முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை திறப்பது அவசியம்

 ஷ்யாம் நீயூஸ்

28.06.2022

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை திறப்பது அவசியம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 2018-ஆம் ஆண்டு மார்ச்22ல் போராட்டம் நடத்தியதில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு 13 நபர்கள் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது அதன்பின் இன்றுவரை நான்காண்டுகளாக ஆலையை திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தும் ஆலய திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை கடந்த வாரம்  விற்பனை செய்யப் போவதாக பத்திரிக்கையில் விளம்பரம் செய்தது அதனை தொடர்ந்து ஆலைகளிள் பணிபுரியும் பணியாளர்கள்  மகளிர் சுய உதவி குழுக்கள் ஆலையில் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆலையை விற்பனை செய்யும் முடிவை வேதாந்தா சேர்மன் அனில் அகர்வால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பத்திரிக்கை வாயிலாக பலமுறை கேட்டுக் கொண்டனர் அதனைத் தொடர்ந்து இன்றும் ஸ்டெர்லைட் விற்பனை செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் தமிழக முதல்வருக்கும் வேதாந்தா சேர்மன் அணில் அகர்வாலுக்கும் கோரிக்கை வைத்தனர் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் பரமசிவம் கூறுகையில் நான் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறேன் இந்த நிறுவனத்தின் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகின்றனர் தூத்துக்குடி மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வேதாந்தா நிறுவனம் செய்து வருகிறது எலக்ட்ரிக் சாதனங்களில் உலகத்தில் இந்தியா 3வது இடத்தில் பயன்படுத்தும் நாடாக உள்ளது அதற்கு காப்பர் முக்கிய மூலப் பொருளாக உள்ளது காப்பர் உற்பத்தி இந்தியாவிற்கு மிக அத்தியாவசியத் தேவையாகும் மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயித்து தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என உறுதி அளித்து இருந்தார் அந்த ஒரு  பில்லியன் டாலர் இலக்கை எட்டுவதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறந்து செயல்பட்டால் தமிழக அரசுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் ஆகவே ஆலையை மீண்டும் திறந்து ஆறு மாதம் உற்பத்தி நடைபெற வைத்து தலைசிறந்த வல்லுனர்களை கொண்டு அதன்மூலம் மாசு கட்டுப்பாடு ஏற்படுகிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பணிபுரியும் நாங்களும் மண்ணின் மைந்தர்கள் தான் எங்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக முதல்வர் மனதில் வைத்து ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...