முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ்

30.08.2023

 தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை!

தூத்துக்குடி மாநகராட்சி  சாதாரண கூட்டம் இன்று(30.08.2023)  மாநகராட்சி கூட்ட அரங்கில்   மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  

மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினரும் ,
மாநகராட்சி அதிமுக எதிர் கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி பேசுகையில்...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்  ஜாதியின் பெயரில் எந்த சாலையும் இல்லாத வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களை உடனடியாக  தேசதலைவரின் பெயரில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தூத்துக்குடி 
51 வது வார்டில் செயல்பட்டு வரும். இரண்டு டாஸ்மார்க் கடைகளையும் அகற்றி மது இல்லாத  வார்டாக 
51 வது வார்டை
மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  தூத்துக்குடி மாநகர பகுதியில் மதுவால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்ற அவர்  மாநகராட்சி பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாடுஏற்படும் சூழ்நிலை  வருவதற்கு முன்னரே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்று தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு வழக்கமாக வழங்கும் தண்ணீரின் அளவை விட குறைத்து வழங்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி 51 வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் , திரு.வி.க நகர் பகுதிகளில் அதிக  மின்னழுத்தம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளது  மின்சார பிரச்சனை குறித்து மின்வாரியத்திற்கு தகவல் அளித்தால் முறையான 
நடவடிக்கை எடுப்பதில்லை எனவே தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் வயர்மேன் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என அதிமுக மாமன்ற உறுப்பினரும்,
அதிமுக எதிர்க்கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி
மாநகராட்சி கூட்டத்தில்
வலியுறுத்தினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...