முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் : காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

SHYAM NEWS 31.05.2019 ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் : காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடும் வாழ்த்து செய்தி . புனித ரமலான் மாதம் முஸ்லிம்களுக்காக அல்லாஹூ தஆலாவினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும். ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது. ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் விளங்குகின்றனர். ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அருளுகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும், மனோ ஊசலாட்டங்களையும் நீக்கி விடும் என ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் இருக்கின்றன.  மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப் பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென...

தூத்துக்குடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி .

SHYAM NEWS 31.05.2016 தூத்துக்குடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி . நடந்து முடிந்த பாராளுமன்ற  பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற  வேட்பாளராக திருமதி கனிமொழி கருணாநிதி போட்டியிட்டார் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா ஜ க  மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனை விட 347209 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார் .தன்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்த தூத்துக்குடி மக்களுக்கு வாக்குசேகரிக்கும் வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தார் .அவர் பேசும்போது இந்தியாவிலே தமிழகத்தில் தனித்துவமாக விளங்குகின்ற அளவில் தளபதியின் தலைமையில் இந்த தேர்தலிலே வெற்றி பெற்றுஇருக்கிறோம் .இங்கே   நாம்  எவ்வளவுதான் ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று நினைத்தாலும் எவ்வளவுதான் ஒரு நாகரிகமான அரசியல் நடத்தவேண்டும் என்று நினைத்தாலும்   சிலர்பேர்  தோல்வியுற்றபிறகும் கூட தூத்துக்குடி மக்களை மிரட்டக்கூடிய அளவில் என் தோல்விக்கு நீங்கள் வருத்தப்படுவீர்கள் என பேசிவருகின்றனர் .தூத்துக்குடி சாதாரண மண் அல...

நோய் உனக்கு !பணம் எனக்கு ! இப்படிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி தூத்துக்குடி?

ஷ்யாம் நியூஸ் 30.05.2019 தூத்துக்குடிஉணவுத்துறை  அதிகாரியின் சொகுசு வழக்கையும் !தூத்துக்குடி மக்களின் நோய் வாழ்க்கையும் ! தூத்துக்குடியி மக்கள் சுகாதாரமான உணவு சுத்தமான குடிநீர் சுகாதாரமான வாழ்கை வாழ தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரும் பலமுயற்சிகள் எடுத்துவருகின்றனர் .ஆனால் தூத்துக்குடி உணவு சுகாதார அதிகாரி முத்துராமலிங்கம் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்கிறதா என்று  பார்க்காமல் ரோடு ஓரத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் கொதிக்கின்ற குளம்பு சூடான டீ பார்சல் அனுமதி இல்லாமல் மற்றும் குறைந்த P H லெவல் உள்ள தண்ணீர் விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறார் .கிராமம்களில் P H லெவல் குறைந்த தண்ணீர் குடம் 10 பத்துரூபாய்க்கு விற்கப்படுகிறது பொதுமக்கள் பல முறை தூத்துக்குடி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர் .ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அதிகாரி மக்களிடம் கோபமாக எரிச்சலை காட்டுவதாகவும் மற்றும் மாதம் மதம் மாமூல் வாங்கி கொண்டு மக்களுக்கு நோய் தரும் உணவுகளை விற்பதை தடுக்காமல் அவர்மட்டும் சொகுசு வாழ்கை வாழ்கிறார் என பொதுமக்கள் க...

தூத்துக்குடியில் சூதாட்டம்! சூதாடிய தொழிலதிபர்கள் கைது!

ஷ்யாம் நியூஸ்  27.05.2019 தூத்துக்குடியில் சூதாடிய தொழிலதிபர்கள் உட்பட 35பேர் கைது: ரூ.1¾ லட்சம் பறிமுதல் தூத்துக்குடியில் உள்ள கிளப்பில் பணம் வைத்து சூதாடியதாக 35பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  தூத்துக்குடி டி.ஆர். நாயுடு தெருவில் உள்ள கிளப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. இது தொடர்பாக போல்பேட்டையைச் சேர்ந்த முத்துமாலை மகன் ராஜேந்திரன், உட்பட 35பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1.72லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

அ ம மு க உட்கட்சி பூசலால் டெபாசிட் இழந்த தூத்துக்குடி வேட்பாளர்கள்?

