முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கின்றன.முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

 ஷ்யாம் நீயூஸ் 30.12.2023 வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கின்றன.முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். தூத்துக்குடி மாவட்டத்தில்  கனமழையின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அதிமுக சார்பாக அம்மா கிச்சன் ஆரம்பிக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தல் படி தூத்துக்குடி டி ஏ கல்யாண மண்டபத்தில்  பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் திமுகவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்காததால்  இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 31, 1 ,2 தேதிகளில்  கன மழை பெய் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது இப்போதாவது மக்களை பாதுகாக்க தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க ...

தூத்துக்குடி வெள்ளத்தன்று வேலைக்கு சென்றவர் பிணமாக மீட்பு

 ஷ்யாம் நீயூஸ் 29.12.2023 தூத்துக்குடியில் வெள்ளத்தன்று வேலைக்கு சென்றவர் பிணமாக மீட்பு தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்தவர் அம்மாவாசை வயது 73 த/ பெ கண்ணாயிரம் வீரநாயக்கன் தட்டு கிராமம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் தொழிற்சங்க தலைவருமான ஒருவருடைய கெஸ்ட் ஹவுஸ்  கட்டுமான பணிக்கு வாட்ச் மேனாக பணிபுரிந்து வந்தார் .கடந்த 17 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை அன்றிலிருந்து  அவரை காணாமல்  உறவினர்கள் தேடி வருகின்றனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி வந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை இடம் கோரிக்கை வைத்தனர் அரசு அதிகாரிகளிடம் கூறி  தேடி தருவதாக உறுதி அளித்து சென்றிருந்த நிலையில் இன்று வீர நாயக்கன் தட்டு கிராமம் அருகில் உள்ள   வாழை தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை புதுக்கோட்டை உதவி காவல் ஆய்வாளர் முத்துக்கருப்பன் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

ஐ.ஓ.பி நிர்வாக இயக்குனர் காலான்கரை கிராம மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

 ஷ்யாம் நீயூஸ் 26.12.2023 ஐ.ஓ.பி  நிர்வாக இயக்குனர் காலான்கரை கிராம மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டலத்தின் சார்பாக வெள்ளம் பாதித்த காலாங்கரை மற்றும் தெற்கு கலங்கரை பகுதியில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல்  அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீ வஸ்தவா கலந்துகொண்டு  325 குடும்பங்களுக்கு நிவாரண  பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளர் நாகையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ரியாசூல்காக் உதவி பொது மேலாளர் அனுப் மற்றும் வங்கி அதிகாரிகள்  ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊர்மக்களின் சார்பாக  ஊர் தலைவர் பொண்ணு லிங்கம் மேலாண்மை இயக்குனருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார் . நிகழ்ச்சியில் தேனி உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சூரிய திலகரணி ,சமுக ஆர்வலர்கள்  ஐயப்பன்,முனியாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டிராக்டரில் சென்று மாப்பிள்ளையூரணியில் நிவாரண பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி

 ஷ்யாம் நீயூஸ் 22.12.2023 டிராக்டரில் சென்று மாப்பிள்ளையூரணியில் நிவாரண பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி     தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 இரு தினங்கள் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் புதியம்புத்தூர் கன்மாய் உடைப்பு ஏற்பட்டும் கட்டாற்று மழைநீரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்;சி பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.     அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசி நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனிமொழி எம்.பி இம்முகாமிற்கு டிராக்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமின்றி நிவாரணங்கள் மற்றும் அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.     ஆய்வின் போது சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அண...

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஷ்யாம் நீயூஸ் 21.12.2023 தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பெய்து வரும் கனமழையின் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் பொருளாதார சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்திஉள்ளது. இன்று தூத்துக்குடியில் உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி சென்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு !

