முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாள வந்த என்னை நாட்டாமையாக ஆக்கி விடாதீர்கள் தூத்துக்குடியில் சீமான் பேச்சு .

 ஷ்யாம் நீயுஸ்

19.05.2023

நாடாள வந்த என்னை நாட்டாமையாக ஆக்கி விடாதீர்கள் தூத்துக்குடியில் சீமான் பேச்சு .

நான் நாடு ஆளுவதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன் நாம் தமிழர் கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் போடும் உட்கட்சி சண்டைக்கு நாட்டாமை பண்ணும்  அளவுக்கு என்னை ஆக்கி விடாதீர்கள் என்று தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

நாம் தமிழர் இன எழுச்சி மாநாடு நேற்று தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சாமி பல்க் அருகில் நடைபெற்றது மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் விடுதலைப் புலிகள் மீது உள்ள தடைகளை நீக்க வேண்டும் கச்சத்தீவை இந்திய அரசு மீட்டு தர வேண்டும் இலங்கையால் தமிழர்கள் பகுதியில் புத்தர் கோயில்களை சிங்கள அரசு கட்டி வருகிறது அவற்றை தடுக்க வேண்டும் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் இந்திய அரசு ஏன் இலங்கை தமிழ் இன மக்களுக்கு குடியுரிமையை கொடுக்க மறுக்கிறது. இனத்தின் விடுதலை ஒன்றுதான் நாம் தமிழர் கட்சியின் இலக்கு என்றும், கொழுப்பு எடுத்து விஷ சாராயம் குடித்து இறந்தவருக்கு அரசு 10 லட்சம் கொடுத்தது தவறு அதிமுக திமுக இரண்டு கட்சிக்கும் வளர்ந்து விட்டது இனி அவர்களால் வளர முடியாது நாங்கள் வளர்ந்து கொண்டு இருக்கிறோம். நான் ஜூன் மாதம் 13ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன் நம் தமிழர் கட்சியில் நடந்து வரும் உட்கட்சி சண்டைகளை நிறுத்திக் கொள்ளுங்கள் நான் நாடாள நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைப்பாளராக உள்ளேன் கட்சிக்குள் நீங்கள் போடும் சண்டையைக்கு நாட்டாமை பண்ணி வைக்க வைத்து விடாதீர்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...