முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு!

 ஷ்யாம் நியூஸ் 

17.11.2020

தூத்துக்குடியில்  நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு!



தூத்துக்குடியில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தண்ணீரீல் மிதந்து வருகிறது. தூத்துக்குடியின் மத்திய பகுதியில் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் நீதிபதிகள் அரவது குடும்பத்துடன்  குடியிருந்து   வருகின்றனர். நேற்று பெய்த கனமழையால் அரசு மருத்துவமணை, நீதிமன்றம், நீதிமன்ற குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த ஆண்டும்  பெய்த மழையில் இந்த நீதிபதி குடியிருப்பு நீரில் மூழ்கியது அப்போது பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் 13.5 லட்சம் செலவில் தண்ணீர் வெளியேற்றப்பெற்று மீண்டும் தண்ணீர் தேங்காதபடிக்கான வேலை நடைபெற்றதாக கூறப்படுகிறது .ஆனால் 13.5 லட்சம் வேலை நடந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை மாறாக கடந்த ஆண்டைவிட  இந்த ஆண்டு அதிகமான அளவில் நீதிபதிகள் குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கிறது இந்திய அரசியல் சாசனம் படித்த நீதிபதிகள் குடியிருக்கும் நீதி அரசர்களுக்கே  இந்த நிலைமை என்றால் சாமானியன் குடியிருப்பு பகுதிகள் எப்படி இருக்கும்? என்று நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது .மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கிறது பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் .மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  சரியாக எடுக்காமல் மழைக்காகவே காத்திருந்து ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய 995 கோடியை ஏப்பம் விட காத்திருந்தது போல் உள்ளது என பொதுமக்கள் சரமாரியாக கேள்வியை எழுப்புகின்றனர் .இப்பொது உள்ள நிலவரப்படி இந்த தண்ணீரை வெளியேற்ற குறைந்தது  10 நாட்களாவது ஆகும் என்ற நிலையில் மீண்டும் வானிலை அறிக்கை தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது பெரும் அச்சத்தை கொடுக்கிறது . நீதிபதிகள் குடியிருப்பில் தேங்கி உள்ள நீரை பார்க்கும்போது நீதிபதிகள் நீதிமன்றத்திக்கு வருவதற்கு நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற நிலை உருவாக்கி உள்ளது .சரியாக முன்னெச்சரிக்கை   நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை நீதிமன்றம்  தாமாக முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...