முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கின்றன.முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

 ஷ்யாம் நீயூஸ்

30.12.2023

வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கின்றன.முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  கனமழையின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அதிமுக சார்பாக அம்மா கிச்சன் ஆரம்பிக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தல் படி தூத்துக்குடி டி ஏ கல்யாண மண்டபத்தில்  பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் திமுகவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்காததால்  இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 31, 1 ,2 தேதிகளில்  கன மழை பெய் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது இப்போதாவது மக்களை பாதுகாக்க தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க கட்சி சார்பாக தினமும் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறோம் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டும் தான் களத்தில் இருக்கின்றன மற்றவர்கள் வந்தார்கள் பார்த்தார்கள் சென்றார்கள் மக்களுக்கு எதுவும் உருப்படியாக செய்யவில்லை எனவும் தெரிவித்தார். ஜெயலலிதாவிறக்கு இ.பி.எஸ் 2கோடி கடன் கொடுத்தாக கூறுவது ஓ.பி.எஸ் மனநலம் பாதித்தவர் என்தை காட்டுகிறது . விட்டால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க கட்சி தொடங்க அவரது அப்பா பணம் கொடுத்ததாகவும்  கூறுவார்  பேரறிஞர் அண்ணாவிற்கு திமுகவை தொடங்க அவரது தாத்தா கடன் கொடுத்ததாகவும் சொல்ல தயங்க மாட்டார். எனவும் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...