SHYAM NEWS 25.05.2019  அ ம மு க உட்கட்சி பூசலால் டெபாசிட் இழந்த தூத்துக்குடி  வேட்பாளர்கள் ? நடந்து முடிந்த தமிழ்நாடு புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தி மு க 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றி அபார சாதனை படைத்துஉள்ளது .22 இடை தேர்தலில் 13 தொகுதியில் வெற்றி பெற்றுஉள்ளது .ஆனால் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ ம மு க  கழகம்  போட்டியிட்ட பல இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது .அதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் திரு புவனேஷ்வரன்  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வேட்பாளர் திரு சுந்தரராஜ் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றவேட்பாளர்  திரு ஜோதிமணி போன்றோர் மிக குறைவான வாக்குகளை பெற்று உள்ளனர் குறிப்பாக விளாத்திகுளம் வேட்பாளர் மிக குறைவாக வாக்கு பெற்றுள்ளார் அது தூத்துக்குடி மாவட்ட அ ம மு க கழக தொண்டர்களிடேயே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு ஹென்றி ,வடக்கு பகுதி செயலாளர் திரு அசோக்குமார்  மேற்க்கு பகுதி செயலாளர் திரு ஆறுமுகம் ஆகியோர்  சரியாக தேர்தல் பணி செய்யவி...
ரெப்கோ நுண்கடன் நிறுவனம் 2018-19ம் ஆண்டு நுண்கடன் வளர்ச்சி 30 சதவீதம், நிகரலாப வளர்ச்சி 57 சதவீதம் அடைந்துள்ளது. இதுகுறித்து மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்        தூத்துக்குடி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுபாட்டிலும், தென்மாநில அரசுகளின் பங்கேற்பிலும், 1969ம் ஆண்டு துவங்கப்பட்ட ரெப்கோ வங்கியால் 2007ம் ஆண்டு துவக்கப்பட்ட ரெப்கோ நுண்கடன் நிறுவனம் மகளிரின் வாழ்வாதாரத்தை நுண்கடன் மூலம் உயர்த்த முடியும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் மகளிர் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாடு நடடிவக்கைகள் மற்றும் தொழில் முனைவு பயிற்சிகள் அளித்து வருமானம் ஈட்ட வகை செய்துள்ளது.      நிறுவனம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் நுண்கடன் வழங்குவதில் 30 சதவீத வளர்ச்சி அடைந்து கடன் வழங்குதல் தொகை ரூ927 கோடியடைந்து, நிகர லாபம் 57 சதவீத வளர்ச்சி கண்டு, நிகர மதிப்பு ரூ166 கோடியை கடந்து செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 33 மாவட்டம் யூ...

election round

19 லட்சம் வாக்கு இயந்திரங்கள் எங்கே?ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா?

ஷ்யாம் நியூஸ் 17.05.2019 19 லட்சம் வாக்கு இயந்திரங்கள் எங்கே? ஆறு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக புதிய புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதுகுறித்து பல்வேறு ஏடுகளில் வெளிவந்துள்ள விபரங்களின் தொகுப்பு வருமாறு: ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு - தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன்? இதில் மிகப்பெரிய பிரச்சனை மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தது ஆகும். சில இடங்களில் மாதிரி வாக்குகளை பதிவு செய்யும் பொழுது எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு விழுவதாக செய்திகள் இன்னும் வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இதனை தமது அனுபவமாகவே பதிவு செய்துள்ளார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் 09.05.2019). இந்த சூழலில்தான் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி அளவில் 50% ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 21 எதிர்க்கட்சிகள் கூட்டாக தேர்தல் ஆணை யத்திடம் மனு கொடுத்தன. தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1 வாக்குச் சாவடிக்கான வாக்கு இயந்திரங் களில் மட்டுமே ஒப்புகை சீட்டுகள் ...

சாவிலும் இணைபிரியா தம்பதிகள் !ஒரே சிதையில் தகனம் !

