முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி .

SHYAM NEWS
31.05.2016

தூத்துக்குடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி .


நடந்து முடிந்த பாராளுமன்ற  பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற  வேட்பாளராக திருமதி கனிமொழி கருணாநிதி போட்டியிட்டார் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா ஜ க  மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனை விட 347209 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார் .தன்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்த தூத்துக்குடி மக்களுக்கு வாக்குசேகரிக்கும் வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தார் .அவர் பேசும்போது இந்தியாவிலே தமிழகத்தில் தனித்துவமாக விளங்குகின்ற அளவில் தளபதியின் தலைமையில் இந்த தேர்தலிலே வெற்றி பெற்றுஇருக்கிறோம் .இங்கே   நாம்  எவ்வளவுதான் ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று நினைத்தாலும் எவ்வளவுதான் ஒரு நாகரிகமான அரசியல் நடத்தவேண்டும் என்று நினைத்தாலும்   சிலர்பேர்  தோல்வியுற்றபிறகும் கூட தூத்துக்குடி மக்களை மிரட்டக்கூடிய அளவில் என் தோல்விக்கு நீங்கள் வருத்தப்படுவீர்கள் என பேசிவருகின்றனர் .தூத்துக்குடி சாதாரண மண் அல்ல  தூத்துக்குடி மக்களுக்கு அவர்களுக்கு ஒரு தீங்கை இழைத்து விடமுடியாது அவர்களுக்கு அரணாக துணையாக திராவிட முன்னேற்ற கழகமும் நம் கூட்டணி கட்சிகளின் சகோதர சகோதரிகள் நிற்போம் என தெளிவாக அத்துணை பேருக்கும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன் .நிச்சயமாக இந்த மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் நான்  என் பதிவுகளை செய்வேன் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன் தூத்துக்குடி மக்களுக்கு எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்த உங்கள் அத்துணை பெருக்கும் நிச்சயமான நல்ல திட்டங்களை கொண்டுவந்து இந்த பகுதியை இன்னும் வளப்படுத்த இங்கு இருக்கக்கூடிய இளஞ்சர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வசதிகளை அதிகப்படுத்தி தருவதற்கான அத்துனை முயற்சிகளையும் முன்னின்று செய்வேன் என்று  உறுதியை உங்கள் அனைவருக்கும் தலைவர் கலைஞ்சரின் மகளாக வாக்குறுதியை அளிக்கிறேன் என தெரிவித்தார் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...