முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி இடம் பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர்

ஷ்யாம் நியூஸ்

19.11.2022

தூத்துக்குடியில் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி இடம் பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர்


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கே கைலாசபுரம் கிராமத்தில் புளியம்பட்டி திருத்தல கத்தோலிக்க திருச்சபை சார்பாக rc தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் உள்ளூர் வெளியூர் மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர் .தலைமை ஆசிரியராக அல்பர்ட் கென்னடி என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். கல்வி போதிக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நேராக மதிக்கப்படுவது மரபு ஆனால் ஆசிரியரே ஒழுக்ககேடான செயல்களை பல நாட்களாக மாணவிகள் மீது பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார் மாணவிகளின் அந்தரங்க பாகங்களை தொடுவது தவறான முறையில் பேசுவது என பல சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து வந்தது தெரிய வருகிறது. இது வேதனை தரும் செயல் மாணவிகள் பல நாட்களாக ஆசிரியரின் மிரட்டலான வார்த்தைகளுக்கு பயந்து வீட்டில் சொல்லாமல் மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளனர் இதற்கு முன்னும் பல குற்றங்களை செய்து தந்த இந்த ஆசிரியர் மீது பல முறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத புளியம்பட்டி கத்தோலி கத்தரி சபையின் நிர்வாகி பங்குதந்தை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கண்டனக் கூறியது இதை மாவட்ட கல்வி அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆல்பர்ட் கென்னடி இதற்கு முன் வேலை செய்த புளியம்பட்டியில் உள்ள ஆர்சி நடுநிலைப் பள்ளிகளும் இதுபோன்ற தவறு செய்துள்ளார் என்றும் புளியம்பட்டி அந்தோணியார் திருத்தளத்தில் பணிபுரிந்தார் பாதிரியார் சுகமாக பேசி சமரசம் பேச்சு வார்த்தை செய்து கைலாசபுரம் ஆர் சி தொடக்கப்பள்ளிக்கு பணி மாறுதல் செய்து வைத்ததாகவும் இது போன்ற தவறு செய்யும் ஆசிரியர்களை தண்டிக்காமல் பணம் வாங்கிவிட்டு பல குற்றங்களை மறைத்துள்ளனர் ஆகவே ஆல்பர்ட் கென்னடி ஆசிரியரை மறுவிசாரணை செய்து வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து தக்க நடவடிக்கை வேண்டும் என்று எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் கூட்டுறவு பிரிவு முருகேசன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு கொடுத்தனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...