முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் நாளை(23.06.2022) மின்தடை நடைபெறும் பகுதிகள் அறிவிப்பு!

ஷ்யாம் நீயூஸ்

22.06.2022

தூத்துக்குடியில் நாளை(23.06.2022) முன்நிறுத்தம் நடைபெறும் பகுதிகளை தூத்துக்குடி மின்சாரவாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி  நகர் கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி கீழ்க்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மரக்கிளைகளை அகற்றுதல், மின்கம்பங்களின் அளவுகளை பெரிதாக்க மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கி கொண்டிருக்கும் பட்டங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 

*நாளை 23.06.2022  வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 02.00 மணிவரை* கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.


 *சுனாமி காலனி மற்றும் காளவாசல் உப்பள பகுதிகள் மற்றும் திரேஸ்புரம் தோமையார் கோவில் பகுதி மற்றும் முத்தம்மாள் காலனி 1வது தெரு*

*110/ 22கிவோ*  *டவுண்* உப மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் *22 கிவோ* *டவுண்* மின் தொடர்

பகுதிகள் 

 **ரஹ்மத்துல்லாபுரம்  ,ரெங்கநாதபுரம் ,பத்திரகாளியம்மன் கோவில் தெரு,* **வடக்கு ரத வீதி, சிவன் கோவில் தெரு, பெருமாள் கோயில் தெரு செல்வீஜர்தெரு* ,

 *CR நாயுடு தெரு ,தெப்பக்குளம் ,WGC ரோடு*** 

  மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்


 *110* / *22கிவோ* *சிப்காட்* உபமின்  நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கும்  **பாரத்பெட்ரோலியம்மின்தொடர்** பகுதிகள்

 *ஆசீர்வாத நகர் ,முத்துநகர், பசும்பொன் நகர் , 3வது மைல், புதுக்* *குடி* , *பிஎன் டி காலனி 1 முதல் 15 வரை, கதிர்வேல் நகர்* மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்* 


 *230/ 110 / 22கிவோ* 

 *முத்தையாபுரம்* தானியங்கி மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கும் 22 கிவோ 

 *தூத்துக்குடி* *மின் தொடர்* விண்ட் மில்* மின்தொடர்

மற்றும்  இண்டஸ்ட்ரியல்* *மின் தொடர்* பகுதிகள் *திருச்செந்தூர் மெயின் ரோடு அத்திமரப்பட்டி ரத்தினபுரி பொட்டல்காடு மத கிரி  உப்பளபகுதி ஜோரா நகர் ஜெனி நகர் முள்ளக்காடு மேற்பகுதி சவேரியார் புரம் மேற்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு** 


33 /11KV ஓட்ட நத்தம் துணை மின்நிலையம் பரிவில்லிக் கோட்டை மின்தொடர்


*கொத்தாளி, தென்னம்பட்டி பரிவில்லிக் கோட்டை ஐரவன்பட்டி ஆகிய பகுதிகளில்*

மின்தடை ஏற்படும்.


ஒத்துழைப்பு நல்க வேண்டும் என

பொதுமக்களுக்கு

அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று செயற் பொறியாளர் விநியோகம் நகர் தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...