ஷ்யாம் நீயூஸ் 17.12.2023 தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு !  தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் முறையாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையாக தேர்தல் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதி தேர்தலும் நடைபெற்றது. அதில் 60 வார்டு உறுப்பினர்கள் தேர்வில் திமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றிப் பெற்றன. மேயராக ஜெகன் பெரியசாமி தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றப்பின் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழக அரசின் சிறப்பு நிதியும் வழங்கப்பட்டு புதிய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிதாக கால்வாய் இல்லாத பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கப்பட்டு புறநகர் பகுதிகள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும், மக்கள் நலன் கருதி சாலை வசதி, புதிதாக ஏற்படுத்தப்பட்டு அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் புதுமையான மாநகராட்சி பகுதியாக உருவாகுவதற்கு அரசுதுறை அதிகாரிகள் மாமன்ற ...

மாற்றுத்திறனாளிகள் இல்லாத தூத்துக்குடி ஆக மாற்றுவோம் தூத்துக்குடி மேயர் பேச்சு

 ஷ்யாம் நீயூஸ் 11.12.2023 மாற்றுத்திறனாளிகள் இல்லாத தூத்துக்குடி ஆக மாற்றுவோம் தூத்துக்குடி மேயர் பேச்சு உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.துாத்துக்குடி துாய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று(10.12.2023) மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசும்போது மாற்றுத்திறனாளிகலே இருக்கக் கூடாது என நம் முதல்வர் நினைக்கிறார் பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு செய்துவருகிறது.மத்திய அரசு திட்டங்களையும்  பெற்றுத் தந்துள்ளோம் கல்வி அசைக்க முடியாத சொத்து சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமை உள்ளது. இன்னும் அவர்களுக்கான எல்லா உதவிகளையும் பெற்று தரப்படும் மாற்று திறனாளிகள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றவேண்டும் என தெரிவித்தார்.நலத்திட்டவிழாவில் , கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழக மாற்றுத்திறனாளிகள் மு...

சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் 2 நட்சத்திரங்களைப் பெற்று சாதனை!

 ஷ்யாம் நீயூஸ் 11.12.2023 சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் 2 நட்சத்திரங்களைப் பெற்று சாதனை! சேரன்மகாதேவியில் உள்ள SCAD பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் இரண்டு நட்சத்திரங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்திய கல்வி அமைச்சகம் (MoE) உயர் கல்வி நிறுவனங்களுக்கான AICTE உடன் இணைந்து MoE இன் இன்னோவேஷன் செல் (MIC) மூலம் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வியாண்டிற்கான தரவரிசை இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 2022–2023 கல்வியாண்டிற்கான IIC 5.0 இல் பதிவுசெய்யப்பட்ட 1505 கல்லூரிகளில் முதல் 20 கல்லூரிகளில் சேரன்மகாதேவியில் உள்ள SCAD பாலிடெக்னிக் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது. SCAD பாலிடெக்னிக் கல்லூரி இரண்டு நட்சத்திரங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளீதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் தூத்துக்குடி

 ஷ்யாம் நீயூஸ் 09.12.2023 சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்  சி.எஸ்.முரளீதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளீதரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிலா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், ரஞ்சிதம் ஜெபராஜ், சின்னகாளை, மைக்கேல் பிரபாகர், மாவட்ட பொதுச்செயலாளர் மிக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமார முருகேசன் வார்டு தலைவர்கள் காசிலிங்கம், தனுஷ், சுப்பிரமணி, ராஜரத்தினம், ரெனீஸ் பாபு ,மகாராஜன், கணேஷ், முன்னாள் கவுன்சிலர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

 ஷ்யாம் நீயூஸ் 09.12.2023 சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டதையடுத்து எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி, சென்னை 186வது வார்டு புழுதிவாக்கம்  ராம் நகர் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பின்னர் அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.  இதில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், சென்னை மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான ஜே.கே.மணிகண்டன், மாநகர இலக்கிய அணி ...

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் டிசம்பர் 13ஆம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது- ஆணையர் அறிவிப்பு

 ஷ்யாம் நீயூஸ் 08.12.2023 தூத்துக்குடி மாநகர பகுதிகளில் டிசம்பர் 13ஆம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது- ஆணையர் அறிவிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புகார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 13.12. 2023 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் மாநகர மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர்  ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி!

