முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தனக்கு தானே ஊதியத்தை உயர்த்திய தலமை ஆசிரியை!ஊழலை மறைக்க பள்ளி ஆசிரியர்களை பலிகடா ஆக்க முயற்ச்சியா?

ஷ்யாம் நியூஸ் 

10.10.2022

தூத்துக்குடியில் தனக்கு தானே ஊதியத்தை உயர்த்திய தலமை ஆசிரியை!ஊழலை மறைக்க பள்ளி ஆசிரியர்களை பலிகடா ஆக்க முயற்ச்சியா?


தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட  விக்டோரியா CBSE பள்ளி மற்றும்  நிர்வாகம் தற்சமயம் பழைய நிர்வாகிகளான SDK ராஜனிடம் இருந்து மாறி  புதிதாக தேர்வு செய்யப்பட்ட  நிர்வாகிகள் DFS கிப்சன் தலமையில் இயங்கி வருகிறது.SDK ராஜன் அணியை சார்ந்த  VCS  பள்ளியின் தலைமை ஆசிரியர் தலமையில் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர், வாட்ச்மேன்,  மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்கவில்லை என கூறி    பள்ளியில் வேலை செய்யும் அத்துணை ஆசிரியர்களும் இன்று பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினார் பின்பு காவல்துறையினர்  பேச்சுவார்த்தைக்கு  பின்னர்  அது  உள்ளிருப்பு போராட்டமாக மாறியது  .கடந்த SDK ராஜன் ஆதரவாளராக இருந்து பணிபுரிந்து வரும் VCS பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபியா செல்வராணி கடந்த காலங்களில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல முறைகேடுளில் ஈடுபட்டுள்ளதாக நாசரேத் திருமண்டல நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது .தனது மாத   ஊதியம் 40 ஆயிரத்திலிருந்து 90ஆயிரத்திற்கும் அதிகமாக  தனக்கு தானே திருமண்டல கமிட்டி ஒப்புதல் பெறாமேலே உயர்த்தியுள்ளார் .3 கோடி மதிப்பிலான பணிகள் டெண்டர் விட்டதில் SDK ராஜனுடன் சேர்ந்து  தனது கணவருக்கு பணிகளை வழங்கி உள்ளார் .மற்றும் பள்ளியில் வரும் சேர்க்கை பிற கட்டணங்களை முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் மற்றும் புதுப்பிக்கபடாத வகுப்பறைகளை புதுப்பிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு பல நூதன மோசடியில் ஈடுட்டதாக  தலைமை ஆசிரியர் ஷோபியா செல்வராணி மீது விசாரணை மேற்கொள்ள ஏற்கனவே நாசரேத் திருமண்டல நிர்வாகம்   விசாரணை கமிஷன் ஒன்றை  நியமித்துள்ளது .பல தடவை விசாரணை கமிஷனுக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தலைமை ஆசிரியர் தன் மீதுள்ள ஊழல் புகாரை திசை திருப்ப பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை தற்போது உள்ள  நிர்வாகம் பணியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று தவறான தகவலை சொல்லி போராட்டத்தில் ஈடுபட செய்துள்ளார் என்று நாசரேத் திருமண்டல சபை மக்கள் தெரிவிக்கின்றனர் .இது குறித்து பள்ளியை தொடர்பு கொண்டபோது அலுவலக ஊழியர் தெரிவிக்கையில் விசாரனை கமிஷனுக்கு ஆஜரானதாகவும் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படும் முன்பே தலைமை ஆசியர் கணவர் டென்டர் எடுத்துவிட்டார் என்றும் கூறினார்.இச்சம்பவம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...