங்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை!

 தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை பணிக்கு வரச் சொல்லுங்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் 155 க்கு மேற்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படுகின்றன இக்கடையில் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் உதவி விற்பனையாளர்கள் என தலா ஒரு கடைக்கு நான்கு ஐந்து நபர்கள் பணி புரிகின்றனர். தூத்துக்குடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் தினமும் தான் பணி நியமிக்கப்பட்ட கடைகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஒரு சில விற்பனையாளர்கள் மேற்பார்வையாளரின் மிரட்டலுக்கு பயந்து மாவட்ட மேலாளர் இடம் தங்கள் குறையை சொல்ல சந்தர்ப்பம் கிடைக்காமலும் பயத்திலும் மேற்பார்வையாளர்களின் பணிகளை செய்து சேவகம் செய்து வருகின்றனர். இதனால் மேற்பார்வையாளர்கள் 75 சதவீதம் கடை பக்கம் வருவதில்லை மாவட்ட மேலாளர் கடை பக்கம் வருவதாக அறிந்தால் மட்டுமே தாங்கள் கடையில் பணிபுரிவது போல் நாடகம் நாடி முதலில் வந்து நிற்கிறார்கள் .இதற்கு டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாதம் மாதம் கப்பம் வாங்குவதால் மேலாளரின் அதிரடி நடவடிக்கையை முன்னதாகவே மேற்பார்வையாளர்களுக்கு தகவலை தெரிவித்து விடுகின்றனர். அரசுக்கு விற்பனை தொகையை செலுத்த வேண்டிய மேற்பார்வையாளர் செய்ய வேண்டிய பணியையும் விற்பனையாளர்களை மேற்கொள்கின்றனர் இரவு கடையை அடைக்க வருவதும் இல்லை அடுத்த பின் சாவியை கொண்டு சொல்வதும் இல்லை .நண்பகல் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடைக்கு சாவியை கொண்டு வந்து கொடுப்பதும் இல்லை இவை அத்தனை வேலையும் விற்பனையாளர்களை செய்கின்றனர் கடைகளில் எந்த பணியும் செய்யாத மேற்பார்வையாள்களை மாவட்ட மேலாளரிடம் முறையாக தெரிவிக்க முடியாமல் விற்பனையாளர்கள் தவிக்கின்றனர் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட மேலாளர் ஒவ்வொரு கடையிலும் விற்பனையாளர்களிடம் கடையின் மேற்பார்வையில் வருகை, கடை சாவியை யார் கொண்டு செல்கிறார் பணம் யார் கட்டுகிறார் என்ற விவரங்களை மாவட்ட மேலாளர் விற்பனையாளர்களிடம் அல்லது உதவி விற்பனையாளர்களிடம் மேற்பார்வையாளர்களுக்கு தெரியாமல் விபரத்தினை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...