 ஷ்யாம் நீயூஸ் 07.12.2023 செயின்ட்  மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி!  தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட்  மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பிற பொறியியல்  கல்லூரி பேராசிரியர்களுக்கு தொழில் நுட்ப சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.  கல்லூரி பேராசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்று கொடுப்பதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மூலம்  சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறது. இதற்காக புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு பேராசிரியர்கள் கணினி துறையில்  நவீன தொழில் நுட்ப பயிற்சி மற்றும் வளர்ச்சிகாக  ரூபாய் 3 லட்சம் 50 ஆயிரம்  நிதியை வழங்கியது. அதன் அடிப்படையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சில் 20 பொறியியல் கல்லூரியை சேர்ந்த 65 பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சி பயனுள்ளதாக இருந்ததாக பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை கணினித்த...

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி ! அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.

ஷ்யாம் நீயூஸ் 07.12.2023 தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி ! அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி 08.12.2023 மாலை முதல் 10.12.2023 வரை தெர்மல் நகர் கைப்பந்து மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.  போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகியகீதாஜீவன் ஆகிய நான் துவக்கி வைத்து வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்க இருக்கிறேன்.  இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் ஜெகன்பெர...

தலைக்கு மேல் கட்டணம் உயர போகிறது!

ஷ்யாம் நீயூஸ் 06.12.2023 தலைக்கு மேல் கட்டணம் உயர போகிறது! தூத்துக்குடி மாவட்ட முடித்திருத்துவோர் மற்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சி.ஐ.டி.யூ மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது .மாவட்ட தலைவர் டென்சில் தலமை தாங்கினார். கூட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார்.  கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறுகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் கட்டிங், ஷேவிங் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் ஜனவரி 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி கட்டிங் 130, ஏசி சலூன் 150, மாடல் கட்டிங் 200, ஏசி சலூன் 250, சேவிங் 80, ஏசி சலூன் 100, சிறுவர் கட்டிங் 5 வயது உட்படவர்களுக்கு 100, ஏசி சலூன் 120, தாடி ஒதுக்குதல் 100, ஏசி சலூன் 120 கட்டிங் & சேவிங் டை 350, ஏசி சலூன் 400, ஹெட் மசாஜ் 220 ஏசி சலூன் 250, பேபி கட்டிங் 150 ஏசி சலூன் 200, ஸ்பெஷல் சேவிங் போம் 100 ஏசி சலூன் 150, தலைவழித்தல் மற்றும் சேவிங்கிற்க்கு 250 ஏசி சலூன் 300 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு - பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ் 06.12.2023 மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு - பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு தூத்துக்குடி மாவட்டம்,  மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும் தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கு...

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ் 05.12.2022 தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு ! தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.  தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.  தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும்  கழிவுநீர் வடிகால் கால்வாய் அப்பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்க வேண்டிய இடத்தையும்,  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், புதிய பேரூந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர்க...

விஜயகாந்த் உடல்நலம் பெற தூத்துக்குடி தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு பூஜை.

 ஷ்யாம் நீயூஸ் 03.12.2023 விஜயகாந்த் உடல்நலம் பெற தூத்துக்குடி தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு பூஜை. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை குறைவாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற்று விரைவில் மீண்டு வர வேண்டுமென தூத்துக்குடி மாநகர் தேமுதிக சார்பில் வேம்படி இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.  தூத்துக்குடி மாநகர மாவட்ட தேமுதிக  செயளாலர் தயாளுலிங்கம் தலமைதாங்கினார் , பூஜைக்கான ஏற்பாடுகளை பொதுக்குழு உறுப்பினர் சின்னதுரை, செல்வம் ஆகியோர் செய்திருந்தனர் செயற்குழு உறுப்பினர் ராஜபம்மு மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்கள் பாதிப்பு -அமைச்சர் கீதா ஜீவன்.

 ஷ்யாம் நீயூஸ் 23.11.2023 அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு -அமைச்சர் கீதா ஜீவன். தமிழகம் முழுவதும் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக இரவு-பகல் என்று மழை பெய்து வருகிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பொதுமக்களின் பாதிப்புகளை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் உடனடியாக களமிறங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  பேரிடர் மேலாண்மை மீட்பு குழு மட்டுமின்றி அதிகாரிகள் உள்பட அரசு ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஒவ்வ...

மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன்.

ஷ்யாம் நீயூஸ் 23.11.2023  மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் எதிர்பாராமல் பெய்த  கனமழையால் பொதுமக்கள் பல பகுதிகளில் மழைநீரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவில் அவல நிலை ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.  மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மழைநீர் பாதிக்கப்பட்ட அதே பகுதியை மீண்டும் பார்வையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் மற்றும் மேயரிடம் இதுபோன்ற நிலை அடுத்து வரும் மழை காலத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய கழிவுநீர் கால்வாய் வசதிகள், சாலை வசதிகள் செய்தும், பக்கிள் ஓடை பகுதியில் அமலைச் செடிகள் அகற்றப்பட்டும் பல்வேறு பகுதிகளில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. கடந்த காலத்தில் மழை காலங்களில் ஏற்பட...

ஓய்வு பெற்ற தலையாரி கட்டுப்பாட்டில் தூத்துக்குடி தாலுகா அலுவலகம்!

 ஷ்யாம் நீயூஸ் 20.10.2023 ஓய்வு பெற்ற தலையாரி கட்டுப்பாட்டில் தூத்துக்குடி தாலுகா  அலுவலகம்! தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமம் கோரம்பள்ளம் 1. இக்கிராம அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றுள்ளார்.   ஓய்வா பெற்ற தலையாரி விஏஓ அலுவலகத்தை திறந்து அரசு கோப்புகளை கையான்டு வருகிறார்.இதனால் பொதுமக்கள் ஓய்வுபெற்ற தலையாரி பணியில் உள்ளாரா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். தூத்துக்குடி தாலுகா அலுவலகத்துக்கு கட்டுப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் தற்போது தலையாரியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெரியநாயக்கபுரத்தை சேர்ந்த மணி கூறுகையில்  நீண்ட நாட்களாக இந்த ஓய்வு பெற்ற தலையாரி இது போன்று தான் செயல்பட்டு வருகிறார் இவரை யாரும் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக இருந்து வருவதால் நியாயமான விஷயங்களுக்கு கிராம நிரவாக  அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம் என்று கவலை தெரிவித்தார்

மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம் ரத்து செய்ய வேண்டும்? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஷ்யாம் நீயூஸ் 16.10.2023   தமிழகத்தில் மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம் ரத்து செய்ய வேண்டும்?  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! தமிழகத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை “கலைஞர் மகளிர் திட்டம்” மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் “பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதால் குடும்ப தலைவிகளின் உரிமை தொகை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனுதாக்கள் செய்துள்ளார்.  இந்த  வழக்கு விசாரணை விரைவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீடு செய்ய முடியாமல் மகளிர்கள் தவிப்பு.

 ஷ்யாம் நீயூஸ் 12.10.2023 தூத்துக்குடியில் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீடு செய்ய முடியாமல் மகளிர்கள் தவிப்பு. தமிழக அரசால் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்க்கு விண்ணப்பித்து  ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட  மகளிர்கள் மேல்முறையீடு செய்ய இ சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்  ஆனால் இ சேவை மையங்களில் மேல்முறையிடு செய்யும் லிங்க் வரவில்லை வேலை செய்யவில்லை நாளை வாருங்கள் நாளை மறுநாள் வாருங்கள் என்று பெண்களை அலைய விடுகின்றனர். இந்த மேல்முறையீட்டு மனுவை தூத்துக்குடி தாலுகா அலுவலகங்களில் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். வரும் 18ஆம் தேதி கடைசி தினம் என்பாதால் மகளிர்கள் வேலை வெட்டிக்கு செல்லாமல் இதே வேலையாக அலைகின்றனர். எளிதாக மேல் முறையீடு செய்வதற்கு  அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு  மேல்மறையீடு செய்ய வந்த மகளிர்கள்  க...

