முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிரோமோத்கோரில் தமிழக சுற்று பயணம் !

ஷ்யாம் நியூஸ்

09.10.2020

தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்  பிரோமோத்குறில் தமிழக சுற்று பயணம் !



தூத்துக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி  நிறுவனர் கன்ஷிராம் நினைவுநாள்  அனுசரிக்கப்பட்டது .முன்னாள் எம் பி யும் தேசிய பகுஜன் சமாஜ் கூட்டணி தலைவருமான பிரோமோத்குறில் தூத்துக்குடியில் நடந்த கன்ஷிராம் நினைவுநாள் கூட்டத்தில் கலந்துகொண்டார் மற்றும் வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சமரசம் இல்லா  பார்ப்பனியம் எதிர்ப்பாளர்களை ஒரு அணியில் திரட்டி தி மு க ,காங்கிரஸ் கூட்டணி ,அ  தி மு க ,பா ஜா க கூட்டணி அல்லாத ஒரு கூட்டணி உருவாக்கப்படும் என்றும் இது தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேறி சிறு சிறு அமைப்புகளாக இயங்கிவருபவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் என்றும் .உத்திரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் புதிது அல்ல தினமும் 15 முதல்  20  பெண்கள் பாலியல் கொடுமைகள் செய்யப்படுகிறார்கள் அவர்கள் பற்றிய செய்திகள் வெளிவருவது இல்லை மத்தியில் ஆளும் பி ஜே பி அரசு தோல்விகளை மறைப்பதற்கு திட்டம்மிட்டு இதுபோன்ற செய்திகள் பேசவைக்கபடுகிறது .பகுஜன் சமாஜ் கட்சி  நிறுவனர் கன்ஷிராம் கொலைசெய்யப்பட்டபோதே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று இருக்காது .கொரானா நாட்களில் உலகம் முழுவதும் ஊரடங்கு நடைமுறை இருந்தது ஆனால் எந்த நாட்டிலும் கொரானா காலத்தில் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கப்படவில்லை ஆனால் மோடி அரசு கொரானா லோக்டவுனை பயன்படுத்தி அம்பானி அதானி போன்ற தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்து  விட்டனர் இதனால் நாட்டில் உள்ள இளஞ்சர்கள் வேலையை இழந்து  ரோட்டுக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டு உள்ளது மற்றும் விவசாய மசோதா பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு என்று  பிஜேபி அரசின் முழு  தோல்விகளையும்  மறைப்பதற்க்காக அம்பானி அதானி போன்றவர்களின் மூலம்   செய்தி நிறுவனங்களை விலைக்கு வங்கியும் நிதிபதிகளை விலைக்கு வங்கியும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகின்றனர் .அம்பேத்கார் எழுதிய அனைவருக்குமான சமம் சட்டத்தை பயன்படுத்தாமல் மனு ஸ்ருதி சட்டத்தை செயல்படுத்துவதில் ஆர் எஸ் எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்பினர் குறியாக  உள்ளனர். மேலும் கூறுகையில் தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்களான திருமாவளவன் ,கிருஷ்ணசாமி போன்றோர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு சீட்டு பிச்சைக்காரர்கள் போல் செயல்படுகின்றனர் என்றும் பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பில் தெரிவித்தார் உடன் தேசிய பகுஜன் கூட்டணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பகுஜன் லூயிஸ் உடன் இருந்தார் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...