ஷயாம் நீயும் 16.05.2019 சாவிலும் இணைபிரியா தம்பதிகள் !ஒரே சிதையில் தகனம் !  தூத்துக்குடி மாவட்டம் திம்மராஜபுரம் கிராமம் மு .ரெங்கசாமி நாயக்கர் 95 இவர் விவசாய தொழிலாளி இவர் நேற்றைய முந்தய நாள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் .இந்த செய்தி கேள்விப்பட்ட அவரது மனைவி ராஜம்மா வயது 84 திடீரென மூச்சடைப்பு  ஏற்பட்டு உடனே இறந்துவிட்டார் .இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது .இந்த தம்பதிகளுக்கு ஐந்து பெண்பிள்ளைகள் உள்ளனர் .ஒரே நேரத்தில் உயிரிழந்த தம்பதிகளின் உடல் ஒரே சிதையில் அவரது உறவினர்கள்  தகனம் செய்தனர் .

தமிழக அரசின் மாற்றுச்சான்றிதழில் ஜாதிபெயர் குறிப்பிடவேண்டாம் நடவடிக்கைக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு!

ஷ்யாம் நியூஸ் 15.05.2015 பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிடவேண்டாம் நடவடிக்கைக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு ! தூத்துக்குடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது.  மேலும் மாணவரின் டி.சி.யில் வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டுமென்பதையும் தவிர்த்தல் நன்று. இந்நடவடிக்கை எதிர்காலத்தில் சாதிகளில்லா சமுதாயம் அமைந்திடவும், மாணவர்களின் மனநிலை மாற்றிடவும் வழிவகுக்கும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிமாக கட்டனம் வசூலிக்க படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் மெனவும் அதிகம் கட்டனம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. அம்மா...

தி மு க வை குறிவைத்து சோதனை செய்யும் தேர்தல் ஆணையம் ! தேர்தலை ரத்து செய்ய முயற்சியா ?

ஷ்யாம் நியூஸ் 14.05.2019 தி மு க வை குறிவைத்து சோதனை செய்யும் தேர்தல் ஆணையம் ! தேர்தலை ரத்து செய்ய முயற்சியா ?  ஓட்டப்பிடாரம் ,அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் , நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19 ம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அணைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் .இந்த நிலையில் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த தி மு க தலைவர் ஸ்டாலின் தங்கும் விடுதிகளில் பறக்கும் படை சோதனை செய்தனர் ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் சிக்கவில்லை .நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் தி மு க வேட்பாளர் திருமதி கனிமொழி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை  செய்து வெறும் கையுடன் சென்றனர் .ஆனால் பிஜேபி வேட்பாளர் திருமதி தமிழிசை வீட்டையோ அலுவலகத்தையோ அல்லது அ தி மு க நிர்வாகிகள் தங்கியிருக்கும் விடுதிகளில் பறக்கும் படை சோதனை செய்ய பயப்படுகிறது ?அ தி மு க செயலாளர்கள் அவர்களுடன் தலா  ஆயிரம் நபர்களுக்குமேல் தூத்துக்குடியில் தங்கி பணப்பட்டுவதாவை செய்துவர...

கல்லூரி மாணவி கொலைக்கு:ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஷ்யாம் நியூஸ் 14.05.2019 கல்லுரி மாணவி கொலைக்கு  : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் கல்லுரி மாணவி கொடூரமாக படு கொலை செய்ய பட்டதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. கல்லுரி மாணவி கொலையில் ஆகாஷ் என்கிற இளைஞரிடம் காவல் துறையினர் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியுள்ளார்கள் இளைஞரிடம் வாங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்தை காவல் துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது காவல் துறை என் இப்படி செய்தது ? இந்த கொலை சம்பவத்தில் கைது செய்ய பட்ட ஆகாஷ் தரப்பில் மாணவியும் நானும் காதலித்தது உண்மைதான் ஆனால் கொலை செய்யும் அளவுக்கு நான் எதுவும் செய்ய வில்லை என்று காவல் துறையில் புகார் கொடுக்கபட்டுள்ளது. ஆகவே : காவல்துறையினர் இந்த வழக்கை சி பி சி ஐ டிக்கு மாற்றி உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் படு கொலைகள் இது போண்...

மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் _காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஷ்யாம் நியூஸ் 13.05.2019 வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் :  காயல்அப்பாஸ்  வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அய்யா அவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வாடகை கொடுத்து வசித்து வந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லப்பட்டு, நல்லகண்ணு அய்யா அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் காரணமாக,  அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது நல்ல கண்ணு ஐயா அவர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையும் முன் வைக்காமல் வெளியேறியது அரசின் மீது மரியாதையும் அவரின் பெரும் தன்மையும் காட்டுகிறது .  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக உள்ள 94 வயதுடய நல்ல கண்ணு ஐயா அவர்களுக்கு  மாற்று குடியிருப்புகள் அமைத்து கொடுக்காமல்   உடனடியாக வெளியேற்...
ஷ்யாம் நியூஸ் 11.05.2019 ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடி டயோசிஸ்  மருத்துவமனைக்கு ரூ 12 லச்சம்  மதிப்பில் உபகரணங்கள் வழங்கல்  -மக்கள் எதிர்ப்பு ! தூத்துக்குடி நாசரேத் திருமண்டலதிற்கு சொந்தமான மருத்துவமனை தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியில் செயல்பட்டு வருகிறது .இந்த மருத்துவமனைக்கு  ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான ஆய்வகம் மற்றும் மருத்துவ உபகரணங்களை   ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியது .  இதற்க்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் .கடந்த ஆண்டு மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு  எதிராக ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற பொது கலவரம் ஏற்பட்டு 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் இதனால் அந்த ஆலையை தமிழக அரசு மூடியது .ஆலையை திறக்க நிர்வாகம் பலமுறை முயன்றும் நீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதிக்கவில்லை .மற்றும் 13 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு நீதிமாற்றத்தில் நிலுவையில் உள்ளது .வரும் 22 ம் தேதி இறந்த 13 பேருக்கும் நினைவஞ்சலி செலுத்த நீதிமன்றம்  அனுமதி அளித்து உள்ளது .ஏழை மக்கள் கல்வி கற்க்கவேண்டும் என உயந்த நோக்கதோடு வெளிநாட்டவர்களால் உறுவாக்கபட...

மதுரையில் நோயாளிகள் ஐந்து பேர் பலி விசாரணை நடத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

SHYAM NEWS 11.05.2019 மதுரையில் நோயாளிகள் ஐந்து பேர் பலி விசாரணை நடத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் ! தூத்துக்குடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . மதுரை அரசு மருத்துவ மனையில் திவிர சிகிச்சை பெற்று வந்த மல்லிகா. ரவிசந்திரன். பழனியம்மாள் ஆறுமுகம் .செல்லதாய் . ஆகிய ஐந்து பேரும் மின் தடையால் வென்டி லேட்டர் இயங்காமல் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கின்றன. இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. ஐந்து பேரின் உயிரிழப்பிற்கு  காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து நிரந்த பணியிலிருந்து நீக்க வேண்டும் மெனவும்  இது போண்ற சம்பவங்கள் இனி நடை பெறாமல் தடுக்க தமிழகம் முழுவது உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. ஏழை எளிய மக்கள் தான் அதிக அளவில் அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அலட்சயம் காட்டாமல்  முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் . உயிரிழந்த ஐந்து பேரின்  குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களையும்...

கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 365 நாளாக மாற்றப்படும் முதியோர் பணம் 1000 இருந்து 2000 ம் ஆக உயர்த்தப்படும் தூத்துக்குடியில் கூட்டத்தில் தி மு க உறுதி !

ஷ்யாம் நியூஸ் 09.05.2019 கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 365 நாளாக  மாற்றப்படும் முதியோர் பணம் 1000 இருந்து 2000 ம் ஆக உயர்த்தப்படும் தூத்துக்குடியில் கூட்டத்தில் தி மு க உறுதி ! தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது .தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் .மாப்பிளையூரணி பஞ்சாயத்து பகுதியில் 06.05. தி மு க சார்பில் பிரச்சார மேடை அமைக்க பட்டு இருந்தது இதில் தி மு க பொருளாளர் துறைமுகன் தலைமை தாங்கினார் மற்றும் தி மு க பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி  ஒட்டப்பிரம தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கே என் நேரு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் ,கீதா ஜீவன் ,கலந்து கொண்டு தி மு க வேட்பாளர் சண்முகையாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர் . தமிழகத்தில் தற்போது ஓட்டப்பிடாரம் அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் சூலூர் ஆகிய  நான்கு சட்டமற்ற இடை தேர்தல் நடைபெற உள்ளது இந்த  தொகுதிகளில்  நான்கு முருகன்கள் போட்டியிடுகின்றன...