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்

 ஷ்யாம் நீயூஸ் 06.10.2023 தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்  தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் 53 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது-. அதன் இறுதி கட்டப் பணிகள், வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார்.       பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் 2 ஆண்டில் வெறும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்ட...

சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் ரத்து...

SHYAM NEWS 06.10.2023 கொடைக்கானலில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வரும் ஞாயிற்று கிழமை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் நுழைவு கட்டணம் ரத்து உள்ளது வனத்துறை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன உயிரின வார விழாவானது கொண்டாடப்படுகிறது, இதனை தொட‌ர்ந்து வன உயிரின வார விழாவை முன்னிட்டு வரும் ஞாயிற்று கிழமை(08.10.2023) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை, ம‌ன்ன‌வனூர் சூழ‌ல் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் செல்ல நுழைவு கட்டணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக‌ -வனத்துறை அறிவிப்பு செய்துள்ளது.

கையில் உள்ள பணத்தை ஆடம்பர செலவு செய்து வீணடிக்காதீங்க...’ - ஜெப் பெசோஸ் அபாய எச்சரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ் 06.10.2023 கையில் உள்ள பணத்தை ஆடம்பர செலவு செய்து வீணடிக்காதீங்க...’ - ஜெப் பெசோஸ் அபாய எச்சரிக்கை! உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கலாம் என்பதால் கையில் உள்ள பணத்தை பொருட்களை வாங்கி வீணடிக்காதீர்கள் என மக்களை எச்சரித்துள்ளார். அது  இது இந்திய மக்களுக்கும் பொருந்தும்.உலகம் முழுவதும் நிலவும் மந்தமான பொருளாதாரம் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற வல்லரசுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. பணவீக்கம் காரணமாக பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்து வருகின்றனர். ட்விட்டர் நிறுவனத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மெட்டாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அமேசானில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என பணி நீக்கங்கள் பற்றி வெளியாகும் தகவல்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக மக்களை எச்சரிக்கும் விதமாக வெளியிட்டுள்ள தகவல் பேரதிச்சியை உருவாக்கியுள்ளது. நெருங்கி வரும் ஆபத்து: அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கடன் மற்றும் க...

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ராத்திரி நேரத்து பூஜை....!

ஷ்யாம் நீயூஸ் 29.09.2023 தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ராத்திரி நேரத்து பூஜை....! நடைபெற்றது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் இரவு சுமார் 7.30 மணி அளவில் காவல் நிலையத்தின் மையப் பகுதியில் ஐயர் வரவழைக்கப்பட்டு மணி அடித்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு காவல் அதிகாரிகள் அனைவரும் பக்தி பரவசமாக ஒற்றுமையாக சாமி கும்பிட்டது பார்க்க பரவசமாக இருந்தது பின் இனிப்பு பாயாசம் வழங்கி பக்தி பரவசமாக வழிபாட்டை முடித்தனர்.  ஆனால் அரசு அலுவலகங்களில் இது போன்று மத சார்பு நிகழ்ச்சி நடத்தலாமா? என்ற கேள்வியும் எழுந்தது. ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுகளை அரசு அலுவலகத்தில் நடத்துவது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகாதா? அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொது இடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதுதாகாதா?அரசு அலுவலர்களின் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டை பொது இடத்தில் நடத்தினால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக இயங்குவது என்பது சந்...

TMB எம் டி ராஜினாமா! ஒன்பதாயிரம் கோடி பண பரிமாற்றம் காரணமா?

ஷ்யாம் நீயூஸ் 28.09.2023 TMB எம் டி ராஜினாமா! ஒன்பதாயிரம் கோடி பண பரிமாற்றம் காரணமா? கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் என்பவரின் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கணக்கு எண்ணிற்கு 9 ஆயிரம் கோடி பணம் கிரிடிட் வந்தது இது தமிழகம் முழுவதும் பேரும் பேசும் பொருளாக இருந்தது. இந்த நிலையில் வங்கியின் சார்பாக கொடுக்கப்பட்ட விளக்கத்தில் கணக்கு எண்ணிற்கு பதிலாக தொகையையும் தொகைக்கு பதிலாக கணக்கு எண்ணையும் பதிவிட்டதால் இந்த சம்பவம் நடந்து விட்டது என்று விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எம்டி மற்றும் தலைமை நிர்வாகியுமான எஸ் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துயுள்ளார் என்ற  தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அண்மையில் tmb bank கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவருக்கு 9000 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம் என தகவல் தெரிகிறது.

