முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார் தூத்துக்குடி தி மு க எம் எல் ஏ கீதா ஜீவன் !

 ஷ்யாம் நியூஸ்  24.12.2020 அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார்  தூத்துக்குடி தி. மு. க, எம் எல் ஏ கீதா ஜீவன் !   தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் பிரசார பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி  நேற்று மாலை  தூத்துக்குடியில் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கீதாஜீவன் எம்எல்ஏ தனது பிரசாரத்ததை தொடங்கினார்.   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி 7வார்டுகளில் பிரச்சார பயணம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏயுமான கீதாஜீவன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவிலி தொண்டர்களோடு சுவாமி தரிசனம் செய்த பின்னர் பிரசாரத்தை தொடங்கினார்.  மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, கீதாஜீவன் எம்.எல்.ஏ., பேசியதாவது, கடந்த 10ஆண்டு காலமாக தூத்துக்குடி மாநகராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடக்கவில்லை. இதனால் மாநகராட்சியே சீர்...

கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி ஆர்ப்பாட்டம் !

ஷ்யாம் நியூஸ்  22.12.2020 கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி   ஆர்ப்பாட்டம் ! தினமும் எகிறும் கேஸ் விலை உயர்வை கண்டித்து  தூத்துக்குடியில் நேற்று கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி   ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிலிண்டருக்கு 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்தியரசு இதற்க்கு   தி மு க  தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் .தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கேஸ் விலை உயர்வை கண்டித்து  கோஷமிட்டனர் இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி கருணாநிதி பேசுகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேஸ் விலையை 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மோடி அரசு இது  கொரானா காலத்தில்  வருமானம் இல்லாமல் இருக்கும் குடும்பங்களின் பெண்கள் தலையில் பெரும்  சுமையை ஏற்படுத்தி உள்ளது .உலக சந்தையில் பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை குறைந்து  உள்...

மரணம் இலவசம் ?தூத்துகுடியின் அவலம் !சந்தோஷத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ?

 ஷ்யாம் நியூஸ்  17.12.2020 மரணம் இலவசம் ?தூத்துகுடியின் அவலம் !சந்தோஷத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ? தூத்துக்குடியில் சிலநாட்களுக்கு முன்பு இரண்டு நாள் பெய்த மழையில் நகரின் அணைத்து பகுதிகளும் மரண குழிகளாகவும் சாக்கடை கலந்த நீராகவும் பாசிபடிந்து பார்ப்பதற்கே அருவருப்பாக பலப்பகுதிகள் காணப்படுகிறது மற்றும் மேடான பகுதிளில் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது காற்றின் வேகத்தில் தூசும் குருமணலும் பொதுமக்கள் மீது அள்ளி  வீசுகிறது இதனால் தூத்துக்குடி நகர  பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மூச்சு திணறலுக்கும் ஆளாகி   உள்ளனர் . கடந்த ஆண்டுகளில் சுமார்ட் சிட்டி திட்டத்திக்காக தூத்துக்குடிக்கு 995 நிதி ஒதுக்கியதாக தூத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் .ஆனால் தூத்துக்குடி நகரின் ஏற்கனவே  சில இருந்த சில பூங்காக்களை சீரமைத்து  மின்கோபுர விளக்குகள் அமைத்து உள்ளனர் மற்றபடி எந்த உள்கட்டமைப்பு பணிகளும் முறையாக நடைபெறவில்லை .ரோடு போடுவதுபோல சாலைகளை அமைத்து பின்னாடியே ஏதாவது காரணம் கட்டி சாலைகளை தோண்டுவது என்று நன்கு எழுதுகொண்டஒரு...

தூத்துக்குடி நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு!

 ஷ்யாம் நியூஸ்  17.11.2020 தூத்துக்குடியில்  நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு! தூத்துக்குடியில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தண்ணீரீல் மிதந்து வருகிறது. தூத்துக்குடியின் மத்திய பகுதியில் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் நீதிபதிகள் அரவது குடும்பத்துடன்  குடியிருந்து   வருகின்றனர். நேற்று பெய்த கனமழையால் அரசு மருத்துவமணை, நீதிமன்றம், நீதிமன்ற குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த ஆண்டும்  பெய்த மழையில் இந்த நீதிபதி குடியிருப்பு நீரில் மூழ்கியது அப்போது பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் 13.5 லட்சம் செலவில் தண்ணீர் வெளியேற்றப்பெற்று மீண்டும் தண்ணீர் தேங்காதபடிக்கான வேலை நடைபெற்றதாக கூறப்படுகிறது .ஆனால் 13.5 லட்சம் வேலை நடந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை மாறாக கடந்த ஆண்டைவிட  இந்த ஆண்டு அதிகமான அளவில் நீதிபதிகள் குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கிறது இந்திய அரசியல் சாசனம் படித்த நீதிபதிகள் குடியிருக்கும் நீதி அரசர்களுக்கே  இந்த நி...

