முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட அளவிலானப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

   ஷ்யாம் நீயூஸ்

28.06.2022

தூத்துக்குடி  மாவட்ட அளவிலானப்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது 

தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாணவ, மாணவியர்களுக்குப் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை எழுதும் போட்டியை தூத்துக்குடி தமிழ் இயக்கம் நடத்தியது இதில் மாவட்டக் கல்லூரி அளவிலானக் கவிதை எழுதும் போட்டியில் தூத்துக்குடி வ.உசி.கல்வியியல் கல்லூரி மாணவி த.நர்மதா, கட்டுரைப் போட்டியில் மறவன்மடம் கால்டுவெல் கல்லூரி மாணவி க.வேலம்மாள், பேச்சுப்போட்டியில் தூயமரியன்னைக் கல்லூரி மாணவி அ.முத்துமதுமிதாவும், பள்ளி அளவிலானப் பாட்டுப்போட்டியில் மறவன்மடம் அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவன் சோ.வள்ளிவிநாயகம், பேச்சுப்போட்டியில் சக்திவிநாயகர் பள்ளி மாணவி கே.சனனி, கட்டுரைப்போட்டியில் சக்திவிநாயகர் பள்ளி மாணவி மித்ரா ஆகியோர் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2வது, 3வது தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும், போட்டியில்கலந்து கொண்டவர்களுக்கும் சான்றிதழ், நூல் வழங்கும் விழா சி.எம்.மேனிலைப்பள்ளி அரங்கில் தமிழியக்கத்தின் மாவட்டச் செயலாளர் மோ.அன்பழகன் தலைமையிலும், அரிமா ச.தனராசு, செய்யது முகம்மது செரிப், துறைமுகம் முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. பாவல இளமுருகு வரவேற்றுப் பேசினார். 'திருக்குறள்' வே.அறிவுச்செல்வம் தமிழ்த்தா வாழ்த்துப் பாடினார். மாநில அளவிலானக் கவிதை எழுதும் போட்டியி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவி த.நர்மதா, பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில் சக்தி விநாயகர் பள்ளி மாணவி கே.சனனி பெற்றார்கள். தமிழியக்கத்தின் தலைவர் வி.ஐ.டி 2வது பரிச பல்கலைக்கழக வேந்த கோ.விசுவநாதன் பரிசுத்தொகை ரூ.7500-மும், சான்றிதழையும் வேலூரில் வழங்கினர் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் சரவணாசு ஆ.செந்தில்ஆறுமுகம், மாண மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், நூல்களும் வழங்கி உரையாற்றினார். தமிழிய தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை மு.சிதம்பரபாரதி தமிழியக்கத்தின் நோக்  சிறப்புரையாற்றினார். போட்டியின் நடுவர்களாக செயல்பட்ட ஆசி ம.பால்ராசேந்திரம், பாவலர் இளமுருகு, ஆசிரியர் சுந்தரி ஆகியோரைப் பாராட்டி பிறப்பு செய்யப்பட்டது. விழாவின் நிறைவாக பொறியாளர் ஞா.தபராசு நன்றி கூறினார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...