அழிய விடமாட்டோம் இதனை

 ஷ்யாம் நீயூஸ் 27.09.2023 அழிய விடமாட்டோம் இதனை 17 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர கலையாக திகழ்ந்தது வர்ம அடவு  முறை நாட்டு அடி கலையாகும். அழிந்து வரும் இந்த கலையை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள அப்துல் கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது . இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நோட்டாவை ஓடவிட்ட எடப்பாடியார் தூத்துக்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

 ஷ்யாம் நீயூஸ் 25.09.2023 நோட்டாவை ஓடவிட்ட எடப்பாடியார் தூத்துக்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம். தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை முறித்தது . தூத்துக்குடியில் பாஜகவினர் வெடி வெடித்த அதே இடத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் அண்ணாமலையின் மீது பேச்சு எல்லை மீறி செல்கிறது மறைந்த தலைவர் பற்றி இழிவாக பேசி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில்  அதிமுக பாஜகவின் கூட்டணியை முடித்துக் கொள்கிறோம் என்று கூறினார் இது தங்கள் கருத்தா தங்கள் கட்சியின் கருத்தா என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இது என்னுடைய சொந்த கருத்து அல்ல என்  கட்சியின் கருத்து என கூறியிருந்தார் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தை ஏளனம் செய்யும் வகையில் தூத்துக்குடி பாஜகவினர் தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி அருகே வெடி வெடித்து கொண்டாடினர் . மீண்டும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பெரியார் அண்ணா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை தவறாகவும் பேசி வந்தார் . இந்த நிலையில் அதிமுக மேலிடம் பாஜக தலைமையிடம் புகார் கொடுத்து...

1000 ரூபாய் பணம் ஏறி உள்ளதா.? இல்லைல்லா.? நீங்களே பார்த்து கொள்ளுங்கள்..

 SHYAM NEWS 22.09.2023 1000 ரூபாய் பணம் ஏறி உள்ளதா.? இல்லைல்லா.? நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கீழே உள்ளதை கிளிக் செய்து  குடும்ப அட்டை எண்களை பதிவு செய்து நீங்களே 1000 ரூபாய் பணம் ஏறி உள்ளதா.? இல்லைல்லா.? பார்த்து கொள்ளலாம். https://kmutappeal.tnega.org/status_check/index.html?data=NmRCcHJUNm5aT0NUV24vQWMzdWNGOVVrSGRIR3U4a1I4aiswMFFhbXM5ND0=&iv=ODA5MTk1MzQ0MDIyODczOQ==#

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடினர்.

ஷ்யாம் நீயூஸ் 09.09.2023 தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில்  பிறந்த நாள் விழா கொண்டாடினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எஸ்.பி சண்முகநாதனின் பிறந்த நாள் விழாவை  முன்னிட்டு அவரின் சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்தில்  வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது  பிறந்த நாள்விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடாவுமான  மந்திரமூர்த்தி மற்றும் தூத்துக்குடி  மாநகர மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வார்டு வட்ட செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன்   தகவல் தொழில்நுட்ப பிரிவினர்,   கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னால் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனுக்கு மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஷ்யாம் நியூஸ் 09.09.2023 அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி  கொண்டாடினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தூத்துக்குடி   மண்டல செயலாளர் கல்வி குமார் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா அண்ணா தொழிற்சங்க தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போற்றியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து பிரிவு சார்பில் 30 கிலோ எடை கொண்ட பிறந்த நாள் கேக்கை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வெட்டி தனது பிறந்த நாளை போக்குவரத்து பிரிவு நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.  இந்நிகழ்ச்சியில் மண்டல இணைச் செயலாளர் V.லட்சுமணன் மண்டல துணைத் தலைவர் M. பார்வதி  பொன் சிங் ஆதி ராஜ் வெள்ளையா முருகவேல் பீட்டர் பாலகுமார் சக்திவேல் முகை...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் சாக்லேட் மாலை அணிவித்து கொண்டாடினர்..

