முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகாலமாக நடத்தாத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்

 ஷ்யாம் நீயூஸ்

17.02.2022

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகாலமாக நடத்தாத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்

பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ வேட்பாளர் பெனில்டஸ் திமுக வேட்பாளர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, ரூபவள்ளி, பேபி ஏஞ்சலின், ஜெனிட்டா, ஆகியோரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வாக்காளர்களிடம் உருக்கமாக பேசுகையில் இந்தியாவில் தமிழக முதலமைச்ச நல்ல முறையில் செயல்படுவதால் நம்பர் 1 முதல்வர் என்று எல்லோராலும் பாராட்ப்படுகிறது. ஆனால் அதையும முதல்வர் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து தமிழகம் நம்பர் 1 மாநிலமாக மாற வேண்டும். என்று நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். 10 ஆண்டுகலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்துவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்து கொண்டு ஓட்டுக்கேட்கிறார்கள் என்று புரியவில்லை. மார்ச் மாதம் பல்வேறு எழுத்து தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன் மூலம் தமிழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் முழுமையாக நிரப்படவுள்ளது. அதுவும் அனைத்து வேலை வாய்ப்புகளும் தமிழர்களுக்கு தான் என்று சட்டமே நிறைவேற்றியுள்ளார் முதல்வர் அதிமுகவும் பிஜேபியும் இரட்டை வேடம் போடுகின்றனர். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்த போது மாநகரில் பல்வேறு பகுதிகளில் செய்த பணிகளை தவிர வேறு எந்த பணியும் 10ஆண்டுகளாக நடைபெறவில்லை. மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். மாநகராட்சி முழுவதும் முழுமையாக வளாச்சியடைய முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறவேண்டும். அதற்கு வாக்காளர்கள் உதயசூரியன் கை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் கதிர்அருவாள் ஆகிய சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்து முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மற்றும் எம்.பி. எம்.எல்.ஏ நிதி முதலமைச்சர் சிறப்பு நிதி என அனைத்து நிதிகளையும் பெற்று முழுமையாக மாநகராட்சியை முன்மாதிரியாக மாற்றி காட்டுவோம் என்றார்.

மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, மதிமுக மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், திமுக தொண்டரணி செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் மதியழகன், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜெபசிங், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, சிபிஐ மாநகர துணைச்செயலாளர் மாடசாமி, மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் ரூபஸ், திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், வட்டச்செயலாளர்கள் மைக்கேல், சுரேஷ், பொன்ராஜ், ஏசுவடியான், வட்டப்பிரதிநிதிகள் துரை, வேல்சாமி, மகேஸ்வரசிங், முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர், செல்வராஜ், ஜெயசிங், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தின் போது போல்டன்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சர் கக்கன்சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...