முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 365 நாளாக மாற்றப்படும் முதியோர் பணம் 1000 இருந்து 2000 ம் ஆக உயர்த்தப்படும் தூத்துக்குடியில் கூட்டத்தில் தி மு க உறுதி !

ஷ்யாம் நியூஸ்
09.05.2019

கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 365 நாளாக  மாற்றப்படும் முதியோர் பணம் 1000 இருந்து 2000 ம் ஆக உயர்த்தப்படும் தூத்துக்குடியில் கூட்டத்தில் தி மு க உறுதி !


தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது .தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் .மாப்பிளையூரணி பஞ்சாயத்து பகுதியில் 06.05. தி மு க சார்பில் பிரச்சார மேடை அமைக்க பட்டு இருந்தது இதில் தி மு க பொருளாளர் துறைமுகன் தலைமை தாங்கினார் மற்றும் தி மு க பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி  ஒட்டப்பிரம தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கே என் நேரு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் ,கீதா ஜீவன் ,கலந்து கொண்டு தி மு க வேட்பாளர் சண்முகையாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர் . தமிழகத்தில் தற்போது ஓட்டப்பிடாரம் அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் சூலூர் ஆகிய  நான்கு சட்டமற்ற இடை தேர்தல் நடைபெற உள்ளது இந்த  தொகுதிகளில்  நான்கு முருகன்கள் போட்டியிடுகின்றனர் நான்கு முருகன்களும் வெற்றிபெறுவர்கள் என்று துரைமுருகன் கூறினார் .மற்றும்   தேர்தல் வாக்குறுதியாக கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 365 நாளாக  மாற்றப்படும் முதியோர் பணம் 1000 இருந்து 2000 ம் ஆக உயர்த்தப்படும்  தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின்முலம் மாப்பிளையூரணி பகுதிக்கு நல்ல தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வறண்டு கிடைக்கும் தூத்துக்குடியை வளர்ச்சியான தூத்துகுடியாக பெண் பெரியார் கனிமொழி கருணாதி செய்து தருவார் கனிமொழியை பாராளுமன்ற வேட்பாளராக பெற்றது தூத்துகுடின் அதிஷ்ட்டம் பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி பெற்றுத்தரும் நிதியை செயல்படுத்திட சட்டமன்ற வேட்பாளர் சண்முகையாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டார் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

தி மு க கூட்டம் நடந்த அந்த பகுதிகளில்  அடுத்தநாள் அ தி மு க வேட்பாளர் திரு மோகனை ஆதரித்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி வாக்குகள் சேகரித்தார் அங்கு வந்த முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆள் உயர மலை பூரண கும்ப மரியாதை  கொடுக்கப்பட்டது மாப்பிளையூரணி தேர்தல் பொறுப்பாளராக உள்ள அமைச்சர் காமராஜ் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார் மற்றும் முதல்வர் முத்தம்மாள் காலனி முத்தையாபுரம் புதுக்கோட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் . தி மு க ஸ்டாலினும் டி டி வி தினகரனும் ஓன்று சேர்ந்து ஆட்சியை கலைக்க நினைக்கின்றனர் அது நடக்காது என்றும் அம்மாவின் பொற்கால ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது அந்த ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் மோகனை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் .முதல்வர் வரும்போது அதிகமான கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காக இரவை பகலாக்கும் மின் விளக்குகள் கட்டி வெளிமாநில இளம் பெண்களின் கவர்ச்சி நடனம் என கண்கொள்ளா கட்சியாக தூத்துக்குடி ஜொலித்தது சிறுவர் முதல் பெரியவர்கள் பெண்கள் அனைவரும் ஆனந்தமாக  கண்டுகளித்தனர் .இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ,ராஜேந்தரபாலாஜி ஆகியோர் தலா  ஆயிரம் நபர்களுக்கு மேல் அவர்கள் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகளை கொண்டு வந்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...