முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் இரவு நேரத்தில் பணத்தை பங்கு போடும் பறக்கும் படை தாசில்தார்கள் மற்றும் காவலர்கள் ? படம் பிடித்த பத்திரிக்கையாளர் விரட்டி அடிப்பு !

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் இரவு நேரத்தில் பணத்தை பங்கு போடும் பறக்கும் படை தாசில்தார்கள் மற்றும் காவலர்கள் ? படம் பிடித்த பத்திரிக்கையாளர் விரட்டி அடிப்பு !

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் சூடுபிடித்ததை ஓட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக
தேர்தல் ஆணைய அதிகாரி ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர் .இந்த நிலையில் அரசியல் வாதிகள் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு பணம் கொண்டு செல்கின்றனர் அவர்கள் கொண்டு செல்லும் பணத்தில் நான்கில்  ஒரு பகுதி பறக்கும் படை தாசில்தார் (ஆண் பெண் அதிகாரிகள் )காவல்த்துறை உதவியுடன் வாங்கி வைத்து கொண்டு மீதி பணத்தை கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர் என்ற தகவல் நம் காதுக்கு வரவே செய்தி சேகரிக்க தூத்துக்குடி தட்டப்பாறை விளக்கில் பறக்கும் படை தாசில்தார் 03.05.2019 இரவு 11 மணி அளவில் சென்றோம்  அந்த வேலையை காண கட்சிதமாக செய்துகொண்டிருந்தார் அந்த பறக்கும் படை தாசில்தார்கள் அதை போட்டோ எடுக்க முற்பட்டபோது அங்குள்ள காவலதுறையால் விரட்டப்பட்டோம் .நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்தபோதும் எங்களை அங்கெ நிற்க அனுமதிக்க வில்லை .பத்திரிகையாளரை செய்தி சேகரிப்பதற்கு அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எங்கள் வேலையே பார்க்க விடுங்கள் என்று கேட்டு பார்த்து விட்டோம் . செய்தியாளராக இருந்தாலும் யாரை இருந்தாலும் மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட கண்காணிப்பாளரும்  அனுமதி கொடுக்கவில்லை என்று பத்திரிகையாளரை மிரட்டுகின்றனர் .இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் சிலரிடம் கேட்டோம் இவர்கள் நாங்கள் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரம் இந்த வழியாக வரும் பொழுது எங்களை விரட்டுவர்கள் பணம் கொண்டு செல்பவர்களிடம் பங்கு வாங்கி விட்டு விட்டுவிடுவார்கள் நாங்கள் பக்கத்தில் இருந்தால் உண்மை தெரிந்து விடும் என்பதால் ஹிந்தி காவலர்களை வைத்து விரட்டி அடிப்பார்கள் மற்றும் விடியற்காலை பணம் கொண்டு செல்பவர்களை வரச்சொல்லி இவர்கள் குறட்டை விட்டு தூங்குவது போல் நடிப்பார்கள் பணம் மிக எளிதாக அரசியல்வாதிகள் கொண்டு செல்கின்றனர் கடந்த இரண்டு நாளில் மட்டும் இந்த பகுதில் பணியில் இருக்கும் பறக்கும் படை தாசில்தார் பல கோடிக்கு அதிபதி ஆகிவிட்டார் என்றும் அப்பகுதி மக்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர் .தாசில்தார் மற்றும் காவல்த்துறை அதிகாரிகளும் அங்கெ படம் பிடிக்கும் கேமராமேனை தொடர்ச்சியாக படம் எடுக்க அனுமதிக்கவில்லை .அரசியல் வாதி வாகனம் மற்றும் அதிகாலை சோதனை படம் பிடியிப்பதும்  இல்லை .பணத்தை பங்கு போடும்போது படம் பிடித்த பத்திரிகையாளரை மிரட்டி விரட்டும் அதிகாரிகள் பொதுமக்களை விட்டுவைப்பார்களா பறக்கும் படை பிடித்த பணத்தை பங்கு போட்டு அரசாங்கத்தை ஏமாற்றும் 03.05.2019 தூத்துக்குடி தட்டப்பாறை விளக்கில் இரவு பணியில் இருந்த அத்துணை அதிகாரிகள் மீதும் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களை கேட்டு கொண்டனர் .மக்கள் செய்தியை படம் பிடுத்து மக்களிடம் கொண்டு செல்ல முடியாதபடி ஜனநாயகத்தின் நனைக்காவது தூண் செய்தியாளரின் செல்போனை படம் பிடிக்க விடாமல் தடுத்து மிரட்டி விரட்டியது தாசில்தார் அம்பலம்
 தண்டவாளம் ஏறிவிடும் என்பதால்தான் ஆகவே தேர்தல் ஆணையம் மற்றும் ஆட்சியர் ,கண்காணிப்பாளர்
இவர்கள் மீது துறைரீதிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செய்தியாளர்க்கே இந்த நிலை ஏற்றல் ஏழை  மக்களில் எங்களின் எண்ணி பார்த்து தக்க நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் என்று கேள்வி கேட்டனர் ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...