தமிழகத்தில் பிஜேபி ஆதரவுடன் பிஜேபிக்கு எதிரான முடிவெடுக்க தயாராகிறதா அதிமுக !குடியுரிமை சட்டத்தை ஏதிர்க்க முடிவு
ஷ்யாம் நியூஸ்
27.02.2020
தமிழகத்தில் பிஜேபி ஆதரவுடன் பிஜேபிக்கு எதிரான முடிவெடுக்க தயாராகிறதா அதிமுக !குடியுரிமை சட்டத்தை எதிர்க்க முடிவு !
கடந்த மாதம் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது .இதனால் நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது .மற்றும் பலமாநிலங்களில் இந்த சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன .குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுக கூட்டணி எம் பி கள் ஆதரவாக வாக்களித்தனர் இந்த நிலையில் தமிழக முதலவர் குடியுரிமை சட்டத்தால் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தார் .
தமிழகத்தில் அணைத்து மாவட்டத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது இது ஆளும் அதிமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது .மற்றும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் விரைவில் வரவிருப்பதால் அதிமுக வாக்குகள் பிரிய வாய்ப்பு உள்ளது என அதிமுக பிரமுகர்கள் கருதுகின்றனர் .ஆகவே இனி வரும் காலங்களில் பிஜேபி யுடன் உள்ள தொடர்பை நிறுத்தி கொள்ள அதிமுக தயாராகிறது .முதலில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பின்பு பிஜேபியுடன் சமாதானமாக நடந்துகொள்ளாம் என தெரிகிறது .இதனால் எரிச்சல் அடைந்த பிஜேபி H .ராஜா குடியுரிமை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினால் தமிழகத்தில் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிடுவோம் பேசியிருப்பது .விரைவில் அதிமுக அரசு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது .
27.02.2020
தமிழகத்தில் பிஜேபி ஆதரவுடன் பிஜேபிக்கு எதிரான முடிவெடுக்க தயாராகிறதா அதிமுக !குடியுரிமை சட்டத்தை எதிர்க்க முடிவு !
கடந்த மாதம் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது .இதனால் நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது .மற்றும் பலமாநிலங்களில் இந்த சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன .குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுக கூட்டணி எம் பி கள் ஆதரவாக வாக்களித்தனர் இந்த நிலையில் தமிழக முதலவர் குடியுரிமை சட்டத்தால் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தார் .
தமிழகத்தில் அணைத்து மாவட்டத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது இது ஆளும் அதிமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது .மற்றும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் விரைவில் வரவிருப்பதால் அதிமுக வாக்குகள் பிரிய வாய்ப்பு உள்ளது என அதிமுக பிரமுகர்கள் கருதுகின்றனர் .ஆகவே இனி வரும் காலங்களில் பிஜேபி யுடன் உள்ள தொடர்பை நிறுத்தி கொள்ள அதிமுக தயாராகிறது .முதலில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பின்பு பிஜேபியுடன் சமாதானமாக நடந்துகொள்ளாம் என தெரிகிறது .இதனால் எரிச்சல் அடைந்த பிஜேபி H .ராஜா குடியுரிமை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினால் தமிழகத்தில் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிடுவோம் பேசியிருப்பது .விரைவில் அதிமுக அரசு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது .