முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அருகே கொட்டும் பணியில் இரவு முழுக்க போராட்டத்தில் இருந்த கிராம மக்கள்!கண்டுக்காமல் இருந்த வருவாய்துறை அதிகாரிகள்.

 

ஷ்யாம் நீயூஸ்

10.02.2022

தூத்துக்குடி அருகே கொட்டும் பணியில் இரவு முழுக்க போராட்டத்தில் இருந்த கிராம மக்கள்!கண்டுக்காமல் இருந்த வருவாய்துறை அதிகாரிகள்!

தூத்துக்குடி அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கிராமம் பெரியநாயகிபுரம்.இந்த கிராம மக்கள் திடிரென ஊர் மத்தியில் உள்ள சந்தணமாரியம்மன் கோவில் முன்பு போராட்டத்தில் இறங்கினர்.இது குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டபோது.பெரியநாயகிபுரத்து கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடலைமாடசுவாமி கோவில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில்  பாளை பிரதான சாலை அருகில் உள்ளது.இந்த கோவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர்மக்கள் வரி செலுத்தி கோவில் கொடை கொடுத்து வருதாகவும்  தற்போது  கோவில் இருக்கும் இடத்தை சொந்தம் கொண்டாடி போலி ஆவணம் கொடுத்து சாம் தேவதாசன் என்கின்ற நபர் அபகரிக்க முயற்ச்சிப்பதாகவும் அதற்க்கு தூத்துக்குடி தாசில்தார் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.இந்த கோவில் திருவிழா காலம் காலமாக நடந்துவருவது சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தெரியும் என்றும் ஓய்வு பெற்ற கோரம்பள்ளம் 1 தலையாரி பணத்திற்காக மேற்படி நபருடன் சேர்ந்து போலி ஆவணம் தயார் செய்ய உதவி செய்துள்ளார்  என்றும் இன்றும் தான் ஓய்வு பெறவில்லை பணியில் இருப்பதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் மற்றும் அரசு அதிகாரிளுக்கு தவறான தகவலை கொடுத்து வந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினர்.

சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை காவல் ஆய்வாளர்  ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவாய்துறை அதிகாரிகள் மற்றும்  தாசில்தார் யாரும் வராததால் பேச்சுவர்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை . இரவு முழுக்க கொட்டும் பணியில் மக்கள் போராட்டத்தில் இருந்தனர்.அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடகூடாது என்பதற்க்காக புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலமையில் காவலர்கள் இரவு முழுக்க கொட்டும் பணியிலும் கொசு கடியை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...