முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் 1000 க்கு ஆசைப்பட்டு 38 லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி மரணம் !.டி எஸ் பி நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் குற்றச்சாட்டு !

SHYAM NEWS
08.02.2020

தூத்துக்குடியில் 1000 க்கு ஆசைப்பட்டு 38 லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி  மரணம் !.டி எஸ் பி நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் குற்றச்சாட்டு !

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு முனியசாமி நகரை சேர்ந்தவர் முனியதங்கம் (75) இவரது மனைவி தங்கப்பூ அம்மாள் (74) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை . இவர்கள் கூலிவேலை செய்து 1973 ல்  முள்ளக்காடு திருச்செந்தூர் ரோடு அருகில் 8 சென்ட் நிலம் வங்கி அதில் 7 சிறு வீடுகள் கட்டி அதை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் வாழ்ந்து வந்து உள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள் உறவினர்ஆத்தூர்  செல்வகுமார் மற்றும் அவரின் மனைவி சுமதி  ஆகிய இருவரும் நாங்கள் உங்கள் இருவருக்கும் அரசு தரும் முதியோர் உதவி பணம் 1000 ரூபாய்  வாங்கி தருகிறோம் . அதற்க்கு உங்கள் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது .முதியோர் பணம் கிடைத்தவுடன் மீண்டும் உங்கள் பெயருக்கு சொத்தை மாற்றி தந்துவிடுகிறோம் என கூறி செல்வகுமார் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார் .ஆனால் கடந்த ஆண்டுவரை மதம் 5000 விட்டுச்செலவுக்கு தந்துகொண்டு  இருந்த செல்வகுமார் சுமதி தம்பதியினர் சிலமாதங்களாக பணம் தரவில்லை  தங்கப்பூ அம்மாள் நோயால் அவதிப்பட்டு வருவதால் அந்த இடத்தை வைத்து பணம் வாங்கலாம் என முயற்ச்சிக்கும் போது  அந்த இடம் 2013ல் கருப்பசாமி என்பவருக்கு  38 லட்சத்துக்கு விற்றுவிட்டோம் தற்போது  எங்களிடம் பணம் இல்லை கொஞ்சநாள் கழித்து பணம் தருகிறோம் என ஏமாற்றி உள்ளனர் .

இதுசம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர் .மனுவை வாங்கிய கண்காணிப்பாளர் டவுன் டி எஸ் பி க்கு 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உதவிட்டுள்ளார் ஆனால்  டவுன் டி எஸ் பி அந்த 7 நாட்களுக்குள் எடுக்கவில்லை என்றும் இதில் மனம் உடைந்த தங்கப்பூ அம்மாள் மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல்மருத்துவம் பார்க்கமுடியால் இரண்டு நாட்களுக்கு முன்னாள் இறந்து போனார் என்றும் மற்றும் இவரிடம் சொத்தை  எழுதிவங்கிய செல்வகுமார் கடந்த மதம் 17.01.2020 அன்று  திடீர் என மரணம் அடைந்து விட்டார்  என்றும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யமால் அடக்கம் செய்து விட்டனர் என்றும் .இந்த சொத்தை செல்வகுமார் சுமதி தம்பதியினர் எழுதி வாங்கி உள்ளதால் செல்வகுமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது  .சுமத்தியிடம் இருந்து  எங்கள் பணத்தை வாங்கி தர மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் செல்வகுமார் மரணத்தில் பிரேத பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணத்தை கண்டறியவேண்டும் என்றும் தங்கப்பூ அம்மாள் கணவர்  முனியதங்கம் மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...