முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூய்மை சுகாதாரம் பசுமை வளர்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை

 ஷ்யாம் நீயூஸ்

15.05.2022

தூய்மை சுகாதாரம் பசுமை வளர்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்கும் போது இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சர் தளபதிக்கும் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கடந்த காலத்தில் நகர்மன்ற தலைவராக பணியாற்றிய தனது தந்தை பெரியசாமி பணிகளையும் நினைவில் கொண்டு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் மாநகரின் வளர்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோருடன் பல்வேறு ஆலோசனைகளை பெற்று அதிகாரிகள் ஊழியர்கள் அரவணைத்து மாநகரில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்க்கும் வாட்சப் எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம வரும் புகார்கள் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு உத்தரவு இடப்பட்டு தனது அழைபேசிக்கும் வரும் புகார்கள் குறைகள் குறித்து தனது உதவியாளர்களிடம் தகவல்கொடுக்கப்பட்டு நேரடியாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது மட்டுமின்றி பொதுமக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று சுயநலமின்றி பொது நலத்தோடு பணியாற்றி வரும் சூழ்நிலையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் நல்ல முறையில் செய்திட வேண்டும் என்று ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வளர்ச்சிக்கு வேண்டிய பல கட்டமைப்புகளையும் ஓவ்வொரு பகுதிகளிலும் உருவாக்குவது குறித்து கவுன்சிலர்களிடமும் கருத்துகளை கேட்கப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு தனது வார்டு பகுதி உள்பட பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்குவதற்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தோறும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் பூங்கா, மற்றும் பல்வேறு இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி தூய்மை பணிகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் மூன்றாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை பகுதிகளிலும் தூய்மை சுகாதாரம் பணிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. மாநகரம் முழுவதும் மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான நிலையை உருவாக்குவதற்கு அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆரம்ப கட்;ட பணிகள் நடைபெற்று வருகின்றன எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் சீறிய முயற்சியுடன் மாநகாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 2023க்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளன. மக்கள் சேவையே தனக்கு முக்கியம் என கருதி திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பணியாற்றி வருகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...