தூத்துக்குடி அ ம மு க மாவட்ட செயலாளர் விரைவில் மாற்றம்?

ஷ்யாம் நியூஸ் 08.05.2019 தூத்துக்குடி அ ம மு க மாவட்ட செயலாளர்  விரைவில் மாற்றம் ? தூத்துக்குடி மாவட்ட அ ம மு க கட்சிக்குள் மறைமுக கருத்து சண்டைகள் வலுத்து வருகிறது நடந்து முடிந்த  பாராளுமன்ற தேர்தலில் தி மு க வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி அ ம மு க மாவட்ட செயலாளர் செயல்பட்டார் என்றும் அதை பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்றும்   விரைவில் மாவட்ட செயலாளர் மாற்றப்படலாம் என்றும்  தெரிகிறது .அந்த இடத்திற்கு கருப்பட்டிக்கு பெயர் போன ஊரில் உள்ளவர் வருவார் அதை மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மாணிக்க ராஜா பி ஏ பணத்திற்க்காக பி ஆர் மனோகரனை தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்க ஏற்பாடு செய்து  உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அ ம மு க தொண்டர்களுக்கிடையே பரபரப்பாக பேசப்படுகிறது மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜாவை  மிஞ்சிய சிஷ்யன் நினைத்தது நடக்குமா எனவும்  அக்கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பேசுவதும் தற்போது   ஓட்டப்பிடாரம் இடை தேர...

ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படையை கண்காணிக்க தனிப்படை தேவைப்படுகிறதா ?

SHYAM NEWS 07.05.2019 ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படையை கண்காணிக்க தனிப்படை தேவைப்படுகிறதா ? தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு பண பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் 90 பறக்கும் படையினர் ஒரு பகுதிக்கு 30 குழு விதம் பிரிக்கப்பட்டு  சோதனை பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.  இந்நிலையில்   கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை தட்டப்பாறை விளக்கில் பறக்கும் படையினர் உதவியுடன் பண பட்டுவாடா நடைபெறுகிறது என பத்திருக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது . இதனை கண்டறிய பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து குழுக்களாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் மட்டுமே பறக்கும் படையினர் விழிப்புடன் சோதனை மேற்கொண்டனர்.பின்னர் குறுக்குசாலை விளக்கு அருகே இருந்து பறக்கும் படை குழுவினர் வண்டி எண் TN 69 AA 2634 என்ற வாகன எண் கொண்ட ...

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் இரவு நேரத்தில் பணத்தை பங்கு போடும் பறக்கும் படை தாசில்தார்கள் மற்றும் காவலர்கள் ? படம் பிடித்த பத்திரிக்கையாளர் விரட்டி அடிப்பு !

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் இரவு நேரத்தில் பணத்தை பங்கு போடும் பறக்கும் படை தாசில்தார்கள் மற்றும் காவலர்கள் ? படம் பிடித்த பத்திரிக்கையாளர் விரட்டி அடிப்பு ! தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் சூடுபிடித்ததை ஓட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரி ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர் .இந்த நிலையில் அரசியல் வாதிகள் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு பணம் கொண்டு செல்கின்றனர் அவர்கள் கொண்டு செல்லும் பணத்தில் நான்கில்  ஒரு பகுதி பறக்கும் படை தாசில்தார் (ஆண் பெண் அதிகாரிகள் )காவல்த்துறை உதவியுடன் வாங்கி வைத்து கொண்டு மீதி பணத்தை கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர் என்ற தகவல் நம் காதுக்கு வரவே செய்தி சேகரிக்க தூத்துக்குடி தட்டப்பாறை விளக்கில் பறக்கும் படை தாசில்தார் 03.05.2019 இரவு 11 மணி அளவில் சென்றோம்  அந்த வேலையை காண கட்சிதமாக செய்துகொண்டிருந்தார் அந்த பறக்கும் படை தாசில்தார்கள் அதை போட்டோ எடுக்க முற்பட்டபோது அங்குள்ள காவலதுறையால் விரட்டப்பட்டோம் .நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்தபோதும் எங்களை அங்கெ நிற்க அனுமதிக்க வ...

