முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ்

22.06.2022

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை


தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பி.எம்.டி. நிறுவன தலைவர் கே.என்.இசக்கிராஜா வெளீயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக முதலமைச்சராக அதிமுக பொது செயலாளரும் மறைந்த ஜெயலலிதா பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்பு அதிமுகவில் தொடர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா பல சமயங்களில் ஓய்வு எடுப்பதும், அரசியல் சம்பந்தமாக சில முடிவுகளையும் எடுக்கும் மற்றும் ஒரு வேதாந்தா இல்லம் போல் கொடநாடு பங்களா இருந்தது. அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா இருந்த சிம்மாசனத்தில் சசிகலா துணையோடு எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்து பணியாற்றினார். ஜெயலலிதா இருந்த காலத்தில் தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பலருடைய சொத்துக்கள் அவர்கள் சார்ந்த தொழில்கள் உறவினர்களின் பணிகள் என்னவென்று உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு அதன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு முதலமைச்சராக பொறுப்பேற்றியிருந்த எடப்பாடி பழனிச்சாமி மேற்பார்வையில் கொடநாடு எஸ்டேட் இருந்தது. இதற்கிடையில் பாதுகாப்பு பணியில் பல ஆண்டுகளாக இருந்த காவலாளி மர்மமான முறையில் இறந்தார். அங்கு பல ஆண்டுகளாக பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமரா அவர் மறைவின் போது இயங்காமல் இருந்தது. அதனால் குற்றவாளிகளை தேடும் பணி தொடர்கிறது என்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். ஆனால் அச்சம்பவத்திற்கு பிறகு தொடர் கதையாக மேலும் சில இறந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கொடநாடு காவலாளி உள்பட பலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அது சம்பந்தமாக யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு குற்றவாளி யார் என்று அடையாளம் காட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் என சிலரை கைது செய்ததாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. சிறிது காலத்திற்கு பிறகு அதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன ஒரு சம்பவம் நடைப்பெற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து முழு விசாரணை செய்ய வேண்டும் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான் என்ற இந்திய ஜனநாயக முறைப்படி விசாரணை மேற்க்கொண்டு மர்மமான முறையில் இறந்த காவலாளி கார் டிரைவர் உள்ளிட்டவர்கள் மறைவுக்கு காரணமானவர்களை நாட்டு மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்ட வேண்டும் என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பி.எம்.டி நிறுவன தலைவர் கே.என்.இசக்கிராஜா வெளீயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...