ஷ்யாம் நியூஸ்
15.09.2022
தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, மாலை அணிவித்தார்.
தூத்துக்குடி அண்ணா 114வது பிறந்தநாளை யொட்டி காமராஜர் காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு கனிமொழி எம்.பி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வடக்கு மாவட்ட திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செலயாளர் துறைமுகம் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி அமைப்பாளர்கள்; மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மோகன் தாஸ் சாமுவேல், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள்; நலம் ராஜேந்திரன், ராமர், சுபேந்திரன், அருணாதேவி, அந்தோணி கண்ணன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ்,மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், பால்மாரி, ஆர்தர்மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மண்டலத்தலைவர் முருகன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜான்சிராணி, பொன்னப்பன், வைதேகி, பவாணிமார்ஷல், தெய்வேந்திரன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, கந்தசாமி, ஜெயசீலி, நாகேஸ்வரி, பட்சிராஜ், ஜாக்குலின் ஜெயா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், ஜெயசி;ங், செல்வகுமார், பகுதி மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, முன்னாள் ஊராட்;சி மன்ற தலைவர் பார்வதி, வட்டசெயலாளர்கள் கங்காராஜேஷ், சதீஷ்குமார், சுப்பையா, அனல் சக்திவேல், கதிரேசன், கீதாசெல்வமாரியப்பன், ரவிசந்திரன், வன்னியராஜ், முக்கையா, பாலு, பொன்ராஜ், நிர்வாகிகள் கருனா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செலயாளர் ஆறுமுகபெருமாள், செந்தூர்மணி, இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம். விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுரேஷ்காந்தி, சுப்பிரமணி, ராமசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகி;ருஷ்ணன், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் கணேசன், ரெங்கசாமி, வக்கீல் ரகுராமன், பூங்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், பாலன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், மாலாதேவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் நிர்வாகிகள் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.