முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ் 
17.08.2020
தூத்துக்குடியில்  டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு !


இன்று காலை தூத்துக்குடி புதிய  நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு அணைத்து டாஸ்மாக் சங்க குழு உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்  ஆண்டுக்கு 33ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்   ஈட்டி தரும்  அரசு நிறுவனம் டாஸ்மாக் ஆகும் .இந்த நிறுவனத்தின் மூலம் தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை  இன்று வரை அரசு பணி நிரந்தரம் செய்யாமல் தொகுப்பு ஊதியம் பெரும் தொழிலாளர்களாவே வைத்து வருகிறது.அதில் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக தங்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்ய  அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என  நீண்ட  நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றினைந்து இன்று புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்களை நிரந்தர படுத்தவேண்டும் ,மது விற்பனையில் கேரளா அரசு வழிமுறகளை பின்பற்றவேண்டும் ,கொரனா தோற்று பரவாமல் பணியாளர்க்கை பாதுகாக்க வேண்டும் ,இறந்த பணியாளர் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கவேண்டும் ,,கொரனா நோய் தொற்று காலத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மாதம்  10000 சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும் ,சட்டத்திற்கு எதிரான மது விற்பனை  ,ஆய்வு என்ற பெயரில் பலிவாங்குதல் நடவடிக்கைளை தடுக்கவேண்டும்  என போன்ற   10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்

இந்த ஆர்ப்பாட்டம்  17.08.2020 முதல் 21.08.2020 வரை  ஒரு நாளைக்கு ஒரு தாலுகா வீதம் நடைபெறும் என்றும் தங்கள் கோரிக்கைகளை  நிறைவேற்ற கோரி  வரும் 25.08.2020 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை கடை அடைப்பு போராட்டம் நடைபெரும் எனவும் அனைத்து டாஸ்மாக் சங்க குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி தாலுகாவில் இன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில்  ஏ ஐ டி யு சி சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமை தாங்கினார் . இதில்   தமிழக அரசு டாஸ்மாக் சங்கம் புங்கலிங்கம், இசக்கி. தொ.மு.ச,சங்கம் சந்தாணசுப்பரமணியன் , முருகன், காசிபெருமாள் . சி ஜ டி யு சங்கம் பிரான்சீஸ்  ,எல் .பி  .எப் .சங்கம் குமார் ,மாரியப்பன் ஆகிய சங்க பொறுப்பாளர் கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...