சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளீதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் தூத்துக்குடி
ஷ்யாம் நீயூஸ்
09.12.2023
சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளீதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளீதரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிலா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், ரஞ்சிதம் ஜெபராஜ், சின்னகாளை, மைக்கேல் பிரபாகர், மாவட்ட பொதுச்செயலாளர் மிக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமார முருகேசன் வார்டு தலைவர்கள் காசிலிங்கம், தனுஷ், சுப்பிரமணி, ராஜரத்தினம், ரெனீஸ் பாபு ,மகாராஜன், கணேஷ், முன்னாள் கவுன்சிலர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்