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த காதலனின் அப்பா தம்பி இருவர் கடத்தல்.!

 ஷ்யாம் நியூஸ் 15.10.2020 தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த காதலனின் அப்பா தம்பி இருவர் கடத்தல்.!  தூத்துக்குடி கூட்டாம்புளியை சார்ந்த ராஜா(49) இவரது மகன் தினேஷ் (21) இவர்கள் இருவரையும் நேற்று இரவு 6 பேர் கொண்ட கும்பல் அடித்து  காரில் கடத்தி சென்றுள்ளனர்.காரில் கடத்தியவர்கள் காரில் வைத்தே அடித்து உதைத்துள்ளனர் பின்னர் தாராபுரம் பகுதியில் ஒரு காட்டுக்கள் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.தற்போது அங்கிருந்து நமது செய்தியாளர்க்கு வரும் செய்தியில் அவரது மகன் காணாமல் போனது சம்மந்தமாக புதுகோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் என்றும் காவல்துறை விசாரணையில் அவரது மகன் உதயகுமாரும் அவருடன் படித்த கோரம்பள்ளம் பகுதியை சார்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் யாருக்கும் தெறியாமல் ஏங்கோ சென்று விட்டதாக தெறிகிறது . பெண்ணின் தாயார் செல்வி இவர் தூத்துக்குடி கணிமவளத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்தான் பெண்ணை நாங்கள் மறைத்து வைத்துள்ளதாக அடி ஆட்கள் அணுப்பி வைத்து காதலனின் தந்தையையும் சகோதரனையும் கடத்தி உள்ளனர் என்று  கூறினர். கடத்தப்பட்ட நபர்கள்  தற்...

தூத்துக்குடி வைப்பார் பகுதியில் சிபிகாட் வேண்டாம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை !

ஷ்யாம் நியூஸ்  12.11.2020 தூத்துக்குடி வைப்பார் பகுதியில் சிபிகாட் வேண்டாம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை ! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வைப்பார் கடற்பகுதி உள்ளது இங்கு  புல எண் 989 ல் சுமார் 1600 ஏக்கர் அரசு புறம்பக்கு நிலம் உள்ளது . இங்குள்ள கடற்கரை ஓரம் கடல் அறிப்பு மற்றும் அழிக்காடு  பகுதில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி மக்கள் உப்பு உற்பத்தி தொழில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த இடத்தை தொழிற் வளர்ச்சிக்காக சிபிகட் தொழிற்நிறுவனத்திற்கு அரசு வழங்க முடிவு செய்து உள்ளது .ஏற்கனவே உப்பு உற்பத்தி தொழில் செய்து வரும் மக்கள் இங்கு சிபிகாட்  அமைந்தால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சிபிகாட் அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கலைஞானபுரம் வட்டார சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் தூத்துக்குடி வந்த முதல்வரிடம் மனு கொடுத்தனர் .மேலும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் கூறும்போது தங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்து வருகிறோம் இதுவே எங்களின் வாழ்வாதாரமாகும் நாங்கள் நடத்திவரும்...

தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

 ஷ்யாம் நியூஸ்  06.11.2020 தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு  தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !   தமிழக அரசின் வருவாய்களில் பெறுபகுதியை தருவது டாஸ்மாக் நிறுவனம் ஆகும் .அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை 17 ஆண்டுகளாக நிரந்தரபடுத்தாமல்  அரசு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழிலாளிகளாக நடத்தி  வருகின்றது .நீண்டகாலமாக தொழிற்சங்கங்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும் என்றும் வாரவிடுமுறை வேண்டும் என்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும்  பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள அரசு சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என்றும் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர் .கொரான காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து அரசின் கஜானாவை நிரப்பிவருகின்றனர் .கடந்த ஆண்டு 20% போனஸ் வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு 10% மாக குறைத்துயுள்ளது .இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு 30% போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கொரான காலத்தில்...

ஷ்யாம் நியூஸ் எதிரோலி 3ம் மைல் பழுதான மேம்பாலம் ரோடு பணி தொடங்கியது?

 ஷ்யாம் நியூஸ் 28.10.2020 ஷ்யாம் நியூஸ் எதிரோலி 3ம் மைல் பழுதான மேம்பாலம் ரோடு பணி தொடங்கியது? தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் 3ம் மைல் மேம்பாலத்தின் பிரதான சாலையில்  வெடிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்றப்பட்டது இதனால் அப்பகுதில் அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.இதுகுறித்து நமது ஷ்யாம் நியூஸ் செய்தியில் கடந்த 16ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம் ஷ்யாம் நியூஸ் செய்தியை கண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை சீரமைக்க வேண்டி பள்ளமான சாலையில் மலர்வளையம் வைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனை அறிந்த   தூத்துக்குடி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இன்று பழுதடைந்து அந்த தார்சாலையை சீரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.இது குறித்து கேட்டபோது இன்று இரவுக்குள் சாலை சீரமைக்கபட்டு நாளை காலையில் இருந்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல வழிவகை செய்யப்படும் என்று நெடுஞ்சாலை உதவி பொறியாளர் தெரிவித்தார்.

