முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனைவியை விட்டுவிட்டு கணவர் கள்ளகாதலியுடன் ஓட்டம்! தூத்துக்குடியில் பெண் பரபரப்பு புகார்!

 ஷ்யாம் நியூஸ்
16.07.2019

மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் கணவர் ஓட்டம்!

சுந்தரம் மீனாட்சி என்ற ஆர்த்தி ஆகிய எனக்கும் மணிகண்டனுக்கும் 15 9 2013 அன்று திருமணம் நடைபெற்றது

நகை பணத்திற்காக ஆசைப்பட்டு என்னை திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன் இப்பொழுது நான்கு வயதில் மிருதன் என்ற ஆண்குழந்தை எங்களுக்கு உள்ளது அவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அந்த நிறுவனத்தில் பணி புரியும் தாரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது தாரா தேவிக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது இந்த கள்ளக்காதலுக்காக அந்த ஒன்பது வயது பெண் குழந்தையை கொன்றுவிட்டு பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு நான்காவது நாளிலேயே வெளிநாட்டிற்குச் சென்று வந்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த பின்பு தாரா தேவி தனது கணவரை மிரட்டி விவாகரத்தை பெற்றுள்ளார் அதன் பின்பாக அவர்களுக்கு திருமணத்தை விஏஓ ஆகியவை ஏமாற்றி பதிவு திருமணத்தை செய்து வைத்துள்ளனர் அவர்களது குடும்பத்தார்
அதன் பின்பாக அயர்லாந்து நாட்டில் இருந்து அந்த இறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக் வாயிலாக எங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனை உடனே நாங்கள் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் ஆனால் அவர்களும் எங்களை மிரட்டும் தோணியில் ஈடுபட்டனர். எனக்கும் எனது மகனுக்கும் எந்த ஒரு நேரத்திலும் எனது கணவர் குடும்பத்தாரின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்
நான் கமிஷனர் வரையிலும் நான் புகார் அளித்தும் எனக்கு எந்த ஒரு பதிலும் இதுவரையிலும் கிடைக்கவில்லை நான் சுமார் பத்து மாத காலமாக காவல்துறையால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன் ஆகவே எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் எனது கோரிக்கை மனுவை கொடுக்க வந்துள்ளேன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விஷயத்தில் காவல்துறையினர் மீதும் எனது கணவர் குடும்பத்தார் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுத்தது எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆர்த்தி கூறினார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...