முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி !தூத்துக்குடி S P அருண் பாலகோபாலன் IPS தொடங்கி வைக்கிரார் !

ஷ்யாம் நியூஸ்
15.07.2019
தூத்துக்குடியில்  அகில  இந்திய கூடைப்பந்து போட்டி !தூத்துக்குடி S P  அருண் பாலகோபாலன் IPS தொடங்கி வைக்கிரார் !


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக  ARAISE STEEL நிறுவனத்தின் பேராதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் 9வது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக  ARAISE STEEL நிறுவனத்தின் பேராதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் 9வது அகில  இந்திய அளவிலான கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள V .N .M .A .D .ராமகிருஷ்ணன் B .E ,அவர்கள் நினைவு மின்னொளி மைதானத்தில் 17.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெறவுள்ளது .
இப்போட்டியை 17.07.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் I .P .S  அவர்கள் ஜிம்கானா கிளப்பின் தலைவர் V .V .D.பிரம்மானந்தம்  ஆகியோர் முன்னிலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியினை தொடங்கி வைக்கிறார் .
இக்கூட்டைபந்து போட்டியில் ஆடவர் பிரிவில் ஜெயின்  பல்கலைக்கழகம் பெங்களுரு ,M C C  சென்னை ,J I D  பொறியியல் கல்லுரி  காஞ்சிபுரம் ,லயோலா கல்லுரி  சென்னை  மற்றும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் என ஆண்களுக்கான 6 அணிகளும் மற்றும் மகளிர் பிரிவில் MOP  கல்லுரி, எத்திராஜ் மகளிர் கல்லுரி சென்னை ,St .Josephs கல்லுரி கேரளா ,மார் இவானியஸ்  கல்லுரி திருவனந்தபுரம்  ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ,St .Josephs college  of commerce பெங்களூர் ,என 6 மகளிர் அணிகளும் கலந்து கொள்கின்றனர் .விளையாட்டை பார்வையிடுவதற்காக 1500 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன .போட்டி இரவு நேர போட்டியாகும் .இறுதி நாளான  21.07.2019  அன்று  போட்டியில் வெற்றிபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு K .V .ராமமூர்த்தி  CEO & MD  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடி அவர்கள் பரிசுகளை வழங்குகிறார் .முதல் பரிசு ரூபாய் 25000.இரண்டாம் பரிசு ரூபாய் 20000,மூன்றாம் பரிசு
 ரூபாய் 15000 மற்றும் நான்காம் பரிசு 10000 வழங்கப்பட உள்ளது இப் போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் S .சுரேஷ் ராஜா ,பொருளாளர் S .நார்டன் ,தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்  D .R .பாலன்  மற்றும் கழக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர் . கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள V .N .M .A .D .ராமகிருஷ்ணன் B .E ,அவர்கள் நினைவு மின்னொளி மைதானத்தில் 17.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெறவுள்ளது .
இப்போட்டியை 17.07.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர்  அருண் பலகோபாலன் I .P .S  அவர்கள் ஜிம்கானா கிளப்பின் தலைவர் V .V .D.பிரம்மானந்தம்  ஆகியோர் முன்னிலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியினை தொடக்கி வைக்கிறார் .
இக்கூட்டைபந்து போட்டியில் ஆடவர் பிரிவில் ஜெயின்  பல்கலைக்கழகம் பெங்களுரு ,M C C  சென்னை ,J I D  பொறியியல் கல்லுரி  காஞ்சிபுரம் ,லயோலா கல்லுரி  சென்னை  மற்றும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் என ஆண்களுக்கான 6 அணிகளும் மற்றும் மகளிர் பிரிவில் MOP  கல்லுரி, எத்திராஜ் மகளிர் கல்லுரி சென்னை ,St .Josephs கல்லுரி கேரளா ,மார் இவானியஸ்  கல்லுரி திருவனந்தபுரம்  ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ,St .Josephs college  of commerce பெங்களூர் ,என 6 மகளிர் அணிகளும் கலந்து கொள்கின்றனர் .விளையாட்டை பார்வையிடுவதற்காக 1500 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன .போட்டி இரவு நேர போட்டியாகும் .இறுதி நாளான  21.07.2019  அன்று  போட்டியில் வெற்றிபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு K .V .ராமமூர்த்தி  CEO & MD  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடி அவர்கள் பரிசுகளை வழங்குகிறார் .முதல் பரிசு ரூபாய் 25000.இரண்டாம் பரிசு ரூபாய் 20000,மூன்றாம் பரிசு
 ரூபாய் 15000 மற்றும் நான்காம் பரிசு 10000 வழங்கப்பட உள்ளது இப் போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் S .சுரேஷ் ராஜா ,பொருளாளர் S .நார்டன் ,தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் D .R .பாலன்  மற்றும் கழக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...