முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நாடு தாலிபான் நாடக மாறுகிறது - அர்ஜுன் சம்பத் !

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ் (AMMA ARASU)
தூத்துக்குடி(25.09.2018)

தமிழ் நாடு தாலிபான் நாடக மாறுகிறது - அர்ஜுன் சம்பத் !



தமிழ்நாடு இந்து இயக்க தலைவர்களை படுகொலை செய்ய  IS TN  (தாலிபான் தமிழ்நாடு )  இயக்கம்  முயற்சி செய்ததாக தமிழ்நாடு இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் தூத்துக்குடி செய்தியாளர் முன்னிலையில்
குற்றம் சாட்டினார் .
தமிழ்நாடு இந்து இயக்க தலைவர்களை படுகொலை செய்ய தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் .புலனாய்வு துறை தகவல் படி தமிழக காவல்த்துறை 6 நபர் கைது செய்யப்பட்டதாகவும் .ISIS திவரவாத இயக்கம் தனது கிளைகளை இந்திய முழுவதும் பரப்பிவருகிறது ISJK (ஜம்முகாஷ்மீல் தாலிபான் ) IS TN (தமிழ்நாடு தாலிபான் ) என்ற பெயர்க்கைளின் பேரில் தமிழகத்தை  தலிபான் நாடக  மற்ற முயற்சி செய்கின்றனர் மற்றும் தீவிரவாத செயல்கலில்  ஈடுபடுகின்றனர் இவர்களை தமிழக காவல்த்துறை , மாநிலஅரசு மற்றும் மத்தியஅரசும்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் நகரகங்களில்  நக்சல்கள் உருவாக்கி உள்ளனர்  இவர்கள் தான் ஜல்லிக்கட்டு  ஸ்டெர்லையிட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டினார்கள் என்றும் கூறினார் .

ஆன்மிக அரசியல்தான் தமிழகத்துக்கு வேண்டும் அதற்க்கு  ரஜினி முதல்வராகவேண்டும்  ஆன்மிக  அரசியல்  வேண்டும் என்பதற்காக ரஜினியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பதில் இருந்து இந்து ரத
யாத்திரை செய்கிறோம் .
பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இல்லை மாற்று எரிபொருளுக்கு நாம் மாறவேண்டும் .ஆதலால் நாங்கள் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றும் அறநிலைதுறை  ஊழியர்களின் வேலை நிறுத்தம் பெரும் தவறு என்றும் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் பொன்மணிக்கவேல் சிலைகடத்தல் வலக்கை தொடர்ந்து நடத்தவேண்டும்  அவரை அறநிலைத்துறை தலைவராக நியமிக்கவேண்டும் என்றார்  .ஸ்டெரிலைட்  ஆலைக்கு ஆதரவாக சென்னையில் 35000 பேர் மனு அளித்ததாகவும் ஆனால் நீதிபதி ஸ்டெரிலைட் எதிராக மக்கள் மனநிலை உள்ளதாக கூறியதாகவும் கூறினார் .


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...