முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்லூரி முதல்வரை மாற்ற தென்காசி மாவட்ட கலெக்டருக்கு இசக்கிராஜா தேவர் வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ்

12.05.2023

கல்லூரி முதல்வரை மாற்ற தென்காசி மாவட்ட கலெக்டருக்கு இசக்கிராஜா தேவர் வேண்டுகோள்.

   தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர்  இசக்கிராஜா தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வரை உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 12 மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

    கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎம்டி கல்லூரி  மாணவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வகுப்புகளை  புறக்கணிப்பு செய்தனர். அதில் பங்கு பெற்ற மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம் தன்னுடைய முறைகேடுகள் மற்றும்  மோசடிகளை மறைப்பதற்காக  சதி  திட்டமிட்டு மாணவர்களுடன்  மோதலை உருவாக்கிவிட்டார். மேலும் மாணவர்கள்   மீது  காவல் துறையில்  பொய்யான புகார் கொடுத்து அவர்கள் மேல்  வழக்குகளை பதிவு செய்ய வைத்தார்.

     கல்லூரியின்  முதல்வர் தன்னுடைய மோசடியை  மறைப்பதற்காக   இன்று வரை மாணவர்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கி  வருகிறார். இவருடைய தவறான  செயலால்  அங்கு படித்த மற்றும் படிக்கும்  மாணவர்களின்  கல்வி,  வேலைவாய்ப்பு  பெரிதும் பாதிக்கபட்டுவிட்டது. மேலும் மாணவர்கள்   மன உளைச்சல்  மற்றும் சமூக பொருளாதார பிரச்சனையில் உள்ளனர். கல்லூரியில் தனி அலுவலர் நியமனம் செய்த பிறகும் இந்த நிலை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

      இந்தப் பிரச்சினையில் தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் போடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு உத்தரவு போடப்பட்டு  இருக்கிறது.

     மேலும் தங்களின்  தனி அலுவலர் நேரடி விசாரணை மற்றும் கடிதத்தின் மூலமாக மாணவர்கள் மீது உள்ள வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள், உத்தரவுகள்,  அரசாணைகள்  எதையுமே இந்த கல்லூரி முதல்வர் மதிக்காமல் தான் தோன்றி தனமாக செயல்படுகிறார். இப்படி  விதிக்கு புறம்பாக செயல்படும் முதல்வர் மீது பல புகார்கள் மோசடி குற்ற சாட்டுகள் இருந்தும் நடவடிக்கை   இல்லை.  எனவே தாங்கள்  தனி அலுவலர் பாரபட்சம் பார்க்காமல் மாணவர்கள் நலன் கருதி   கல்லூரி முதல்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லை எனில்  மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்கள், தேவர் கல்வி நலச்சங்கம்,   தேவர் கல்லூரி மீட்பு குழு, அனைத்து சமுதாய அமைப்புகள்  மற்றும் முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் ஒன்றிணைத்து கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காத உங்களுக்கு தனி அலுவலர் எதிராகவும் கல்லூரி முதல்வருக்கு எதிராகவும்  மிகப்பெரிய போராட்டங்களை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். . தாங்கள் தயவு கூர்ந்து இதில் தலையிட்டு  மாணவர்களின்   எதிர் காலம் கருதி  அவர்கள்  மீது உள்ள வழக்குகளை முடித்து வைத்து அவர்கள் எதிர்காலத்தை நல்லபடியாக அமைய வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...