முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் விவகாரம்-மனுக்களை பெற்றார் நீதிபதி அகர்வால்.

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(அம்மா அரசு)
23 செப்டம்பர் 2018

 ஸ்டெர்லைட் விவகாரம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் _நீதிபதி அகர்வால்.
  மே 22 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 14 நபர் காவல்துறையாள் சுட்டுகொல்லப்பட்டனர்.அதன் விளைவாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பின் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறப்பதர்க்கு பலமுயற்ச்சிகளை செய்துவருகிறது.ஸ்டெர்லைட் நிர்வாகம் நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஒப்பந்ததாரர்கள் உதவியுடன் சம்பளத்துக்கு ஆட்களை அழைத்து வந்து அவர்களின் கையில் ஆலையை திறக்கவேண்டும் என்று எழுதி கொடுத்து ஒவ்வொரு திங்கள்கிழமைகளிளும்  ஒவ்வொரு கிராமமக்களிடம் கொடுத்து வருகின்றனர்.அவர்களும் என்ன ஏது என்று தேரியாமல் வாங்கும் பணத்திற்கு ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவா வேண்டாமா என மக்களிடம் கருத்து கேட்டு மனுக்களை பெற    இன்று(23.09.2018)
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்  2500 க்கும் அதிகமான மனுக்கள் வறப்பெற்றனர்.முகாம் காலை 11முதல் 1.30 நடைபெற்றது.முகாமில் ஆலைக்கு எதிராக அதிகமான மக்களும் ஆதரவாக மிக குறைவான மக்களும் வந்திருந்ததை காணமுடிந்தது.ஆலைக்கு ஆதரவாக வந்ததில் பெரும்பாலும் வழக்கறிஞர்களாக இருந்தனர். மற்றும் சில மக்கள் எதற்கு அழைத்து வந்தார்கள் என்று தெரியாது என்றும் கூறினர்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு நீதிபதி திரு அகர்வால்
அதிகமான மனுக்கள் ஸ்டெர்லைட் ஆலைவேண்டாம் என்று மனுக்கள் வந்திருப்பதாகவும்.இந்த மனுக்கள் நாளை பரிசிலிக்கபடும் என்றும் ஆலையின் உள்ளே அபாயகரமான பொருட்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு கருத்துகூறவிரும்பவில்லை என்றும் பதில் அளித்தார்.  பொதுவான கருத்து கேட்பு கூட்டம் என கூறிவிட்டு ஆலைக்கு ஆதரவானவர்களை குழுவிடம் அண்டவிடாமால் செய்தது ஓரவஞ்சகம் என சிலர் கூறினர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...