முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா கோவில் திருவிழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன !D S P பிரகாஷ் அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ்
17.07.2019

புகழ் பெற்ற தூத்துக்குடி  பனிமயமாதா கோவில் திருவிழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன !D S P பிரகாஷ் அறிவிப்பு !


தூத்துக்குடி புகழ் பெற்ற பனிமயமாதா  கோவில் திருவிழா வரும் 26.07.2019 முதல் 05.08.2019 வரை நடைபெற உள்ளது .இத் திருவிழா 26.07.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இது தூத்துக்குடி மக்கள்  ஓன்று கூடி கொண்டாடும் திருவிழாவாகும் மற்றும் இலங்கை மலேசியா போன்ற வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்வார்கள் .இந்த திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தூத்துக்குடி காவல்த்துறை 1000 க்கும் அதிகமான காவலர்கள் பணி  அமர்த்த படஉள்ளனர் .திருவிழாவிற்கு வந்து செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி பெற்றோர்களை தவறவிட்ட குழந்தைகளின் பெற்றோர்களை  எளிதில் கண்டறியும் வகையில் புதிய முயற்சியாக மாத  கோவில் வரும் அணைத்து குழந்தைகளின் கைகளிலும் பெற்றோர் விவரம் மற்றும் தொலைபேசி எண் அடங்கிய பேண்ட் காவல்த்துறை மூலம் அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .மற்றும் உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கண்காணிக்கவும் பொதுமக்கள் வந்து செல்லும் அணைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் .பெண்களின் தங்க நகைகளின் பாதுகாப்பு கருதி அணைத்து பெண்களுக்கும் (SEFTY PIN ) பாதுகாப்பு ஊக்கு காவல்த்துறையால்  வழங்கப்படும் .மற்றும் சீருடை அணியாத காவலர்கள் மக்களோடு மக்களாக வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் ரோட்டோரத்தில்  உள்ள அணைத்து கடைகளிலும் காவல்த்துறை அதிகாரிகள் தொலைபேசி எண்கள் தொங்கவிடப்பட்டிருக்கும் .முக்கிய சந்திப்புகளில் புறக்காவல் நிலையம்  அமைக்கப்படும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட உள்ளது சாலை விதிகளை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்பு ஏற்படும் வகையில் விழிப்புணர்பு முகாம்கள் நடத்தப்பட்ட உள்ளது .மற்றும் மாதா  கோவில் வந்து  செல்லும் பக்தர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிட தூத்துக்குடி காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவதோடு ஏதாவது தவறுகள் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெறியப்படுத்தவேண்டும் தகவல் தரும் நபர்கள் பற்றிய விவரம் பாதுகாக்கப்படும்  என்றும்  நகரின் வடக்கு பகுதியில் இருந்து வரும் நன்கு சக்கர  வாகனங்கள் நிறுத்திட முத்துநகர்  பீச் வளாகமும் இரண்டு சக்கர வாகனம் நிறுத்திட பழைய துறைமுகம் சாலையோர  பகுதியும் தெர்மல் நகர் முத்தையாபுரம் பகுதில் இருந்து  வருபவர்களுக்கு  மீன் பிடி துறைமுக வளாகமும் நகரின் மைய மேற்கு பகுதியில் இருந்து வரும் இரண்டு சக்கரவாகனங்களுக்கு  தீயணைப்பு நிலையம் அருகிலும்,  லசால் பள்ளி வளாகமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு கரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளி வளாகமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும்    தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .மற்றும்
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் தலைக்கவசம் அணியாமல் சென்று  விபத்தில் இறந்தது மிக மனவேதனையாக உள்ளது .ஆகவே பொதுமக்கள் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்கு தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...