முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

ஷ்யாம் நீயூஸ்
19.05.2022

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம்.  ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம்.  ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
 தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி படுகொலை செய்த குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை எதிர்ப்போம் என்ற தலைப்பில் வாயில் வெள்ளைத்துணி கட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற அறவழி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்..
     போராட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநில செயலாளர் சிந்தியா வைலட், மண்டலத் தலைவர்கள் ஐசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி,; மாநகர துணைத்தலைவர்கள் பிரபாகரன், அருணாச்சலம், ஜெயராஜ், மாநகர செயலாளர்கள் கதிர்வேல், மரிய செல்வராஜ், பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல், ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் ராஜு,வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்னபாஸ், கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, கனியம்மாள், சாமுவேல் ஞானதுரை, ராதாகிருஷ்ணன், மண்டல மகளிர் காங்கிரஸ் தலைவர் சாந்தி, வார்டு தலைவர்கள் தனுஷ், முத்துராஜ், மைக்கேல் பிரபாகர், தெற்கு மாவட்ட செயலாளர் சந்தனகுமார்,  தெற்கு மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், வட்டராத் தலைவர்கள் நல்லக்கன்னு, தாசன், சுந்தன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திலகேஷ், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, தொழிலாளர் நல யூனியன் பிரிவு தலைவர் சிவராஜ் மோகன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர் கருப்பசாமி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் சித்தார்த்தன், பொதுச்செயலாளர் சிவகளை பிச்சையா, மாவட்ட வக்கீல் பிரிவு பாலசுப்பிரமணி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார மகளிர் அணி தலைவர் மீனா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல ஐயம்பெருமாள், மதி, சுல்தான், கருங்குளம் மாரிச்செல்வம், ஹரிதாஸ், நயினார், மாரியப்பன், செல்வம், பாரதி, முத்துகிருஷ்ணன், மகாராஜா, ராமர், உஸ்மான், ஜேசுவா, வெள்ளச்சாமி, பெத்துகணேசன், கனகராஜா, ராஜன், உள்பட 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...