முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வைப்பார் பகுதியில் சிபிகாட் வேண்டாம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை !

ஷ்யாம் நியூஸ் 
12.11.2020

தூத்துக்குடி வைப்பார் பகுதியில் சிபிகாட் வேண்டாம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வைப்பார் கடற்பகுதி உள்ளது இங்கு  புல எண் 989 ல் சுமார் 1600 ஏக்கர் அரசு புறம்பக்கு நிலம் உள்ளது . இங்குள்ள கடற்கரை ஓரம் கடல் அறிப்பு மற்றும் அழிக்காடு  பகுதில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி மக்கள் உப்பு உற்பத்தி தொழில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த இடத்தை தொழிற் வளர்ச்சிக்காக சிபிகட் தொழிற்நிறுவனத்திற்கு அரசு வழங்க முடிவு செய்து உள்ளது .ஏற்கனவே உப்பு உற்பத்தி தொழில் செய்து வரும் மக்கள் இங்கு சிபிகாட்  அமைந்தால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சிபிகாட் அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கலைஞானபுரம் வட்டார சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் தூத்துக்குடி வந்த முதல்வரிடம் மனு கொடுத்தனர் .மேலும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் கூறும்போது தங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்து வருகிறோம் இதுவே எங்களின் வாழ்வாதாரமாகும் நாங்கள் நடத்திவரும் உப்பளத்திற்கு லீசுக்கு வேண்டும் என்று பலமுறை மனு அளித்து உள்ளோம் ஆனால்  மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை மற்றும் உப்பு உற்பத்தியை அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ..முதல்வர் அவர்கள் எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காமலும் இயற்கை உப்பு உற்பத்தியை பெருக்கவும் உதவி செய்யவேண்டும் .சிபிகாட் நிர்வாகத்தை இயற்கை உப்பு உற்பத்தி இல்லாத பகுதிகளில் மாற்றி அமைக்குமாறும் கேட்டுக்கொண்டனர் .மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என உறுதியளித்தார் என்றும் தெரிவித்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...