கெடு முடிஞ்சு போச்சே.. இனி இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு என்ன பண்ணும்.. பெட்ரோல் டீசல் விலை எகிருமே?

SHYAM NEWS   03.05.2019 கெடு முடிஞ்சு போச்சே .. இனி இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு என்ன பண்ணும் .. பெட்ரோல் டீசல் விலை எகிருமே? இந்தியாவுக்கு எப்பதான் நல்ல காலம் வருமோ? இனி என்ன செய்ய போகிறோம் எண்ணெய் இறக்குமதிக்கு என்று அடுத்தடுத்த பல கேள்விகள் மனதில் எழுகின்றன . என்ன தான் அமெரிக்கா பயப்பட வேண்டாம் என்று கூறினாலும் , இந்த இறக்குமதி நிறுத்தத்தால் என்னனென்ன விளைவுகளை மேற்கொள்ள போகிறதே . சாதரணமாகவே இந்திய ஆயில் நிறுவனங்கள் பெட் ரோல் டீசல் விலையை ஏற்றும் நிலையில் இனி அதை நினைக்கவே பயமாய் இருக்கிறது . இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் அதில் விலக்கு அளித்தது . இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது . இந்த கெடு மே 2- ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் , இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேலும் இந்த சலுகையை நீடிக்க முடியாது என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார் அமெரிககாவின் கெடு முடிஞ...

எந்த எல்லைக்கும் அதிமுக போகும்.. சபாநாயகருக்கு செக் வைச்சுட்டோம்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

ஷ்யாம் நியூஸ் 02.05.2019  எந்த எல்லைக்கும் அதிமுக போகும்..சபாநாயகருக்கு  செக் வைச்சுட்டோம்..தூத்துக்குடியில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இப்போது 4 தொகுதி இடைத்தேர்தல் தாமதமாக வந்திருப்பதாக குற்றம்சாட்டினார். மே 1ம் தேதியான இன்று ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக வாக்காளர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது முக ஸ்டாலின் பேசுகையில். ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதறக்காகவே 4 தொகுதி இடைத்தேர்தல் தாமதாக வந்7 துள்ளது 4 தொகுதி தேர்தல் ஏற்கனவே நடத்தப்பட்ட 18 தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்ந்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 22 தொகுதிகளில் தேர்தல் நடத்தால் திமுக வென்றுவிடும் என்பதால் நடத்தப்படவில்லை.இதற்கு எதிராக திமுகதான் நீதிமன்றம் சென்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது அதன்பின்பே தற்போது 4 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி திட்டம் இதற்கிடையில் தேர்தல் ...

தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும்!தூத்துக்குடி பிரமாண்ட பேரணி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு !

ஷ்யாம் நியூஸ் 01மே 2019 தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும்!தூத்துக்குடி பிரமாண்டமே தின  பேரணி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு ! மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தி மு க தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி வி வி டி ரோட்டில் மிக பிரமாண்ட பேரணி நடத்தினார் இதில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து வந்து  சிறப்பு ஏற்பாடு செய்து  வைக்க பட்டு இருந்த தொழிலாளர் பூங்கா அடையாளங்களுக்கு கிரீடம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார் .இதில் தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர்  கனிமொழி  கே என் நேரு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன்  ஆலடி அருணா அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் கலந்துகொண்டனர் .தி மு க தலைவர் ஸ்டாலின் பேசுகையில்  .தொழிலாளர்களுக்கு தனது மே தின வாழ்த்தை தெரிவித்ததோடு தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும் .மே 1 தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்தது தி மு க தலைவர் கலைஞ்சர் என்றும் தெரிவித்தார் பா ஜா க ஆட்சியில் தொழிலாளர்கள்...