ஷ்யாம் நியூஸ் 09.09.2023 தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் சாக்லேட் மாலை அணிவித்து கொண்டாடினர். தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த கிராமமான பண்டாரவிளையில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால்  விமர்சையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய வங்கி தலைவர் சுதாகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், தூத்துக்குடி 39வது வட்டக் கழக செயலாளர் திருச்சிற்றம்பலம், மற்றும் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர்அணி இணை செயலாளர் டைகர் சிவா, அருணா பைனான்ஸ் பழனி குமார், திலகர் ஆகியோர் ஏற்ப்பாட்டில் 50 கிலோ எடை கொண்ட சாக்லேட்டால் தயாரிக்கப்பட்ட மாலையை முன்னால் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனுக்கு அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ் 30.08.2023  தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை! தூத்துக்குடி மாநகராட்சி  சாதாரண கூட்டம் இன்று(30.08.2023)  மாநகராட்சி கூட்ட அரங்கில்   மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.   மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினரும் , மாநகராட்சி அதிமுக எதிர் கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி பேசுகையில்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்  ஜாதியின் பெயரில் எந்த சாலையும் இல்லாத வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களை உடனடியாக  தேசதலைவரின் பெயரில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தூத்துக்குடி  51 வது வார்டில் செயல்பட்டு வரும். இரண்டு டாஸ்மார்க் கடைகளையும் அகற்றி மது இல்லாத  வார்டாக  51 வது வார்டை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  தூத்துக்குடி மாநகர பகுதியில் மதுவால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் குடும்பம...

அதிமுக கரைவேட்டியை கட்டுவதற்கு ஓபிஎஸ்க்கு உரிமையில்லை! தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பேட்டி.

 ஷ்யாம் நியூஸ் 25.08.2023 அதிமுக கரைவேட்டியை கட்டுவதற்கு ஓபிஎஸ்க்கு உரிமையில்லை! தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பேட்டி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுக தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஓபிஎஸ் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தானர். ஆனால் அதிகமான மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத் தலைமையை ஏற்று எடப்பாடி தலைமையில் அதிமுக ஒற்றை தலைமையில் இயங்கும் என பொது குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் பலமுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று வந்த தீர்ப்பில் பொதுக்குழு எடுக்கம் முடிவு  செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சண்முகநாதன் கூறுகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற போது அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரித்தனர் அதேபோல் தலைமை...

தூத்துக்குடியில் வரும் 4,5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ஏ.ஜ.டீ.யூசி.தொழிற்சங்கம் கோரிக்கை !

 ஷ்யாம் நீயூஸ் 02..08.2023 தூத்துக்குடியில் வரும் 4,5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ஏ.ஜ.டீ.யூசி.தொழிற்சங்கம் கோரிக்கை ! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரில் ஆகஸ்ட் மாதம் 4 ,5 ம் தேதிகளில்   உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா திருவிழாவும்   தங்கத்தேர்  பவனியும்   நடைபெற உள்ளது.இந்த திருவிழாவிறக்கு  தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஜாதி மதம் இன்றி பனிமய மாதா  திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி உலா வர இருப்பதால்  தேர் திருவிழாவை காண பல லட்சம் மக்கள் தூத்துக்குடி நகரில்  ஒன்று கூட உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 4,5 தேதிகளில் மூட ஆணையிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திறக்கு டாஸ்மாக் ஏ.ஜ.டீ.யூ.சி பணியாளர்  சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் மனு அளித்தார் .உடன் தூத்துக்குடி டாஸ்மாக் ஏ.ஜ.டீ.யூ.சி பணியாளர் சங்கம் நிர்வாகிகள் ராஜபாண்டி முருகன் மற்றும்...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை துறையின் மனுமீது நீதிமன்றம் இன்று முடிவெடுக்கவில்லை.

