முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி திமுக பிரமுகர் இல்லத்திருமண விழா அமைச்சர் மேயர் பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ்

11.06.2022

தூத்துக்குடி திமுக பிரமுகர் இல்லத்திருமண விழா அமைச்சர் மேயர் பங்கேற்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அஜய்கோஸ் ஜெயலட்சுமி மகள் மதுபாலா, குழந்தை ஆழ்வார் தங்கலட்சுமி மகன் இசக்கிதுரை ஆகியோரது திருமணம் ஜெஜெ நகர் அங்காள பரமேஸ்வர்p திருக்கோவிலில் வைத்து நடைபெற்று ஜெ ஜெ நகர் மணமகள் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், மாரிமுத்து, நாடார் மகமை நிர்வாககுழு உறுப்பினர் உத்திரபாண்டி, ஆகியோர் வரவேற்றார்கள்.

வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகசேன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் ராமர், மாவட்ட பிரதிநிதி கவுன்சிலர் இசக்கிராஜா, பகுதி செயலாளர் கவுன்சிலர் ராமகிருஷ்ணன், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டச்செயலாளர் கீதா செல்வமாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, ஜோஸ்பர், குமார், தளவை ராஜா, மகேஸ்வரசிங், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அம்பாசங்கர், மாணவரணி துணைச்செயலாளர் மாரிசெல்வம், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர்கள் கணேசன், பிளோமின்ராஜ், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், கிளைச்செயலாளர்கள் தர்மலிங்கம், மாரியப்பன், பொன்னுச்சாமி, முருகன், மற்றும் குணா பாஸ்கர், சுதாகர், கௌதம், அதிமுக ஒன்றிய செயலாளர் ஜவஹர், தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் பிரபாகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முனியசாமி, இம்மானுவேல், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், அவைத்தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தை கட்சி செயற்குழு உறுப்பினர் குமார், தாளமுத்துநகர் வியாபாரிகள் சங்க செயலாளர் கோயில்பிச்சை, பத்;திரிகையாளர் மன்ற பொருளாளர் செந்தில்முருகன், செய்தியாளர் மாதவன், உள்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள் பாலுநரேன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...