தூத்துக்குடி பூர்விகா பழுதான போன்களை கொடுத்து ஏமாற்றுகிறது-பெண் ஆசிரியர் புகார்!

 ஷ்யாம் நியூஸ் 25.10.2020 ஷ்யாம் நியூஸ் 25.10.2020 தூத்துக்குடியில் பூர்விகா ஷோரும் பழுதான செல்போனை விற்பனை செய்வதாக பெண் ஆசிரியர் குற்றக்ம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி கே டிசி நகர் என் ஜீ ஓ காலனியை சார்ந்தவர் ரவிகுமார் மனைவி கலைச்செல்வி இவர் பள்ளி ஆசிரியர் .பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கல்விக்காக கடந்த 20ம் தேதி பாலவிநாயகர் தெருவில் உள்ள பூர்விகா ஷோரூமில்  17 ஆயிரம் ரூபாய்க்கு செல்போன் ஒன்று வாங்கியுள்ளார் .செல்போன் வாங்கிய மூன்றாவது நாளே அது பழுதுகியுள்ளது  இது குறித்து பூர்விகா ஷோருமில் புகார் தெரிவித்துள்ளார்..சரி செய்து தருவதாக செல்போனை பெற்றுகொண்ட கடை ஊழியர்கள் தற்போது செல்லை பழுதுநீக்கி தராமலும் போனை திருப்பி தராமலும் பஜாஜ் பைனான்ஸ் மூலம் தானே செல்போன் வாங்கினீர்கள் அங்கே போய் புகார் கொடுங்கள் என்று மிரட்டி வெளியே அனுப்பினர் .இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.என் செல்போன் போனாலும் பராவாயில்லை பொதுமக்கள் பூர்விகா ஷோருமில் செல்போன் வாங்காதீர்கள்.ஆசியயையான என்னையே ஏமாற்றும் பூர்விகா நிறுவனத்தினர் படிப்பறிவில்லாத எத்தனபேரை ஏமாற்றிருப்பார்கள்? எத்தனை பள்ளி மாணவர்களுக்கு இத...

தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு !

 ஷ்யாம் நியூஸ் 19.10.2020 தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம்1க்கு உட்ட பின் தங்கிய கிராமம் காலான்கரை கிராமம் . தற்போதுள்ள வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர் முயற்சியால் உடற்பயிற்சி விளையாட்டு மைதானம் பள்ளி வளாக சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆகும் சுழலில் மழைகாலத்தில் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும் அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவது என்ற விழிப்புணரவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்றும் மற்றும் மழைகாலங்களில் உணவு பொருட்கள் மற்றும் தங்கநகைகளை தண்ணீர் புகாத பைகளில் பாதுகாப்பாக வைத்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது போன்ற செயல் முறை விளக்கங்களை தூத்துக்குடி சிப்காட் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பெ.முனியசாமி தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.த...

தூத்துக்குடி 3ம் மைல் மேம்பாலம் சாலை வெடிப்பு!விபத்து ஏற்படும் அபாயம்!

ஷ்யாம் நியூஸ் 16.10.2020 தூத்துக்குடி 3ம் மைல் மேம்பாலம் சாலை வெடிப்பு!விபத்து ஏற்படும் அபாயம்! தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி பிரதான தேசிய நெடுஞ்சாலையான 3ம்மைல் மேம்பாலத்தில் 20நாட்களுக்கு முன்னால் போடப்பட்ட தார்சாலை ரோட்டின் மத்தியில் இரண்டாக பிளந்தது உள்ளது.தூத்துக்குடி நகருக்குள் வரும் இரண்டு சக்கரவாகன ஓட்டுநர்களுக்கு பெரும் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.மற்றும் ரோட்டின் இருபுறமும் பெரும் பள்ளங்கள் உள்ளது. இந்த ரோடு கடந்த ஆகஸ்ட் மாதம் 25 தேதியை ஒட்டிய நாட்களில் தான் போடப்பட்டது. இந்த ரோட்டில் தான் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் தினமும் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர் ஆனால் ஏனோ எந்த அதிகாரிகள் கண்களுக்கு மட்டும் இந்த ஆபத்தான குழிகள் தெரியாமல் போனதோ? தூத்துக்குடி நெடுஞ்சாலை துறை போடும் ரோடுகள் மற்றும் கட்டும் கட்டிடங்கள் உறுதியாக இருப்பது இல்லை?ஆனால் ஒப்பந்தத்தின் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று பேசப்படும் வேலையில் உண்மைதான் என நிருபிக்கும் விதமாக இந்த சாலையின் வேல...

தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.!

 ஷ்யாம் நியூஸ் 15.10.2020 தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து  உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.! தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து  உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.மீட்ட தனி படையினருக்கு எஸ் பி  பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் மீது நம்பிக்கை  ஏற்பட்டு உள்ளது .சமீபத்தில் காவல் நிலையங்களில் தரும் புகார்களை சம்பந்த பட்ட இடத்துக்கே  சென்று காவலர்கள் விசாரணை செய்யவேண்டும் காவல்நிலத்திற்கு வந்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது ஏற்ற அறிக்கை பொதுமக்கள் மக்கள் மத்தியில்  பெரும்  வரவேற்பை பெற்றது .மற்றும் அதனை தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட த...

30 நாளில் நில அளவீடு செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபதாரம்_உயர்நீதிமன்றம் அதிரடி!

SHYAM NEWS 14.10.20202 30 நாளில் நில அளவீடு செய்யாவிட்டால் அதிகாரிகளுக்கு அபதாரம்! நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. நில அளவீடு புகார் தொடர்பாக மதுரை ஆசைத்தம்பி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். தவறினால், செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் - தாமதத்திற்கு காரணமான அதிகாரிகளின் சம்பளத்தில் 2 ஆயிரத்து 500 பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப் படம் மற்றும் வீடியோ பதிவு செய்து, கட்டணம் செலுத்தி கேட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார். அரசு நிலம் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கண்டு பிடிக்க, டிரோன் காமிரா தொழில...

ஆடுமேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம்!

Shyam News 13.10.2020 தூத்துக்குடியில் ஆடுமேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சம்பவம் !எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம்!  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைக்குளம் கிராமத்தில் ஆடு மேய்கும் தொழில் செய்து வரும் பால்ராஜ், சிவசங்கு என்பவர்களுக்கு இடையில் கடந்த 8 ஆம் தேதி ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பால்ராஜை தாக்கி சிவசங்கு காலில் விழ வைத்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர்.  கடந்த 11ஆம் தேதி பால்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஆடு மேய்ப்பவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அவர்கள் இவ்வாறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த போது, “இது ஒரு அநாகரீகமான, சட்டத்திற்கு புறம்பான செயல். தற்போது சிவசங்கு மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள், வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் என இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்...

Kanshiram Martyrdom Day in Thoothukudi!

SHYAM NEWS 09.10.2020   Kanshiram  Martyrdom Day in Thoothukudi! Bahujan Samaj Party founder Kanshiram's Martyrdom Day observed in Thoothukudi. He said that a non-BSP alliance would be formed which would unite those who had left the BSP at the national level and were operating as small organizations.The rape and murder of Dalit women in Uttar Pradesh is not new. 15 to 20 women are sexually abused every day.During the Korana days there was a curfew all over the world but in no country during the Korana period were state-owned enterprises sold to the private sector but the Modi government used the Korana lockdown to sell to private employers like Ambani Adani thus causing the youth in the country to lose their jobs and come to the road and fight the agricultural bill Babur Masuthi demolition case verdict In order to cover up the complete failures of the BJP government, banks like Ambani Adani are bribing the media and bankers to bury democracy .The RSS and Sangu Parivar in ...

தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிரோமோத்கோரில் தமிழக சுற்று பயணம் !

ஷ்யாம் நியூஸ் 09.10.2020 தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்  பிரோமோத்குறில் தமிழக சுற்று பயணம் ! தூத்துக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி  நிறுவனர் கன்ஷிராம் நினைவுநாள்  அனுசரிக்கப்பட்டது .முன்னாள் எம் பி யும் தேசிய பகுஜன் சமாஜ் கூட்டணி தலைவருமான பிரோமோத்குறில் தூத்துக்குடியில் நடந்த கன்ஷிராம் நினைவுநாள் கூட்டத்தில் கலந்துகொண்டார் மற்றும் வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சமரசம் இல்லா  பார்ப்பனியம் எதிர்ப்பாளர்களை ஒரு அணியில் திரட்டி தி மு க ,காங்கிரஸ் கூட்டணி ,அ  தி மு க ,பா ஜா க கூட்டணி அல்லாத ஒரு கூட்டணி உருவாக்கப்படும் என்றும் இது தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேறி சிறு சிறு அமைப்புகளாக இயங்கிவருபவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் என்றும் .உத்திரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் புதிது அல்ல தினமும் 15 முதல்  20  பெண்கள் பாலியல் கொடுமைகள் செய்யப்படுகிறார்கள் அவர்கள் பற்றிய செய்திகள் வெளிவருவது இல்லை மத்தியில் ஆளும் பி ஜே பி அரசு தோல்விகளை மறை...

தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ் 26.09.2020 தூத்துக்குடி  டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் டாஸ்மாக் கடையில் அதிக வருவாய் உள்ள கடைகளில் ஒன்று ஆறுமுகநேரியில் உள்ள 9991 எண் கடையாகும் .இந்த கடைக்கு பணிபுரியவேண்டும் என பல பணியாளர் போட்டி போட்டுக்கொண்டு கையூட்டு கொடுத்து அதிகாரிகளுடன் துணையோடு பணியாற்றி வந்தனர்.இந்த கடையில் தினமும் 7லட்சம் வரை மது விற்பனை நடைபெறும்.விற்பனை  பணத்தை மருநாள் வங்கியில் செலுத்தி வரவேண்டும்.மற்றும் ஒவ்வொரு மாதமும் தணிக்கை செய்யும் அதிகாரிகள் தணிக்கை செய்து சான்று வழங்குவர்.இந்த நிலையில் 31.08 2020 தணிக்கை செய்த அதிகாரிகள் கடை இருப்பு மதுபாணத்திற்க்கும் வங்கியில் செலுத்திய மதுபாண விற்பனை பணத்திற்க்கும் 1.86கோடி வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அந்த கடையின் ஊழியர் ஒருவர் தற்கொலைக் முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .மற்றோருவர் டாஸ்மாக் மேலாளர் துணையுடன் தற்போது கடையை நடத்திவருகிறார் என கூறப்படுகிறது.இது குறித்து ஏஐடிய...

தூத்துக்குடியில பின் தங்கிய கிராமத்தில் அம்மா விளையாட்டு மைதானம் -வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு!

 தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனி கிராமம் காலான்கரை.இக்கிராமம் தூத்துக்குடி பாளை பிரதான சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்து க்கரை ஓரமாக உள்ளது. இங்குள்ள இளஞசர்கள் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பல ஊர்களில் இருந்து வரும் கபடிகுழக்கள் காலான்கரை கிராமத்தில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவது வழக்கம்.அனால் சரியான விளையாட்டு மைதானம்  இல்லாமல் உள்கட்டமைப்பு இல்லாமல் கபடி தவித்து வேறு விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இளஞசர்களும் குழந்தைகளும் பொதுமக்களும் தவித்து வந்தனர்.மற்றும் விளையாட்டு மைதானம்  வேண்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.பின்தங்கிய கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக கோரம்பள்ளம் 1 கிராம நிர்வாக அதிகாரி ராஜலெட்சுமி விளையாட்டு மைதாத்திற்கான் இடத்தையும் அனுமதி கடிதத்தையும் ஊராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்தார்.அதன் அடிப்படையில் காலான்கரை கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தை தூத்துக்குடி உதவி ஆட்சியர் (பயிற்சி) தாசில்தார் செல்வகுமார் ஆய்வு...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா. அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 ஷ்யாம் நியூஸ் 10.09.2020 தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா. அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராம் தூத்துக்குடி  தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் அவருக்கு கேக் வெட்டி மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி  இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி யில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி இளைஞரணி பகுதி செயலாளர் திருச்சிற்றம்பலம் தலைமையிலான நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி  பிறந்தநாள் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எஸ்பி சண்முகநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூற...

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டி

 ஷ்யாம் நியூஸ் 26.08.2020 தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டி தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வரும்போது மாநகராட்சியின் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெறும் என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள், கால்வாய் மற்றும் பூங்காக்கள் பணிகளை இன்று ஆய்வு செய்தார். இதில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு ரூ.6.28 கோடி மதிப்பிலான கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பூங்கா,2 அறிவியல் பூங்கா ஆகியவற்றின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மாநகராட்சி மழைகாலம் வருவதற்கு முன்பு திட்டப்பணிகளை தூரிதமாக முடுக்கிவிடுவதற்கு அதிகாரிகளை அறிவுறுத்துவதற்காக வந்துள்ளேன். பல்வேறு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் முழுமையாக முடிப்பதற்கு சில காலம் ஆகும்.  அப்போது  செய்தியாளர் கூறிக்கிட்டு, ஸ்மார்ட் சிட்டி பணிகளைத் தவிர மாநகராட்சியில் வ...

தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் : பொதுமக்கள் அவதி!

