முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி சண்முகபுரம் புதிய கட்டுமான பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ்

06.05.2022

தூத்துக்குடி சண்முகபுரம் புதிய கட்டுமான பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

 தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ பல்வேறு பணிகள் குறிப்பாக சாலை கால்வாய் புதிய கட்டுமான பணிகள் என பல்வேறு பணிகள் மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதில் கான்வென்;ட் பள்ளி அருகில் ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் மகப்பேறு தாய் சேய் நல மையம் பழைய மாநகராட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனை மீண்டும் இப்பகுதியில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டத்தையடுத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்திருந்த நிலையில் இப்பகுதி மக்கள் கட்டுமாண பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என்று மேயரிடம் தெரிவித்ததையடுத்து திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணிகளை செய்து விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதேபோல் அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மாநகராட்சி வரி வீட்டுத்தீர்வை, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தும் அலுவலகம் செயல்பட்டுவந்தன. அது பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததால் மாற்று ஏற்பாடு செய்து புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த அலுவலக பணிகள் சந்தை ரோட்டிலுள்ள அலுவலகத்தில் கூடுதலாக இயங்கி வருகிறது. அதையும் விரைவாக இந்த பகுதியில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆய்வின் போது துணை மேயர் ஜெனிட்டா, உதவி செயற்பொறியாளர் சரவணன்,  பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர் உடனிருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...