 ஷ்யாம் நீயூஸ் 19.07.2023 அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை துறையின் மனுமீது நீதிமன்றம் இன்று முடிவெடுக்கவில்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவிற்கு தூத்துக்குடி நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்.19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், " சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள  சொத்துக்களையும் முடக்கியுள்ளது. அத்துடன் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரணைக்கும் அமலாக்கத்துறை அழைத்திருந்தது. இந்த நிலையில் தான், அனிதா ...

அமலாக்கதுறையின் அடுத்த டார்கெட் முட்டையா? மீனா?

ஷ்யாம் நீயூஸ் 18.07.2023 அமலாக்கதுறையின் அடுத்த டார்கெட் முட்டையா? மீனா? சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி!  மேகதாது அணை பிரச்சனை கர்நாடகா அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களை வஞ்சிக்கிறது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  தூத்துக்குடி பாஜக  அலுவலகத்தில் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவதற்க்கு 9000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறிய காங்கிரஸுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களுக்கு எதிராக வஞ்சனை செய்து வருகிறது, இந்த நிலையில் கர்நாடகாவிற்கு தமிழக முதல்வர் சென்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டது தமிழக மக்களுக்கு செய்யும் பெரிய துரோகம் என்றும் சசிகலா புஷ்பா கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்  சத்துணவில் அழுகிய முட்டை வழங்குகின்றனர்‌,  யார் தவறு செய்கிறார்களோ அங்கு அமலாக்கத்துறை ரைடு வரும் திமுகவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் 1ஐ வெளியிட்டு விட்டார்  அடுத்து ஊழல் பட்டியல் இரண்டை வெளி...

தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் இல்லாமல் ப்ரஸ் டூர்!!

ஷ்யாம் நீயூஸ் 18.07.2022  தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் இல்லாமல் ப்ரஸ் டூர்!! தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1635 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று கொண்டிருக்கும் உயர்சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டுமானப்பணிகள் உட்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டமன்ற பேரவை குழு செயலாளர் தலைமையில் உறுப்பினர்கள் இன்று (18-07-2023) வருகைபுரிந்தனர். இதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ப்ரஸ் டூர் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8.45 மணிவரை பெரும்பாலான செய்தியாளர்கள் வராத நிலையில் இரண்டு பேருடன் முதல் பாயின்ட்டான தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிக்கு பயணம் துவங்கியது. அந்த முதல் பாய்ன்டிலேயே ப்ரஸ் டூருக்கு அழைப்பையேற்று ஆதரவு அளித்த மேற்படி 2 செய்தியாளர்களையும் தவிக்கவிட்டு அடுத்த பாயின்டுக்கு புறப்பட்டுள்ளது செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனம். இதனால் மேற்படி செய்தியாளர்கள் இருவரும் வேறு வழியின்றி  பைக்கில் லிப்ட் கேட்டு கலெக்டர் ஆபீஸ் சென்ற அவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன் போன் மூலம் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித...

வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல்

ஷ்யாம் நீயூஷ் 17.07.2023  வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல் நான் முதல்வன் உயர்வுக்கு படி மற்றும் கல்வி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி வ உ சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என்று இருந்த நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டதால் அவரால் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இயலவில்லை அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார் அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாணவ மாணவிகள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் நல்லவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் மாணவ மாணவிகள் தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் கல்வியில் மாணவ மாணவியர்கள் முன்னேறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன, வெற்றியடைய நிறைய கற்றுக் கொள்வதோடு திறமையை வளர்த்துக...

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்! போலீசார் கைது.

 ஷ்யாம் நீயூஸ் 07.07.2023 தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்! போலீசார் கைது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து மேல் முறையீடு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளீதரன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் சார் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மாறியில் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம்,மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள்,மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன் மாமன்ற உறுப்பினர்கள் சந்திர போஸ் எடிந்தா கற்பக கனி மண்டல தலைவர்கள் ராஜன் சேகர் செந்தூர் பாண்டி மாவட்ட துணைத் தலைவர்கள் துணைத் தலைவர்கள் விஜயராஜ் ,பிரபாகரன் மார்க்கஸ் சின்ன காளை,ச...