 ஷ்யாம் நியூஸ் 17.08.2020 தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை  குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் :  பொதுமக்கள் அவதி! தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கால்டுவெல்காலனி பகுதியில் 26AA015 கடை எண் கொண்ட நியாவிலை கடையானது அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல்  நியாயவிலைக் கடையில் மின்னணு குடும்ப அடைகள் ( ஸ்மார்ட் கார்டு)  மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.கடையில் இருக்கும் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் ஸ்மார்ட் கார்டை ஸ்வைப் செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ,கால்டுவெல் காலனியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையில் இதுநாள் வரை அங்கு மின் இணைப்பு இல்லாமலே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.இதனால் நியாவிலை கடை ஊழியர்கள் வீட்டிற்கு முந்தைய தினம் மிஷினை கொண்டு சென்று சார்ஜ் செய்து எடுத்து வந்து பொருட்களை வழங்கி வருகின்றனர்.ஆனால் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் நாள் முழுவதும் மின்சேமிப்பு நிற்காமல் அனைந்து விடுகிறது.இதனால் நாள் ஒன்றுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அட்டை தாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்கக்கூடிய நிலை ஏற்...

தூத்துக்குடியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ்  17.08.2020 தூத்துக்குடியில்  டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு ! இன்று காலை தூத்துக்குடி புதிய  நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு அணைத்து டாஸ்மாக் சங்க குழு உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்  ஆண்டுக்கு 33ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்   ஈட்டி தரும்  அரசு நிறுவனம் டாஸ்மாக் ஆகும் .இந்த நிறுவனத்தின் மூலம் தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை  இன்று வரை அரசு பணி நிரந்தரம் செய்யாமல் தொகுப்பு ஊதியம் பெரும் தொழிலாளர்களாவே வைத்து வருகிறது.அதில் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக தங்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்ய  அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என  நீண்ட  நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றினைந்து இன்று புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்களை நிரந்தர படுத்தவேண்டு...

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பயங்கர தீ... பஞ்சாயத்து தலைவர் அலட்சியம்!

ஷ்யாம் நியூஸ் 12.08.2020  தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பயங்கர தீ... பஞ்சாயத்து தலைவர் அலட்சியம்! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியநாகபுரம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தீ பிடித்து எரிந்தன.காட்டுக்குள் எரிந்த தீ காற்றின் வேகத்தில் மளமளவென ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நல்லதம்பி  மருத்துவமனை வரை பரவியது.தகவல் அறிந்த அய்யனடைப்பு கிராம நிர்வாக அலுவலர் திபலெட்சுமி தகவலின் பெயரில் சிப்காட் தீ அணைப்பு படையினர் அலுவலர் பெ.முனியசாமி தலைமையில் தீயை அணைத்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தீ பிடித்து எறிந்து கொண்டு இருந்து.அப்போது அப்பகுதி பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மற்றும் காய்ந்த சருகுகள் அதிக அளவு உள்ளது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பஞ்சாயத்து தலைவர் அதில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை அதனால் ஏற்பட்ட தீ தான் இது என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர் நல்லவேலையாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல்! காவல் துறை முறியடிப்பு.

ஷ்யாம் நியூஸ் 25.07.2020 தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல் காவல் துறை முறியடிப்பு! தூத்துக்குடி அருகே காலான்கரையை சார்ந்தவர் பொன்னுலிங்கம் 49 இவர் பஞ்சாயத்து அனுமதி இல்லாமலும் பக்கத்து நிலத்து உரிமையாளரிடம் நில அளவு  செய்து  காட்டாமலும் கட்டுமான பணியை தொடங்கினார்.பக்கத்து நில உரிமையாளர் இது பற்றி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 22.07.2020 ல் இடத்தை அளந்து விட்டு கட்டுமானபணி தொடங்கவேண்டும் என்று புகார் அளித்தார்.புகார் மணுவை பெற்றுக்கொண்ட  உதவி ஆய்வாளர் இம்மானுவல் 24.07.2020 விசாரனை செய்தார்.விசாரனையில் இருதரப்பினர்க்கும் சமரசம் ஏற்படவில்லை .இரு தரப்பினரும் அடிதடி நடத்தினால் வழுக்கு பதிந்து கொள்கிறேன் .பொன்னுலிங்கம் அவரது வழக்கறிஞர் என்று வந்த செந்தில்குமாரிடமும் நீங்கள் உங்கள் கட்டுமான பணியை நடத்துங்கள் புகார்தாரரிடம் இது சிவில் வழக்கு நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என சி எஸ் ஆரை கொடுத்து முடித்து வைத்தார்.நீதி மன்றம் சென்றால் எங்கே கட்டுமானப்பணி நின்றுவிடுமோ என நினைத்த செந்தில்குமார் தனது கட்சிகாரரிடம் சிவில் கேஷை கிரிம...

நாசரேத் திருமண்டல பேராலயத்தில் நான்கு பேர் தற்கொலை முயற்சி?

