முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாப்பிள்ளையூரணியில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி மூலம் பேசினார்

ஷ்யாம் நீயூஸ்

23.05.2022

 மாப்பிள்ளையூரணியில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி மூலம் பேசினார்

 தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் தமிழகம் முழுவதும் 2021 2022ம் ஆண்டு, 1997 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட அத்திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி வாயிலாக பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் 48 கிராம பஞ்சயாத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான துவக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 48 கிராம பஞ்சாயத்துகளில் 35 தரிசு நிலத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் முக்கிய நோக்கமானது கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து தரிசு நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு தரிசு நிலங்களை சாகுப்படிக்கு கொண்டு வருதல் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற தேவையான நீர்வள ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் ஆழ்துளைக் கிணறுகளுக்கு சோலார் பம்பு செட்டுகள் அல்லது மின் மோட்டார் மூலம் மின் இணைப்பு கொடுத்து நுண்ணிர் பாசன முறைகளை கடைபிடித்தல் பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்திட தொழில்நுட்பங்களை அளித்து வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் கால்நடைகளில் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல் வருவாய்துறையின் மூலம் புதிய பட்டா வழங்குதல் பட்டா மாறுதல் வழங்குதல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன் வழங்குதல் கால்வாய் பாசன நீர்வழித் தடங்களை தூர் வாருதல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளன. மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கானொலி காட்சி நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிந்தனர். அவருடன் வேளாண் உழவர்நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

      பின்னர் வேளாண்மை துறை மூலம் விவசாயத்திற்கு தேவையான உரம் விதைகள் பூச்சி மருந்துகள் கைதெளிப்பான் கருவிகள், தென்னங்கன்று உள்ளிட்ட இடு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கி பின்னர் அப்பகுதியில் மரக்கன்று நட்டினார்.  

விழாவில் வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்சி, உதவி வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனை துறை உதவி அலுவலர்கள் மணிகண்டன், வேடியப்பன், கிங்ஸ்டன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், நகர கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜீனத்பிபீ, வசந்தகுமாரி, மகேஷ்வரி காமராஜ், சக்திவேல், பாலம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், மற்றும் சுதாகர், கௌதம், உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரை கூறினார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...