முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் அனைத்து தலைவர்கள் அமைச்சர் கீதாஜீவன் ஜெகன்பெரியசாமி மாலை அணிவித்தனர்.

 

ஷ்யாம் நீயூஸ்

22.02.2022

தூத்துக்குடியில் அனைத்து தலைவர்கள்  அமைச்சர் கீதாஜீவன் ஜெகன்பெரியசாமி மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் 50 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் கலைஞர் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பின் மக்கள் பணி சிறப்பாகஆற்ற வேண்டும் என்று கூறிய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக ஆட்சிக்கு மக்கள் வலுசேர்க்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் உள்ளாட்சி துறை சிறப்பாக செயல்படும் என்றார்.

     பின்னர் காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணா மற்றும் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கம், குருஸ்பர்னாந்து, காந்தி, காமராஜர், வஉசி, உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், அரசு வக்கீல்கள் சுபேந்திரன், மாலாதேவி, இளைஞர் அணி செயலாளர் மதியழகன், பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், விவசாய அணி செயலாளர் சித்திரைசெல்வன், தொண்டரணி செயலாளர் ரமேஷ், மகளிர் தொண்டரணி செயலாளர் உமா, மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலி;ன், துணைசெயலாளர் சேசையா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், நிர்மல்ராஜ், ரவிந்திரன், மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, சங்கர், முத்துதுரை, மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர்கள் ராமர், வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் நாகராஜன்பாபு, சரவணன், மாநகர மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, மாவட்ட பிரதிநிதிகள் இசக்கிராஜா, கதிரேசன், ராஜ்குமார், சக்திவேல், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் லிங்கராஜா, பிரபாகர், மாநகர மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, பொறியாளர் அணி துணைச்செயலாளர் உலகநாதன், மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், அருண்சுந்தர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, வட்டச்செயலாளர்கள் நாராயணன், தெய்வேந்திரன், ரவீந்திரன், கண்ணன், கந்தசாமி, ஏசுவடியான், பொன்ராஜ், வக்கீல் சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜான்சிராணி, கலைச்செல்வி திலகராஜ், செந்தில்குமார், கருணா, மணி, அல்பட், மற்றும் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாணவரணி துணைசெயலாளர் சரவணபெருமாள், இலக்கிய அணி மகாராஜன், அனல்செல்வராஜ், விநாயகமூர்த்தி, உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...