ஷ்யாம் நியூஸ் 20.07.2020 நாசரேத் திருமண்டல பேராலயத்தில் நான்கு பேர் தற்கொலை முயற்சி? தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராலயத்தில் அகஸ்டின் என்பவர் ஆலய ஊழியராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அங்கு நடக்கும் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.நாசரேத் மக்கள் பேராயரைப் பார்த்து அவரை பணியில் சேர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி வந்தபோது பேராயர் அவர்களைப் பார்க்க மறுத்துவிட்டார்.இன்று அந்த சபை ஊழியர் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஆலய கோபுரத்தின் உச்சியில் இருந்து கொண்டு தற்கொலை செய்யப் போவதாக கூறி வருகிறார்.  நாசரேத்  சபை மக்கள்குருவானவர்கள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக பல புகார்கள் கொடுத்தும் காவல்துறை  நடவடிக்கை எடுக்க வில்லை என்றும்  நிர்வாக கைக்கூலியாக செயல்பட்டு வந்த காரணத்தினால் தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது என்று சபை மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இனிமேலாவது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்றும்? சடலத்தை வைத்து பணம் சம்பாதித்து ஊழல் செய்யும் இந்த நிர்வாகம் தற்போது மக்களின் ரத்தத்தை குடிக்கவும் தயாராகி ...

தூத்துக்குடில் அரசு பள்ளிக்கூடம் இடம் விற்பனை?பஞ்சாயத்து தலைவி கணவர் அட்டகாசம் !வருவாய்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

தூத்துக்குடில்  அரசு பள்ளிக்கூடம் இடம் விற்பனை? பஞ்சாயத்து தலைவி கணவர் அட்டகாசம் !வருவாய்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க கோரிக்கை ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனி கிராமம் காலாங்கரை இங்கு 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது பஞ்சாயத் யூனியன் துவக்க பள்ளி இங்கு 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது கடந்த முறை பஞ்சாயாத்து தலைவராக இருந்த தெய்வநாயகம் முயற்சியால் இப்பள்ளியின் முன்பக்கம் கோட்டைசுவர் கட்டி சுகாதாரமான வளாகத்தை உருவாக்கினார் .தற்போது மீதம் உள்ள பின்பக்க கோட்டை சுவர் கட்டி பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் பி டீ ஓ மற்றும் அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டது .ஆனால் பள்ளிக்கு சொந்தமான இடங்களை சில தனியார் ஆக்கிரபிப்பு செய்துகொண்டு ஆக்கிரமிப்பு இடங்களை காலிசெய்து கொடுக்காமல்  பஞ்சயாத்து ஊழியர்களை மிரட்டி வருகின்றனர் இதனால் அக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல் பெயரளவிற்கு கட்டுமானம் கட்ட தயாராகி வருகின்றனர் .தற்போது உள்ள பஞ்சயாத்து தலைவி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்துகொண்டு களப்பணிக்கு செல்வது இல்லை பெயரளவிற்கு  பஞ்சா...

கொலை குற்றவாளியை தப்பிக்கவிட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் உறவினர் புகார் மனு!

 ஷ்யாம் நியூஸ் 30.06.2020 கொலை குற்றவாளியை தப்பிக்கவிட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி SP யிடம்புகார் மனு! முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சார்ந்த வெள்ளரிக்காய் வியாபாரி சுப்பையா என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை தப்பிக்கவிட்டதாக முத்தையாபுரம் ஆய்வாளர் அன்னராஜ் மீது சுப்பையாவின் உறவினர் STC கனியம்மாள் மாவ்ட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அளித்த புகார்மனுவில் எனது உறவினர் சுப்பையா கொலை வழக்கில் கைதுசெய்யபட்டவர்களில் முக்கிய குற்றவாளியான சித்ரா(A5) என்பவரை முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் சட்டத்திற்கு முறனாக பணம் பெற்றுக்கொண்டு தப்பிக்க விட்டுள்ளார்.எனவே ஆய்வாளர் அன்னாராஜ் இந்த வழக்கை புலன் விசாரனை செய்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்துவிடுவார் மேலும் குற்றவாளி சித்ராவால் பாதிக்கப்பட்ட எங்களை மிரட்டும் சூழல் உள்ளது எனவே குற்றவாளி சித்ராவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அன்னராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய ஆய்வாளர...

தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஜெயக்கொடி பதவியேற்ப்பு!

ஷ்யாம் நியூஸ் 29.06.2020 தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஜெயக்கொடி பதவியேற்ப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் ஜெயக்கொடி தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவியேற்றார்.இதனை தொடர்ந்து காலான்கரை திமுக கிளை செயலாளர்கள் ராஜ், ராமசந்திரன், முத்துப்பாண்டி மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தந்தை மகன் சாவு போலீசை கண்டித்து தூத்துக்குடியில் முழு கடையடைப்பு

ஷ்யாம் நியூஸ் 24.06.2020 தந்தை மகன் சாவு போலிசை கண்டித்து தூத்துக்குடியில் முழு கடையடைப்பு சாத்தான்குளத்தில் தந்தை மகன்  கோவில்பட்டி கிளைசிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தை சம்பவத்தால் சாத்தான்குளம் முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை வேண்டும், அவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.அதன்படி இன்று தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தான்குளம், ஆத்தூர், நாசரேத், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப...

தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .

ஷ்யாம் நியூஸ்  19.06.2020 தூத்துக்குடி உப்பாற்று ஓடை ஆக்கிரமிப்பு !அபாய  நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு . தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் உபரி நீர் செல்லும் உப்பாற்று ஓடையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் விவசாயிகளுக்கு  பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குளத்தை சுற்றி உள்ள 25 விவசாய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது ஆக்கிரமிப்பை அகற்றி தர தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் முள்ளக்காடு ,முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது . கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாவட்டத்தின் மைய பகுதில் உள்ளது .இக்குளத்தில் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெல் வாழை விவசாயங்கள் நடைபெற்று வருகிறது .இக் குளம் 1860 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு குளத்தின் உபரி நீர்  வெளியேற 48 மதகுகள் வைத்து அணை  கட்டப்பட்டது . காலப்போக்கில் அது 24 மதகுகள் வைத்து 330 மீட்டர் அகலம் 10 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. மழைக...

பஸ் கட்டணம் உயர்வு இல்லை தூத்துக்குடியில் நாளை முதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளது!

ஷ்யாம் நியூஸ் 31.05.2020 தூத்துக்குடியில் நாளை முதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளது! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வவுகளை அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பஸ் போக்குவரத்தை ஆறு மண்டலங்களாக பிரித்து  பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளித்தது ள்ளார்.இதன் அடிப்படையில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்கள் ஒரே போக்குவரத்து மண்டலமாக அறிவித்துள்ளார் இந்த நான்கு மாவட்டங்களில் இந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பஸ்ஸில் சென்று வரலாம் .மற்ற மண்டலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல  இ பாஸ் எடுத்துதான் செல்லமுடியும்.தூத்துகுடியில் பஸ் போக்குவரத்து குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த மண்டலத்தில் இயக்கப்படும் மொத்த பஸ்களில் 50% அரசு பஸ்கள் இயக்க தயாராக உள்ளது.ஒரு பஸ்ஸில் 60% பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் அதாவது ஒரு பஸ்ஸில் 35 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.பயணிகள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் .பஸ் ஓட்டுனர் நடத்துனர் ஆகியோரும் நோய்த்தடுப்பு  பாதுகாப்புட...

தூத்துக்குடியில் நடுரோட்டில் ஓடும் சாக்கடை! மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ் 21.05.2020 தூத்துக்குடியில் நடுரோட்டில் ஓடும் சாக்கடை! மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை! தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4வது தெருவில் நடுரோட்டில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. கொரானா அச்சம் இப்போதுதான் குறைய ஆரம்பித்து உள்ளது.மக்கள் ஊரடங்கை முழுமையாக முடித்துவிட்டு தங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியில் வருகின்றனர். தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4வது தெரு மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் முன்பு கழிவு நீர் தொட்டி நிறைந்து சாக்கடை நீர் நடுரோட்டில் ஓடுகிறது 10 நாட்களுக்கு மேலாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. வீடு வீடாக வந்து கொசு உற்பத்தியாகும் நோய்வரும் என்று குளிர்சாதனப் பெட்டி அண்டா குண்டாவை திறந்து பார்க்கும் ஊழியர்களுக்கு நடுத்தெருவில் ஓடும் சாக்கடை தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.அந்த தெருவில் பொதுமக்கள் நடந்து செல்வதால் நோய்வரும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள்கேட்டுக்கொண்டார்.

திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனரை எதிர்த்து விரைவில் போராட்டம் !

ஷ்யாம் நியூஸ்  27.05.2020 திருநெல்வேலி  கலை பண்பாட்டுத்துறை  உதவி  இயக்குனரை  எதிர்த்து  விரைவில்  போராட்டம் ! தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் தலைவர்  தூத்துக்குடியில் செ.ஜெகஜீவன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.      இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..... தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம், 2008ல், கலை பண்பாட்டு துறையால் உருவாக்கப்பட்டது இதில், 33 ஆயிரத்து, 575 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும், நலத் திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், 2019 செப்., 17ல் அரசாணை வெளியிடப்பட்டது.     நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 33 ஆயிரம் பேருக்கு மட்டுமே, கொரோனா நிவாரண நிதியான, 1,000 ரூபாய்,2 முறை வழங்கப்பட்டுள்ளது.                                                          ...