முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் : பொதுமக்கள் அவதி!

 ஷ்யாம் நியூஸ்

17.08.2020

தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை  குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் :  பொதுமக்கள் அவதி!


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கால்டுவெல்காலனி பகுதியில் 26AA015 கடை எண் கொண்ட நியாவிலை கடையானது அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

2017 ஆம் ஆண்டு முதல்  நியாயவிலைக் கடையில் மின்னணு குடும்ப அடைகள் ( ஸ்மார்ட் கார்டு)  மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.கடையில் இருக்கும் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் ஸ்மார்ட் கார்டை ஸ்வைப் செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ,கால்டுவெல் காலனியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையில் இதுநாள் வரை அங்கு மின் இணைப்பு இல்லாமலே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.இதனால் நியாவிலை கடை ஊழியர்கள் வீட்டிற்கு முந்தைய தினம் மிஷினை கொண்டு சென்று சார்ஜ் செய்து எடுத்து வந்து பொருட்களை வழங்கி வருகின்றனர்.ஆனால் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் நாள் முழுவதும் மின்சேமிப்பு நிற்காமல் அனைந்து விடுகிறது.இதனால் நாள் ஒன்றுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அட்டை தாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்கக்கூடிய நிலை ஏற்படுகிறது.இவ்வாறான நிலையில் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான பொருட்களை நியாயவிலைக் கடையில் பெற முடியாமலும், தினமும் கடைக்கு சென்று காத்திருந்து பின் திரும்புவதால் நேரம் வீணடிக்கப்பட்டு, அலைக்கழிக்கும் நிலைக்கு தாங்கள் ஆளாகுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் இத்தகைய சிமரங்களுக்கு நியாயவிலைக்கடையில் மின் இணைப்பு இல்லாததே காரனம் என்றும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கூடிய விரைவில் இதற்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடந்த போவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

காலம் தாழ்த்தாது பொதுமக்களின் குறைகளை சம்மந்த பட்ட அதிகாரிகள் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...