முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்வாக திறன் இல்லாத மாவட்ட நிர்வாகம். காம்பவுண்ட் சுவற்றில் பள்ளி கட்டிடம் கட்டும் அவலம்.

 ஷ்யாம் நீயூஸ்

14.01.2024

நிர்வாக திறன் இல்லாத மாவட்ட நிர்வாகம். காம்பவுண்ட் சுவற்றில் பள்ளி கட்டிடம் கட்டும் அவலம்!

தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கிராமம் காலான்கரை.இங்கு 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு பள்ளி கட்டிடத்தை சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.தற்பொது கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 7 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்த பள்ளியின் சுற்று சுவர் மீது 7லட்சம் மதிப்பீலான கட்டித்தை கட்டிவருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் .டம்மி ஒப்பந்ததாரர்களை வைத்து சென்டர் விடபட்டு கட்டிடம் கட்டும் பணியை பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் பள்ளியின் சுற்று சுவர் மீது கட்டிடம் கட்டி ஊழலில் செய்து வருகிறார் என்று ஊர் பொது மக்கள் கூறுகின்றனர்.இப்பணிகளுக்கு பில் எழுதுவதற்கு பஞ்சாயத்து தலைவின் மகனை பணியில் அமர்த்தி உள்ளனர் என்றும்  இதற்க்கு தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிகளான பி.டி.ஓக்கள் அனுமதி வழங்கி லட்சங்களில் குளித்து வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பணி நடைபெற்றுகின்ற இடங்களில் பணி நடை பெறும் திட்டத்தின் பெயர், மதிப்பீடு ,பணி நடை பெறும் காலம்.ஒப்பந்ததார் முகவரி எதுவும் இல்லாமல் பல பணிகளை நடத்தி வருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவி செல்வபிரபா அதிசயராஜ்.இதை கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வேலை நடைபெறும் கிராமங்கள் பக்கம் வராமலே கமிஷன் வாங்கி கொண்டு பில் பாஸ் பண்ணுகின்றனர் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அடுத்தாக பட்டியல் இன மக்கள் மட்டுமே வாழும் இக்கிராம மக்களுக்கு அரசு  திருவைகுண்டம் கூட்டு குடிநீர் திட்டத்தில்  தினமும் வழங்கும்  60 ஆயிரம் லிட்டர் குடி தண்ணீரை காலாங்கரை கிராம மக்களுக்கு வழங்காமல்  கோடி கணக்கான லிட்டர் குடி நீரை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டு குளத்து நீரை மட்டுமே குடிநீராக வழங்கப் படுவதாகவும்  கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.தற்போதைய பஞ்சாயத்து தலைவின் கணவர் இதற்க்கு முன்னால் கோரம்பள்ளம் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த போது போலி பில் போட்டு பல லட்சம் கையாடல் செய்தாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த வழக்கு தற்போது நீதி மன்ற நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்ட வேண்டிய கட்டிடத்தை காம்பவுண்ட் சுவர் மீது கட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமலும் சுகாதாரம் இல்லாமலும் இக்கிராமம் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.அரசு திட்டங்கள் மக்களுக்கு சரியாக முறையாக செயல்படுத்த படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் தன் கடமையை செய்ய தவறி வருவதாக திமுக அரசு மீது கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...