முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் இல்ல திருமண விழாவில் தூத்துக்குடி மேயர் ஜெகன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தூத்துக்குடி பத்திரிகையாளர் இல்லத்

ஷ்யாம் நீயூஸ்

05.05.2022

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் இல்ல திருமண விழாவில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்

 தூத்துக்குடி பத்திரிகையாளர் இல்லத் திருமணவிழா மேயர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

      தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினரும் தமிழன் டிவி செய்தியாளருமான ரவி அவரது மகன் அன்டொனி கிளாட்சனுக்கும் மணமகள் அந்தோணி டென்சிக்கும் சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்று தாளமுத்துநகர் நிலா திருமண மஹாலில் வரவேற்பு நடைபெற்றது.

  வரவேற்பு விழாவில் மணமக்களை திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கதிர்வேல், முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் பர்னபாஸ், ஜெயக்கொடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய திமுக இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாநகர தொண்டரணி செயலாளர் காமராஜ், மதுரை நாடார் மஹாஜன சங்க செயலாளர் கரிக்கோல்ராஜ், துணைத்தலைவர் சதீஷ், கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து, மின்வாரியம் ஜெயராஜ், நாடார் முரசு ஆசிரியர் அருணால்ட் அரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், டாக்டர் செல்வராஜ், புனித மரியன்னை கல்லூரி துணைத்தலைவர் குழந்தை திரேஸ், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷல், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் செந்தில்முருகன், துணைச்செயலாளர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, காதர் முகைதீன், லட்சுமணன், முரளிகணேஷ், இருதயராஜ், மாரிமுத்துராஜ், கண்ணன், முத்துராமன், பார்த்தீப சங்கர், உறுப்பினர்கள் சரவணபெருமாள், பிரபாகர், கார்த்திக்கேயன், ராஜன், ராமசந்திரன், பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மாரிராஜா, சாதிக்கான், நீதிராஜன், பேச்சிமுத்து, மணிகண்டன், மற்றும் சத்யா லட்சுமணன், ராஜா சிதம்பரம், குமாரவேல், ஹாட்சன், மோகன், அருணன், பெலிக்ஸ், விமல்ராஜ், ரவிசந்திரன், உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...